Jump to content

இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி?


Recommended Posts

இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி?

இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி?

இணையத்தள முகவரி: www.yingiz.com

கொஞ்சம் கூடதலாக பணம் சம்பாதிக்க/ சேமிக்க யாருக்குத்தான் விருப்பமில்லை.

கிட்டத்தட்ட நாம் எல்லோருமே இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்கின்றோம்/ விற்பனை செய்கின்றோம்.

இப்படி இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூட பணத்தை சேமிப்பதற்கான இழகுவான வழிகள் உண்டு.

நம்பகமான சில நிறுவனங்களை அறிமுகப்படுத்தவும், அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்கவும் விரும்புகின்றேன்.

முதைலில் மிகவும் பிரபலாமான சிக்கல் அற்ற நிறுவணத்தைப் பற்றி சொல்கிறேன்.

இதன் பெயர் clip_image002.jpg?w=148&h=61. YINGIZ

இந்த நிறுவணத்தின் ஊடாக 2043க்கும் அதிகமான பிரபலமான நம்பிக்கைகு பாத்திரமான இணையத்தள கடைகளில் பொருட்களை மலிவு விலையில் வாங்களாம்.

இது எப்படி சாத்தியம்? இந்த நிறுவணத்தின் பெயரே விடையைத்தெருகிறது.

YINGIZ SHOPING Community. வாடிக்கையாளர்களின் கூட்டுத்தாபணம்.

யிங்கிஸ் நிறுவணத்தில் உங்களை என்னைப்போன்ற பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்.

யிங்கிஸ் நிறுவணத்தின் அங்கத்தினராக இருக்கும் இந்த பல லட்சக்கணக்கான வாடிக்கயாளர்கள் இணையத்தில் கொள்வனவு செய்கின்றனர்.

இப்போது இணையத்தளக் கடைகள் தங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதால் லாபம் பெருகிறார்கள்.

யிங்கிஸ் நிறுவணம் முன்கூட்டியே இப்படிப்பட்ட இணையத்தள கடைகளுடன் ஒப்பந்தங்கள் கைசாத்தியுள்ளது.

அதாவது என்னுடைய வாடிக்கையாளர்கள் உங்களுடைய இணையக் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதாயின் டிஸ்கவுண்ட் (தள்ளுபடி விளையில்) கொடுக்கவேண்டும் என்று.

உதாரணதுக்கு ரமேஸ் என்பவர் ஆட்டு இறச்சி வாங்க விரும்பிகிறார். கடை உறிமையாளர் கந்தப்பு சொல்கிறார் 1கிலோ இறச்சி 100 ரூபா. இப்போது ரமேஸ் தன்னுடைய அயலக்த்தார்களும் ஆட்டு இறச்சி வாங்கவிரும்பிகிறார்கள் என்பதை அறிகிறார்.

எனவே அவர் என்ன செய்கிறார்? தன்னுடைய பத்து அயலகாத்தாருக்கும் சென்று இறைய்ச்சி வாங்க செலிக்றார்.

இப்போது ராமேஸ் கடையில் சென்று பேரம் பேசுகிறார்.

எனக்கு 10கிலோ இறச்சி வேண்டும். 1கிலோ இறைச்சி 80 ரூபா படி கணக்கு போட்டால் உங்களுடைய கடையில் வாங்குவேன்.

கந்தப்பு கூட்டி கழிச்சி கணக்கு பார்த்த பின் ரமேஸின் விலைக்கு கொடுக்கிறார். கந்தப்புக்கும் வியாபாரம் ஆனதாக போய்ச்சிது. ரமேஸும் மலிவு விலையில் இறைச்சி வாங்கி விட்டார்.

இதுவரை பார்த்தோம் எவ்வாறு பணத்தை சேமிக்கலாம் என்று.

அப்படியானல் இவ் நிறுவணத்தின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம்?

clip_image004.jpg?w=497&h=292

1. உங்களுடைய நணபர்களையும் தெரிந்தவர்களையும் யிங்கிஸ் அங்கத்தினர்களாக அழைகிறீர்கள். அவர்கள் தங்களை அங்கத்தினர்களாக பதிவு செய்கிறார்கள். அதன் பின் அவர்களும் தங்கங்களுக்கு தெரிந்தவர்களையும், நண்பர்களையும் யிங்கிஸ் அங்கத்தினர்களாக அழைக்கிறார்கள். இவ்வாறு சங்கிலி முறையில் அழைக்கப்படும் யிங்கிஸ் அங்கத்தினர்களில் மூன்று அங்கத்தினர்கள் உங்களுக்கு உரியவர்களாக பதிவு செய்யப்படுகிறார்கள்.

2. உங்களுக்குரியவர்களாக பதிவு செய்யப்பட்ட அங்கத்தினர்கள் இணையத்தில் கொள்வனவு செய்வதால் Cash-Back Provison பெறுகிறார்கள். இதில் 40% யிங்கிஸ் கூட்டு அங்கத்தினர் வங்கிக்கு செல்கிறது.

3. இவ்வாறு உருவாகும் யிங்கிஸ் கூட்டு அங்கத்தினர்களின் சன்மானத்திலிருந்து எந்தனை பேரை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள் என்ற அடிப்படையில் 7,5%, 5,0%, அல்லது 2,5% அழைப்பு சன்மானத்தை பெறுகிறீகள்.

சுருக்கமாக சொன்னால், உங்களால் அழைக்கப்பட்டவர்கள் பொருட்களை வாங்கும் போது, அவர்களுக்கு கிடைக்கு சன்மானத்தில் உங்களுக்கும் பங்குள்ளது.

இவ்வாறாக நீங்கள் பணம் முதலிடு செய்யாமலே பணத்தை எழிமையான முறையில் சம்பாதிக்கலாம்.

இப்போது நீங்கள் யோசிக்கலாம் இவ் நிறுவனம் எந்தளவு நம்பிக்கைகு பாத்திரமானது என்று.

யிங்கிஸுடன் ஒப்பந்ததில் இருக்கும் 2000க்கும் மேற்பட்ட நிறுவணங்கள், உலகத்தில் பிரபலியமான் நம்பிக்கைகுறிய நிறுவணங்கள்.

ஏமாற்று பேர்வளிகளுடன் அப்படிப்பட்ட நிறுவணங்கள் ஒருபோதுமே ஒப்பந்தங்களை செய்து கொள்ளாது.

அவ் நிறுவணங்கள் அணைத்துமே யிங்கிஸின் உண்மைதனமையை கண்டரிந்த பின்பே தங்கள் ஒப்பந்தங்களை செய்துள்ளன.

உதாரணத்துக்கு:

EBAY, OTTO, Neckermann, MyToys, Dealgiant, Hertz, Expedia, BOSE, Promarkt, SKY, Karstadt, Unitymedia…………………………..

என்னுடைய பயணர் கணக்கு ஊடக சென்று உங்கள் பெய்ர்களை பதிவு செவதன் மூலம் நானும் உங்களைப்போல பணத்தை சேமிக்க உதவ மூடியும்.www.yingiz.com/36538/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.