Jump to content

2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது


Recommended Posts

2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகர்-நடிகையாக ஜெயம்ரவி-ஜோதிகா 2003-ம் ஆண்டு விருது விக்ரம் - லைலா

தமிழ் திரைப்பட தொழிலுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது.

2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த நடிகர்கள்- நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகி யோர்களின் பெயர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விவரம்:-

ஆட்டோ கிராப்

சிறந்த படம்-முதல் பரிசு- ஆட்டோகிராப்.

சிறந்த படம்-இரண்டாம் பரிசு-விஷ்வ துளசி.

சிறந்த படம்- மூன்றாம் பரிசு-கண்ணாடி பூக்கள்.

சிறந்த படம்-சிறப்புப் பரிசு-எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி.

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப்படம்-உப்பு.

அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதி பலிக்கின்ற திரைப்படம்

முதல்-பரிசு-அம்மா அப்பா செல்லம்.

இரண்டாம் பரிசு-ரைட்டா தப்பா.

மூன்றாம் பரிசு-டான்சர்.

ஜெயம்ரவி-ஜோதிகா

சிறந்த நடிகர்-ஜெயம் ரவி (எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி).

சிறந்த நடிகை-ஜோதிகா (பேரழகன்).

சிறந்த நடிகர்-சிறப்பு பரிசு-குட்டி (டான்சர்).

சிறந்த நடிகை-சிறப்புப் பரிசு-சந்தியா (காதல்).

சிறந்த வில்லன் நடிகர்- ராபர்ட் (டான்சர்).

சிறந்த நகைச்சுவை நடிகர்- மயில்சாமி (கண்களால் கைது செய்).

சிறந்த நகைச்சுவை நடிகை-காந்திமதி (ஒருமுறை சொல்லிவிடு).

சிறந்த குணசித்திர நடிகர்-ராதாரவி (ஒருமுறை சொல்லிவிடு).

சிறந்த குணச்சித்திர நடிகை-சீதா (ரைட்டா தப்பா).

சிறந்த இயக்குநர்-சேரன் (ஆட்டோ கிராப்).

சிறந்த கதையாசிரியர்- ஹரிராம் (உயிரோசை).

சிறந்த உரையாடலாசிரியர்-பிரசன்ன குமார் (எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி).

சிறந்த இசை அமைப்பாளர் -ஸ்ரீகாந்த் தேவா (எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி).

சிறந்த பாடலாசிரியர்- சிநேகன் (பேரழகன்).

சிறந்த பின்னணிப் பாடகர்-ஹரிஹரன் (பேரழகன்).

சிறந்த பின்னணிப் பாடகி-சித்ரா (ஆட்டோ கிராப்).

சிறந்த ஒளிப்பதிவாளர்- பி. கண்ணன் (கண்களால் கைது செய்).

சிறந்த ஒலிப்பதிவாளர்-லட்சுமி நாராயணன் (வானம் வசப்படும்).

சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்)- அந்தோணி (மதுர).

சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்)-ஆனந்த் சாய் (நிï).

சிறந்த சண்டை பயிற்சியா ளர்-பீட்டர் ஹெய்ன் (போஸ்).

சிறந்த நடன ஆசிரியர்-சிவ சங்கர் (விஷ்வ துளசி).

சிறந்த ஒப்பனைக் கலைஞர்-புஜ்ஜி பாபு (பேரழகன்).

சிறந்த தையற் கலைஞர்- முரளிதரன் (போஸ்).

சிறந்த குழந்தை நட்சத்திரம்-மாஸ்டர் அருண்குமார் (காதல்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-கதிர் (ஜனனம்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- ரேணுகா (சிங்காரச் சென்னை).

2003-ம் ஆண்டு விருது சிறந்த நடிகர்-நடிகையாக விக்ரம் - லைலா தேர்வு

2003-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்.

சிறந்த படம் (முதல் பரிசு)- ஈரநிலம்

சிறந்த படம் (இரண்டாம் பரிசு)-பவர் ஆப்உமன்

சிறந்த படம் (மூன்றாம் பரிசு)-பார்த்திபன் கனவு.

சிறந்த படம் (சிறப்பு பரிசு)-காமராஜ்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப் படம்-உன்னைச் சரணடைந்தேன்.

அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதி பலிக்கின்ற திரைப்படம் (முதல் பரிசு)-காதலுடன்.

இரண்டாம் பரிசு- றெக்கை

மூன்றாம் பரிசு - அன்பே அன்பே.

சிறந்த நடிகர்- விக்ரம் (பிதாமகன்)

சிறந்த நடிகை- லைலா (பிதாமகன்)

சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு)-ஸ்ரீகாந்த் (பார்த்திபன் கனவு)

சிறந்த நடிகை-மீரா வாசு தேவன் (உன்னைச் சரணடைந்தேன்)

சிறந்த வில்லன் நடிகர்- ரியாஸ்கான் (பவர் ஆப் உமன்)

சிறந்த நகைச்சுவை நடிகர்- விவேக் (பார்த்திபன் கனவு)

சிறந்த நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (பார்த்திபன் கனவு)

சிறந்த குணச்சித்திர நடிகர்- அலெக்ஸ் (கோவில்பட்டி வீரலட்சுமி)

சிறந்த குணச்சித்திர நடிகை- சங்கீதா (பிதாமகன்)

சிறந்த இயக்குனர்- கரு. பழனியப்பன் (பார்த்திபன் கனவு)

சிறந்த கதையாசிரியர்- சமுத்திரக்கனி (உன்னைச் சரணடைந்தேன்)

சிறந்த உரையாடலாசிரியர்-தேன்மொழி (ஈரநிலம்)

சிறந்த இசையமைப்பா ளர்-ஹாரீஸ் ஜெயராஜ் (காக்க காக்க)

சிறந்த பாடலாசிரியர்- கபிலன் (பார்த்திபன் கனவு)

சிறந்த பின்னணிப் பாட கர்-உன்னிகிருஷ்ணன (ராமச்சந்திரா)

சிறந்த பின்னணிப் பாடகி- ஹரிணி (பார்த்திபன் கனவு)

சிறந்த ஒளிப்பதிவாளர்- ஏகாம்பரம் (இயற்கை)

சிறந்த ஒலிப்பதிவாளர்-எம்.ரவி (புன்னகைப் பூவே)

சிறந்த திரைப்பட தொகுப் பாளர் (எடிட்டர்)- ஜெயசங்கர் (அரசு தர்பார்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்-கதிர் (திருமலை)

சிறந்த சண்டை பயிற்சியா ளர் - தளபதி தினேஷ் (உன்னைச் சரணடைந்தேன்)

சிறந்த நடன ஆசிரியர்- அசோக்ராஜா (திருமலை)

சிறந்த ஒப்பனைக் கலை ஞர்-சிவக்குமார் (காதலுடன்)

சிறந்த தையற்கலைஞர்- சாய்பாபு (விருமாண்டி)

குழந்தை நட்சத்திரம்

சிறந்த குழந்தை நட்சத்திரம் - என். மதன்குமார் (றெக்கை)

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-ராஜேந்திரன் (சாமி)

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- ஜெய்கீதா (திருமலை)

2003-2004 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் விவரம்:-

1. சிறந்த இயக்குநர்-ஜி.கருணாநிதி (பாராமுகம்)

2. சிறந்த ஒளிப்பதிவாளர்-எஸ்.சஞ்சீவி சத்தியசீலன் (நீலவானமும் பச்சை பூக்களும்)

3. சிறந்த ஒலிப்பதிவாளர்-எம்.வேல்முருகன் (பொம்மலாட்டம்)

4. சிறந்த படத் தொகுப்பாளர்- எஸ்.பிரகாஷ் (சக்தி)

5. சிறந்த படம் பதனிடுபவர்-எஸ்.கணேசன் (கே.அகல்யா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நடிகர்-ஜெயம் ரவி (எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி). :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.