Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

மன்னா சிறைக்கதவிற்கு போட்ட பூட்டு துருப்பிடித்து திறக்கமுடியாமல் இருக்கிறதாம், வேறு ஒரு பூட்டுப்போட சிறைச்சாலை அதிகாரிகளிடம் பணம் இல்லையாம்.

என்ன தளபதி! இந்த குட்டிப்பயல் அருவி ரொம்ப பேசுகிறான்! சிறையில் இடமிருந்தா இவரையும் உள்ள தூக்கி போடும்! :evil: :evil:

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

மிஸ்ரர்..மன்னா..இதோ இத்தூண்டு குருவிகள் இருக்கிறது தெரியுதா...எப்படி இருக்கு இராச்சியம்...?? இளவரசியை தொலைச்சிட்டீங்களாம் உண்மையா...??! :cry: :lol:

Link to comment
Share on other sites

மிஸ்ரர்..மன்னா..இதோ இத்தூண்டு குருவிகள் இருக்கிறது தெரியுதா...எப்படி இருக்கு இராச்சியம்...?? இளவரசியை தொலைச்சிட்டீங்களாம் உண்மையா...??! :cry: :lol:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அதை ஏன் கேக்கிறீங்க குருவிஸ் மன்னருக்கு மனுசியை பாதுகாக்கிறதிலையே அரைவாசி நிதி போயிடுதாம் நம்பி ஒரு பாதுகாப்பு வீரனை விடமுடியுதில்லையாம் . . . . காவலுக்குத்தான் இளவரசின்ரை கொடுமை பெரிய கொடுமை ஓசிலை அயல்நாட்டு இளவரசனை வளைச்சுப் போடு எண்டு மன்னர் சொன்னா . . தூது ஓலை கொண்டு வந்தவனோடை ஓடியிட்டாள் என்ன செய்வம் பாவம் அவற்ரை நிலைமை இது எப்பிடி முகத்தானுக்கு தெரியும் எண்டு யோசிக்கிறீங்களா????.(தனிய மன்னர் புலம்பேக்கை ஒட்டுக் கேட்டனான்)

Link to comment
Share on other sites

அதை ஏன் கேக்கிறீங்க குருவிஸ் மன்னருக்கு மனுசியை பாதுகாக்கிறதிலையே அரைவாசி நிதி போயிடுதாம் நம்பி ஒரு பாதுகாப்பு வீரனை விடமுடியுதில்லையாம் . . . . காவலுக்குத்தான் இளவரசின்ரை கொடுமை பெரிய கொடுமை ஓசிலை அயல்நாட்டு இளவரசனை வளைச்சுப் போடு எண்டு மன்னர் சொன்னா . . தூது ஓலை கொண்டு வந்தவனோடை ஓடியிட்டாள் என்ன செய்வம் பாவம் அவற்ரை நிலைமை இது எப்பிடி முகத்தானுக்கு தெரியும் எண்டு யோசிக்கிறீங்களா????.(தனிய மன்னர் புலம்பேக்கை ஒட்டுக் கேட்டனான்)

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

மிஸ்ரர்..மன்னா..இதோ இத்தூண்டு குருவிகள் இருக்கிறது தெரியுதா...எப்படி இருக்கு இராச்சியம்...?? இளவரசியை தொலைச்சிட்டீங்களாம் உண்மையா...??! :cry: :lol:

இராச்சியம் எல்லாம் நல்லாகத்தான் போகிறது. ஆனால் இளவரசி இல்லாததுதான் கவலையாக இருக்கு! :cry: யாரோ என் மகளை கடத்தி வைச்சிருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கு, நீங்கள் தானே ஊரெல்லாம் பறந்து திரிகிறீர்கள் என் மகளை தேடிக்கொடுத்தால் குறைஞ்சா போகிடும்! அது சரி ஏன் அப்பு டென்சன் ஆகிறார்!. :evil:

Link to comment
Share on other sites

இராச்சியம் எல்லாம் நல்லாகத்தான் போகிறது. ஆனால் இளவரசி இல்லாததுதான் கவலையாக இருக்கு! :cry: யாரோ என் மகளை கடத்தி வைச்சிருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கு, நீங்கள் தானே ஊரெல்லாம் பறந்து திரிகிறீர்கள் என் மகளை தேடிக்கொடுத்தால் குறைஞ்சா போகிடும்! அது சரி ஏன் அப்பு டென்சன் ஆகிறார்!. :evil:

அதுவா..அப்பூக்கு முகத்தார் வைச்சாரே ஆப்பு...அதில சின்னாச்சிட்ட வாங்கின வாங்கில அப்படி ஆகிட்டார்..! எதுக்கும் நீங்களும் கவனமா இருங்கோ மன்னா...புதிசா வந்த அரசியார் உங்களுக்கு தெரியாமலே இளவரசியையே அரண்மனையை விட்டு துரத்தியடிதிட்டதாவும் வதந்திகள் அடிபடுகுது..! :wink: :lol:

Link to comment
Share on other sites

என்ன குருவீஸ்? விஞ்ஞான மேதை, அறிவியல் பெட்டகம், அறிவுச்சுடர் என்று யாழில் வருணிக்கப்படும் நீங்களா இந்த வதந்திகளை நம்புகிறீர்கள்? முகந்தாருக்குத்தான் வயது போய்யிட்டு என்றால் நீங்களுமா? :shock:

Link to comment
Share on other sites

என்ன குருவீஸ்? விஞ்ஞான மேதை, அறிவியல் பெட்டகம், அறிவுச்சுடர் என்று யாழில் வருணிக்கப்படும் நீங்களா இந்த வதந்திகளை நம்புகிறீர்கள்? முகந்தாருக்குத்தான் வயது போய்யிட்டு என்றால் நீங்களுமா? :shock:

அப்படி என்றீங்கள்..அப்ப இளவரசியைக் கெதியா கண்டுபிடிங்கோ..! அதிலையாவது காட்டுக்கோ உங்கள் வீரத்தை நாட்டு மக்களுக்கு..! :wink: :P

Link to comment
Share on other sites

அப்படி என்றீங்கள்..அப்ப இளவரசியைக் கெதியா கண்டுபிடிங்கோ..! அதிலையாவது காட்டுக்கோ உங்கள் வீரத்தை நாட்டு மக்களுக்கு..! :wink: :P

நாட்டு மக்களிடத்தை வீரத்தை காட்டுறதை விட்டுட்டு அந்தப்புரத்திலை காட்டினா தன்னும் காலகிரமத்திலை இளவரசி பிரச்சனை தீர வாய்ப்பிருக்கு...........ஏதோ யோசிச்சு நடவுங்கோ

Link to comment
Share on other sites

என்ன தளபதி! இந்த குட்டிப்பயல் அருவி ரொம்ப பேசுகிறான்! சிறையில் இடமிருந்தா இவரையும் உள்ள தூக்கி போடும்! :evil: :evil:

உதரவு மன்னா...! :P :P :P

நான் போனா எவன் மதிக்கிறான்..... :oops: தூயவனை வச்சி அருவிய மடக்கிறேன் மன்னா..! (தந்திரமாக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதரவு மன்னா...! :P :P :P

நான் போனா எவன் மதிக்கிறான்..... :oops: தூயவனை வச்சி அருவிய மடக்கிறேன் மன்னா..! (தந்திரமாக்கும்)

என்னை வைத்தா???

நானே சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்துகின்றேன். அந்த லட்சணத்தில் அருவியை மடக்குவதாவது!! :evil: :oops:

Link to comment
Share on other sites

என்னை வைத்தா???

நானே சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்துகின்றேன். அந்த லட்சணத்தில் அருவியை மடக்குவதாவது!! :evil: :oops:

ஏன் தூயவனை தூக்குவதற்கு ஒரு கூட்டம் திரிகிறதாக்கும். :shock:

அருவிய மடக்க ஒரேவளி அணைகட்டுறதுதான். :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

இளவரசியை பற்றி யாரும் கவலைப்படவேண்டாம்! வெகுவிரைவில் இளவரசியை கண்டுபிடிக்கின்றேன்! அதற்காக அதி விசேட புல நாய்வு படையணியை உருவாக்கியுள்ளேன்! இது நம்மட டக்கின் சொறி நாய் போல இருக்காது. எவ்வளவு காலமும் இரகசியமாக உருவாக்கப்பட்ட இந்த படையணியின் சில படங்கள் சில.....

image0045dv.jpg

image0075by.jpg

image0085fj.jpg

image0101vv.jpg

image0157tk.jpg

image0168tt.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ.. அண்ணா என்ன பண்ணிறியள்.. இந்தப்படத்தை.. டன்னின்ட புலநாயின்ட படம் என்று களத்தில யாரோ ஏற்கனவே இணைச்சிருக்கினம்.. இது தான் சொல்றது அடிக்கடி இங்கால வரணும் என்று.. :(

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ.. அண்ணா என்ன பண்ணிறியள்.. இந்தப்படத்தை.. டன்னின்ட புலநாயின்ட படம் என்று களத்தில யாரோ ஏற்கனவே இணைச்சிருக்கினம்.. இது தான் சொல்றது அடிக்கடி இங்கால வரணும் என்று.. :(

அது பிழை இல்லை இளவரசியாரே...! டண் அந்த புலநாயை வித்துவிட்டால் எங்கள் காவலர்கள் அதனை வாங்கி அமெரிக்க சிறப்பு பயிற்சி கொடுத்த பின், எங்கள் படையின் உளவுப்பிரிவில் சேத்திருக்கிறோமாக்கும்...! டண்ணுக்கும் இதுக்கும் இப்ப சம்பந்தம் இல்லையாக்கும்.... :wink: 8) 8) 8)

(அப்பா ஒரு மாதிரி மன்னர் மானத்தைக் காப்பதியாச்சு.. :P :P :P )

Link to comment
Share on other sites

சபாஸ் தளபதி! தங்கைக்கே தெரியாமல் வைத்திருந்த இராணுவ இரகசியம் இது!

Link to comment
Share on other sites

ஓய் மன்னர் என்ன ளொள்ளா !!!!!!! இல்ல மப்பா இவளவு நாளும் அப்புவின்ர பீசியில ஒரு வைரசு ஓய் மன்னராம் மன்னர் ஊருக்கை வைரசு ஓடித்திரியுது பிடிக்க வளியில்லை

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

பாவம் மன்னருக்கு நாட்டில எத்தனை பிரச்சனை இருக்கும் சின்னப்புவின் கணணியில வைரசு வந்தா அதுக்கும் மன்னரா தீர்வு சொல்லோணும் :evil: :evil: :evil: (அப்பு உங்கட கணணியில வைரசை விடச் சொன்னது மன்னராம் இது தெரியாம ) :wink: :P :(

Link to comment
Share on other sites

அரண்மனைச் சிறைச்சாலைப் பூட்டிற்காகத் தளபதி தன் குதிரையை இழந்துவிட்டார் என்பதனை மிகவும் கவலையுடன் அறியத்தருகிறோம் :cry: :cry: :cry: :cry:

fgn1fr.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது பிழை இல்லை இளவரசியாரே...! டண் அந்த புலநாயை வித்துவிட்டால் எங்கள் காவலர்கள் அதனை வாங்கி அமெரிக்க சிறப்பு பயிற்சி கொடுத்த பின், எங்கள் படையின் உளவுப்பிரிவில் சேத்திருக்கிறோமாக்கும்...! டண்ணுக்கும் இதுக்கும் இப்ப சம்பந்தம் இல்லையாக்கும்....

(அப்பா ஒரு மாதிரி மன்னர் மானத்தைக் காப்பதியாச்சு.. )

அடக்கடவுளே.. தளபதி என்றால் தளபதி தான்.. தடக்கி விழ முதல் தாங்கிப்பிடிக்கிற தளபதி சபாஸ் தளபதி.. :wink: :P

ஓய் மன்னர் என்ன ளொள்ளா !!!!!!! இல்ல மப்பா இவளவு நாளும் அப்புவின்ர பீசியில ஒரு வைரசு ஓய் மன்னராம் மன்னர் ஊருக்கை வைரசு ஓடித்திரியுது பிடிக்க வளியில்லை

அது தான் கொஞ்ச நாள் சின்னப்பு.. முகக்குறிகளை மட்டும் போட்டீங்களா.. நாட்டுக்க கிருமிகளை எப்படி விடலாம் மன்னர்.. ஆராய்ச்சி மணியை அடிச்சு கேள்வி கேளுங்கோ.. சின்னப்பு.. (பாத்து சின்னப்புக்கு தலையிடி வந்தாக்கூட மன்னர் தான் பதில் சொல்லவேணும் போல கிடக்கு என்ர அண்ணா பாவம்)

அரண்மனைச் சிறைச்சாலைப் பூட்டிற்காகத் தளபதி தன் குதிரையை இழந்துவிட்டார் என்பதனை மிகவும் கவலையுடன் அறியத்தருகிறோம்

நம்ப முடியவில்லை வில்லை வில்லை.. அருவியா செய்தது இப்படி.. :shock: :? :wink: :P

Link to comment
Share on other sites

என்ன தளபதி? :evil: உம்மட குதிரை இப்படி குப்புர கிடக்குது சின்னப்பு மப்பில் இருப்பது போல., சரி..சரி.. மற்றைய சின்ன குதிரையை வைச்சு சமாளியும் சரியா.. :?

Link to comment
Share on other sites

என்ன தளபதி? :evil: உம்மட குதிரை இப்படி குப்புர கிடக்குது சின்னப்பு மப்பில் இருப்பது போல., சரி..சரி.. மற்றைய சின்ன குதிரையை வைச்சு சமாளியும் சரியா.. :?

அததான் யாருக்கோ கொடுத்துவிட்டாரே நம்ம கொடைவள்ளல் தளபதி. :P

Link to comment
Share on other sites

ஆகா அடுத்த தொடர்கதையா...இப்பதான் சாத்திரி அண்ணான்ர கதை வாசிச்சு முடிச்சன்.தமிழினி அக்கா அறிமுகம் நல்லாயிருக்கு.எங்க மிச்சத் தொடர்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.