Jump to content

வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார்?


Recommended Posts

படைகளுக்கு சம்பளம் கொடுக்கவில்லை.ஆனால் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.விடுதலை போராளிகளுக்கு என்ன சம்பளம்?சம்பளத்துக்கு வேலை செய்யும் சிங்கள படையை  தான் கூலிப்படை என அழைத்தோம்.

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்து மாபெரும் முப்பெரும் படை நடத்திய  புலித்தலைகளே ஆளுக்கு ஆள் ஒன்று சொல்லுகின்றீர்கள் ?

 

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்து மாபெரும் முப்பெரும் படை நடத்திய  புலித்தலைகளே ஆளுக்கு ஆள் ஒன்று சொல்லுகின்றீர்கள் ?

 

சாதாரண விடயத்தை அறிய ஏன் புலித் தலையை இதற்குள்  இழுக்கிறீர்கள்? 
 
இல்லை ஒருக்கால் சீண்டி பார்ப்பம் என்ற நோக்கமோ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சாதாரண விடயத்தை அறிய ஏன் புலித் தலையை இதற்குள்  இழுக்கிறீர்கள்? 
 
இல்லை ஒருக்கால் சீண்டி பார்ப்பம் என்ற நோக்கமோ?

 

 

இப்ப தான்... ஆளை கஸ்ரப் பட்டு ஜாமீனிலை.... வெளீலை... எடுத்திருக்கிறம்.

அர்ஜுனுக்கு... குளிர் விட்டுப் போச்சுது போலை.... கிடக்குது  நுணா..... :lol:  :icon_idea:  :D

Link to comment
Share on other sites

நுணாவிற்கு நான் எழுதியது விளங்கவில்லை போலிருக்கு அவ்வளவு விபரமான ஆள் .

நான் என்ன எழுதியிருக்கின்றேன் என்று திரும்ப வாசிக்கவும் .

விசுகு எழுதியதற்கும் அதற்கு நான் கேட்ட கேள்வியிலும் என்ன பிழை இருக்கு ,அதற்கு பின்னர் ஏன் பல மொக்கை பின்னூட்டங்கள் .

"செய்வன திருந்த செய்" என்று தமிழில் தெளிவாக சொல்லியிருகின்றார்கள் .

Link to comment
Share on other sites

விசுகு எழுதியதைப் பார்த்தேன். அவர் தான் பிழையான விளக்கத்தைக் கொடுத்திருந்தார். அதற்கு ஏன் நுணாவும் அர்ஜுன் அண்ணாவும் சண்டை போடுகின்றீர்கள்??


நுணா நீங்களே உங்களதும் அர்ஜுன் அண்ணாவினதும்  கருத்துக்களை அகற்றி விடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

"செய்வன திருந்த செய்" என்று தமிழில் தெளிவாக சொல்லியிருகின்றார்கள் .

 

அர்ஜூன்..... விசுகின் பதிவு 22.

உங்களின் பதிவோ.... 27.  அதற்கிடையில்.... 5 பேர் கருத்து எழுதியுள்ளார்கள்.  நீங்கள், விசுகின் பதிவை.... மேற்கோள் காட்டி எழதாமல்.... மொட்டையாய் எழுதி  விட்டு....

மற்றவர்களில்... பிழை பிடிப்பதும் காணாதென்று,  பழமொழியுடன்... உபதேசமும் செய்வது,  நல்லாயிருக்கா...... :D

Link to comment
Share on other sites

பதிவு  23 கண்ணுக்கு தெரியவில்லையோ ?

அரசியலும் அப்படி தமிழும் தெரியாது இப்ப கணக்கும் கண்ணை கட்டுது

விளங்கின மாதிரித்தான். இதற்குள் இந்து கல்லூரி என்று வேறு சொல்கின்றீர்கள் :icon_mrgreen: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு  23 கண்ணுக்கு தெரியவில்லையோ ?

அரசியலும் அப்படி தமிழும் தெரியாது இப்ப கணக்கும் கண்ணை கட்டுது

விளங்கின மாதிரித்தான். இதற்குள் இந்து கல்லூரி என்று வேறு சொல்கின்றீர்கள் :icon_mrgreen: .

 

உங்களை மாதிரி ஆட்கள் நடமாடும் இடங்களில் .............
தமிழே தெரியாது என்று சொன்னால். நேரம் என்றாலும் மிச்சம் 
Link to comment
Share on other sites

தமிழர் எந்தக் காலத்தில் தனியரசாகவும் அதுசார்ந்த நிர்வாகத்துடனும் இருந்திருக்கின்றார்கள்? அல்லது அவை சார்நத பண்பு எங்கேனும் இருந்திருக்கின்றதா? நிர்வாகம் என்றுபார்த்தால் ஆகக் கூடியது கோயில் நிர்வாகம். அதற்குள் நான்பெரிது நீ பெரிதென்று குத்துப்படுவது. அலலது ஊர்ச்சங்கங்கள் அதற்குள் குத்துப்படுவது. தமிழ் தேசீயம் கலாச்சாரம் என்றபோர்வையில் ஆழுக்கொரு அமைப்பு அதற்குள் குத்துப்பாடுவது பின்பு இரண்டு மூன்றாக பெருக்குவது. நிர்வாகம் சார்ந்த பண்பு என்பது சாதிய பிரதேசவாத ஏற்றதாழ்வுகளால் கட்டியமைக்கப்பட்ட ஒரு ஜனநாயகத்துக்கு நேரெதிரான சமுதயாத்தில் எப்படி இருக்கும் என்பதற்கு முதலாவது உதாரணம் தமிழர்கள். இதற்குள் ஒரு நிழல் அரசநிர்வாகத்தை முயற்சித்த புலிகளின் செயற்படு விமர்சனத்தை கடந்து செல்லாது. இனத்தேசீய அடிப்படையில் தனியான நிர்வாக அலகை உருவாக்குவது  சாத்தியமில்லாத சமூகத்தில் அதை சாத்தியப்படுத்த முயற்சித்து அதில் பலன் ஏதும் இன்றிப்போனது.

 

இரண்டு உழவு மாடுகள் ஆழுக்கொரு பக்கம் இழுத்தால் உழவு சாத்தியமில்லை. ஆயிரமமாயிரம் நகம் புரட்டும்  மாடுகளை வைத்து  உழுது பயிர்செய்ய முயற்சித்தது ஒரு அதிசயம் தான். அப்படி முயற்சித்தால் கடசியில் கோவணமும் மிஞ்சாது என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. ஆகவே, நிர்வாகம் கைக்கு வரமுன்னர் விக்கி சம்மந்தன்போல சிம்மாசனத்தில் அமர்ந்து கீரீடத்தையாவது அணிந்துவிடவேண்டும்.

 

கடவுள் இல்லை என்பது பெரியாரை விட கடவுளை வைத்து சமூகத்தை கூறுபோட்டு பிழைப்புநடத்தும் பார்பானுக்கே தெளிவாகத்தெரியும். அதுபோல் இந்த இனத்தைவைத்து ஆக்கபூர்வமாக ஒன்றும் புடுங்க முடியாது ஆகவே முடியோ பதவியோ பட்டமோ அடயாளமோ ஆதாயமோ எதையாவது அனுபவிக்கவேண்டும் என்பதை புலிகள் ஒரு காலத்திலும் உணரவில்லை.

Link to comment
Share on other sites

நுணாவிற்கு நான் எழுதியது விளங்கவில்லை போலிருக்கு அவ்வளவு விபரமான ஆள் .

நான் என்ன எழுதியிருக்கின்றேன் என்று திரும்ப வாசிக்கவும் .

விசுகு எழுதியதற்கும் அதற்கு நான் கேட்ட கேள்வியிலும் என்ன பிழை இருக்கு ,அதற்கு பின்னர் ஏன் பல மொக்கை பின்னூட்டங்கள் .

"செய்வன திருந்த செய்" என்று தமிழில் தெளிவாக சொல்லியிருகின்றார்கள் .

 
என்ன விளங்கவில்லை?  உங்களின் விசுகு அண்ணாவின் பதில் கருத்துக்கு நான் #27 இல் விடை கொடுத்துள்ளேன். பிறகென்ன புலிகளின் தலைகளுக்கே என நக்கல்? செய்வன திருந்தச்செய் என பழ மொழி வேறு? நான்  எழுதிய பதில் விளங்கியதா?
நான் எழுதிய பதில் உங்களுக்கு மொக்கையாக தெரிகிறதா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேண்டுமென்றே ஒன்றை  மறைத்துவிட்டீர்கள்.

அவர்களுக்கு

முப்படையும் இருந்தது

அலுவலகங்கள்

வங்கிகள்

ஏன் காவல்துறையும் இருந்தது

அதற்கு அவர்கள்  சம்பளம்   கொடுத்தார்கள்

இது அவர்களது வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது தானே.

 

இன்னொன்று 

சிறீலங்கா அரசு  தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவே கொடுப்பனவுகளைச்செய்தது.

அதையும் நிறுத்தத்தான்  விருப்பம்

ஆனால் நாடு தனது இல்லை என்றாகிவிடும்.... :(

 

சரி  இப்படி வாசியுங்கோ.

 

அவர்களுக்கு

 

முப்படையும் இருந்தது.

 

அவர்களுக்கு முப்படையும் இருந்தது

அவற்றில்

குடும்பமாக இருந்த தளபதிகள்

போராளிகள்  மற்றும்  குழந்தையுடையவர்களுக்கும்

காயமடைந்த மற்றும்  வலுவிழந்த போராளிகளுக்கும் 

கொடுப்பனவுகள் இருந்தன.

 

மற்றும் முப்படைக்குமான அத்தியாவசிய செலவுகள் இருந்தன

காற்றைச்சுவாசித்துத்தான்  சண்டைபோட்டார்கள் என்றும் எழுதுவீர்கள் போலுள்ளது.

.

 

அலுவலகங்கள்

வங்கிகள்

ஏன் காவல்துறையும் இருந்தது

அதற்கு அவர்கள்  சம்பளம்   கொடுத்தார்கள்

இது அவர்களது வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது தானே.

 

 

 

 

(இதில்  முப்படைக்கும்  சம்பளம் கொடுக்கப்பட்டது என்று எழுதவில்லை.  முப்படையும் இருந்தது என்று அந்த வசனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காதது குறையாக இருக்கலாம்.

மேலும் சம்பளம் என்ற சொல் தப்பாக இருந்தால் கொடுப்பனவுகள்  என்று மாற்றிக்கொள்ளுங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் ஒருபோதும் பாதிக்கப்பட்டாத என்னை போன்ரோர் கூட தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரினை உச்சரிக்கும்போது ஒரு சந்தோசம் கிடைக்கிற‌து!

Link to comment
Share on other sites

போரினால் ஒருபோதும் பாதிக்கப்பட்டாத என்னை போன்ரோர் கூட தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரினை உச்சரிக்கும்போது ஒரு சந்தோசம் கிடைக்கிற‌து!

வாருங்கள் நண்பா அரிச்சுவடியில்  பார்த்தேன் .....................இங்கே வரவேற்கிறேன் ...........சரியான அடிப்படை அறிவுடன்  சுய புத்தியுடன் சிந்திக்கும் உங்களை போன்றவர்களை இந்த கள உறவு என்ற வகையில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் எந்தக் காலத்தில் தனியரசாகவும் அதுசார்ந்த நிர்வாகத்துடனும் இருந்திருக்கின்றார்கள்? அல்லது அவை சார்நத பண்பு எங்கேனும் இருந்திருக்கின்றதா? நிர்வாகம் என்றுபார்த்தால் ஆகக் கூடியது கோயில் நிர்வாகம். அதற்குள் நான்பெரிது நீ பெரிதென்று குத்துப்படுவது. அலலது ஊர்ச்சங்கங்கள் அதற்குள் குத்துப்படுவது. தமிழ் தேசீயம் கலாச்சாரம் என்றபோர்வையில் ஆழுக்கொரு அமைப்பு அதற்குள் குத்துப்பாடுவது பின்பு இரண்டு மூன்றாக பெருக்குவது. நிர்வாகம் சார்ந்த பண்பு என்பது சாதிய பிரதேசவாத ஏற்றதாழ்வுகளால் கட்டியமைக்கப்பட்ட ஒரு ஜனநாயகத்துக்கு நேரெதிரான சமுதயாத்தில் எப்படி இருக்கும் என்பதற்கு முதலாவது உதாரணம் தமிழர்கள். இதற்குள் ஒரு நிழல் அரசநிர்வாகத்தை முயற்சித்த புலிகளின் செயற்படு விமர்சனத்தை கடந்து செல்லாது. இனத்தேசீய அடிப்படையில் தனியான நிர்வாக அலகை உருவாக்குவது  சாத்தியமில்லாத சமூகத்தில் அதை சாத்தியப்படுத்த முயற்சித்து அதில் பலன் ஏதும் இன்றிப்போனது.

 

இரண்டு உழவு மாடுகள் ஆழுக்கொரு பக்கம் இழுத்தால் உழவு சாத்தியமில்லை. ஆயிரமமாயிரம் நகம் புரட்டும்  மாடுகளை வைத்து  உழுது பயிர்செய்ய முயற்சித்தது ஒரு அதிசயம் தான். அப்படி முயற்சித்தால் கடசியில் கோவணமும் மிஞ்சாது என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. ஆகவே, நிர்வாகம் கைக்கு வரமுன்னர் விக்கி சம்மந்தன்போல சிம்மாசனத்தில் அமர்ந்து கீரீடத்தையாவது அணிந்துவிடவேண்டும்.

 

கடவுள் இல்லை என்பது பெரியாரை விட கடவுளை வைத்து சமூகத்தை கூறுபோட்டு பிழைப்புநடத்தும் பார்பானுக்கே தெளிவாகத்தெரியும். அதுபோல் இந்த இனத்தைவைத்து ஆக்கபூர்வமாக ஒன்றும் புடுங்க முடியாது ஆகவே முடியோ பதவியோ பட்டமோ அடயாளமோ ஆதாயமோ எதையாவது அனுபவிக்கவேண்டும் என்பதை புலிகள் ஒரு காலத்திலும் உணரவில்லை.

 

இப்படி ஒரு பெருத்த வெறுப்புணர்வு ஒன்று எனக்கு 1990ஆண்டளவில் இருந்தது.
தமிழனுக்கு விடுதலை கிடைக்கும் என்று நான் 1 வீத நம்பிக்கை கூட வைக்க முடியாமல் இருந்தது. 
கோவில் கட்டுவோர் பக்திமான்களின் அடாவடி தனங்களை பார்த்தே கடவுள் இல்லை என்ற முழுதான முடிவுக்கு வந்தேன்.
 
முள்ளிவாய்க்கால்  முடிவு சோகமானது என்றாலும். எனக்கு ஒரு சின்ன சந்தோசம் அதில் உண்டு. புலிகள் இருந்தால் நற்பண்பு உடையவர்களும் தேச நலன் உள்ளவர்களும் இறந்து கொண்டு இருப்பார்கள்.
பித்தலாட்ட கார்கள் மட்டும் பிழைத்து  கொண்டிருப்பார்கள்.
இனி நல்லவர்களும் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது.
 
 
ஒரு குறிப்பிட்ட தொகை புலிகளே 1990 ஆண்டளவில் இருந்தார்கள் அவர்களால் முழு இராணுவ முகாம்களையும் பாதுகாக்க முடியாது இருந்தது. முஸ்லிம்களின் உதவியோடு கெலிகொப்டொர்  மூலம் பாரிய தரை இறக்கம் ஒன்றை செய்ய இராணுவம் தயாராகி கொண்டிருந்தது. வன்னியில் இருந்துவந்த புலிகளே கோட்டையை காவல் செய்யும்  அளவில் அவர்களிடம் ஆள் தட்டுபாடு  இருந்தது. 
அப்போது ஊர் மக்கள் தமது வெளியான பிரதேசங்களில் 10பேர் கூடி ஒரு காவலை செய்யும் முறையை  அறிமுக படுத்தினார்கள். ஒரு குண்டை  என்றாலும் வெடிக்க வைத்தால்  ஊர் மக்கள் விளித்து இராணுவத்திடம் மாட்டாது தப்பி ஓடினால். அவர்களது தாக்குதல் படையணி  இராணுவத்துடன் சண்டை செய்ய  எதுவாக இருக்கும் என்பதே அதன் நோக்கு. 
எமது ஊரை நாம் பாதுகாப்பது.
எதோ எதோ மாவட்டங்களில் பிறந்தவர்கள் வந்து சொன்னார்கள் . நீங்கள் தப்பி ஓடுங்கள்...........
பின்பு எமது உயிரை  பணயம் வைத்து இராணுவத்துடன் போராடி உங்கள் ஊரை மீட்கிறோம் (அப்படி  அவர்கள் சொல்லவில்லை சாராம்சம் அதுதான்).
சும்மா வீட்டில் படுக்கும் நாங்கள் கூடி ஓரிடத்தில் படுப்பது இதை தவிர நாம் வேறு ஏதும் செய்வதில்லை.
அதில் ஏதும் நன்மை வந்து விடும் என்று பயந்தார்களோ என்னமோ ...................
ஊர் முழுதும் புலிகள் வெறுப்பை சம்பாதிக்க மட்டுமே நேர்ந்தது.
அப்போதே நினைத்தேன். தமிழன் விடுதலை  பெற ஒரு வீதம் கூட தகுதி அற்றவன் என்று.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் செய்த மாபெரும் தவறு தனக்காக வாழாதது. அதனால் வன்னியில் மக்களோடு மக்களாக எதுமே செய்யாமல் இருந்தார்.

Link to comment
Share on other sites

 நிர்வாகம் கைக்கு வரமுன்னர் விக்கி சம்மந்தன்போல சிம்மாசனத்தில் அமர்ந்து கீரீடத்தையாவது அணிந்துவிடவேண்டும்.

 

 

 

 

அவர்களை மக்கள் தானே தெரிவு செய்தனர். அவர்களது கீரிடத்தைப் பற்றிக்  கவலைப் படவேண்டியது நீங்களோ நானோ அல்ல அவர்களைத் தெரிவு செய்த மக்களே. அந்த மக்களே திருப்தியாக இருக்கையில் ........

நடு நிலமையாக நின்று கதையுங்கள்.  நாம் இங்கிருந்து என்னத்தையும் சொல்லலாம். அங்கிருப்பவர்கள் ............................ இங்கு நின்று இதை எழுதுவதிலும் பார்க்க தாயகம் போய் ஏதாவது ஒரு உதவியைச் செய்யலாம் நீங்கள், நானும் தான்.

Link to comment
Share on other sites

அவர்களை மக்கள் தானே தெரிவு செய்தனர். அவர்களது கீரிடத்தைப் பற்றிக்  கவலைப் படவேண்டியது நீங்களோ நானோ அல்ல அவர்களைத் தெரிவு செய்த மக்களே. அந்த மக்களே திருப்தியாக இருக்கையில் ........

நடு நிலமையாக நின்று கதையுங்கள்.  நாம் இங்கிருந்து என்னத்தையும் சொல்லலாம். அங்கிருப்பவர்கள் ............................ இங்கு நின்று இதை எழுதுவதிலும் பார்க்க தாயகம் போய் ஏதாவது ஒரு உதவியைச் செய்யலாம் நீங்கள், நானும் தான்.

  

மக்கள் வாக்களித்தால் எதையும் செய்வதற்கான அனுமதியாக அர்த்தமாகாது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130866#entry948486

 

அந்த மக்கள் திருப்தியாக இருக்கின்றார்கள் என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள் ?

 

வாழ்வின் அடிப்படை தேவைகளுக்கு அல்லல்படும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்களித்து அதில் வெற்றிபெற்றவர்கள்  கிரீடமும் பட்டும் பீதாம்பரமும் என ஆடம்பரம் செய்வதும் சுய தம்பட்டமடிப்பதும் குறித்து கதைப்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை .

 

மூன்று தசாப்த போராட்டகாலத்தில் சிங்களம் தமிழர் மீது கட்டவிழ்த்த அத்தனை அழிவு காலங்களிலும் சிங்கள அரச இயந்திரத்தில் பாதுகாப்பாக இருந்த ஒருவர் திடீர் என்று தமிழர்களின் அவல வாழ்வுக்கு விமோசனம் தரவல்லவராக உருவாகியிருப்பதும் அவரது செயற்பாடும் விமர்சனத்துக்கும் கேள்விக்கும் அப்பாற்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.