Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

என்ன கொடைவள்ளலா நம்ம தளபதி? அவருக்கே பத்து மாத சம்பளம் கொடுக்காமல் பாக்கி இருக்கு! அப்படி இருக்க..இவர் கொடைவள்ளலா? எங்கையோ இடிக்குதே ?

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

என்ன கொடைவள்ளலா நம்ம தளபதி? அவருக்கே பத்து மாத சம்பளம் கொடுக்காமல் பாக்கி இருக்கு! அப்படி இருக்க..இவர் கொடைவள்ளலா? எங்கையோ இடிக்குதே ?

மன்னா இடிக்கிற விடயம் கீழே இருக்கு பாருங்க

தளபதி இப்படி எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யலாமோ..?? மன்னர் பேசிய சம்பளத்தில் இருந்கு 'ஐம்பது பைசா கூட்டித்தருகிறேன். கலம் பண்ணக்கூடாது. :wink: :P

Link to comment
Share on other sites

இதை வைச்சு என்னத்தை பிடிக்கிறது? 50 பைசா கூட்டிக்கொடுத்தால் அவரின் சம்பளம் 10ரூபா 50 சதம் அதுதான் விளங்குது!

Link to comment
Share on other sites

இதை வைச்சு என்னத்தை பிடிக்கிறது? 50 பைசா கூட்டிக்கொடுத்தால் அவரின் சம்பளம் 10ரூபா 50 சதம் அதுதான் விளங்குது!

அதுதான் அவர் குடுத்திட்டாரு

ஐம்பது சதம் காணாததால குதிரையை கொடுத்துவிட்டார் பராமரிப்பு செலவு அதிமாம். :(

Link to comment
Share on other sites

சபாஸ் தளபதி! தங்கைக்கே தெரியாமல் வைத்திருந்த இராணுவ இரகசியம் இது!

இவங்க திருந்தவேமாட்டாங்கள,, :evil: பாருங்கப்பா பிரிட்டன் பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள

Link to comment
Share on other sites

தமிழி(னி)க்கிறது உங்கள் அரச சபையில். அடுத்த தொடர் தொடருமா? :?: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தூயவனை தூக்குவதற்கு ஒரு கூட்டம் திரிகிறதாக்கும். :shock:

அருவிய மடக்க ஒரேவளி அணைகட்டுறதுதான். :idea: :idea: :idea:

மன்னரின் நகர்வலத்தை மகாராணியிடம் போட்டுக் கொடுத்தால் தான் மன்னர் என்னைத் தேடித் திரிகின்றார். உண்மையில் நான் காரணம் என்பதை விட ஜரோப்பாவின் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு மன்னர் செய்த மருத்துவப் பரிசோதனைகள் தான் காரணம் என்பதை இத் தருணத்தில் அறியத் தருகின்றேன்.

எனவே மன்னரே!! என்னைக் குற்றவாளியாக காண்பதைத் தவிர்த்து, மருத்துவரைப் போட்டுத் தாக்குங்கள்!!

அவருக்கு ஏற்பட்ட சில சமூக நோய்கள் காரணமாகத் தான் 3மாதத்துக்கு அவரை ஜரோப்பாவின் நாடு ஒன்றில் நுழைய அந்த நாட்டு அரசு தடை விதித்திருக்கின்றதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க திருந்தவேமாட்டாங்கள,, :evil: பாருங்கப்பா பிரிட்டன் பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள

Link to comment
Share on other sites

என்ன ஐயா? எப்ப பார்த்தாலும் றொயல் பமிலி றோயல் பமிலி என்று அலட்டிக்கொண்டிருக்கிறீர்கள

Link to comment
Share on other sites

?

இதை பாரும் எப்படி ராஜ கலை முகத்தில் தாண்டவம் ஆடுகிறது எங்கள் அரச குடும்பத்துக்கு

ராஐ கலையோ :roll: ?

பத்து நாள் சாப்பிடமால் இருக்கின்ற களை தான் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புூச்சுப் போடுவதற்கே கஜானாவைக் காலி ஆக்கி தான் ஏதோ, பருமட்டாக இப்படி ஒரு மூஞ்சி கிடைத்தது என்று தெரியும்!! அதை வைத்து மன்னர் பெரிதாக பிதற்ற வேண்டாம்.

அது சரி!! அழகுத்திலகம் முகத்தாரையும், ..................(என்னை நானே சொல்லக் கூடாதல்லவா :wink: ) தூயவனையும் ஏன் படத்தில் போடவில்லை. பயமா?? :wink: :P :P

Link to comment
Share on other sites

அது சரி!! அழகுத்திலகம் முகத்தாரையும், ..................(என்னை நானே சொல்லக் கூடாதல்லவா :wink: ) தூயவனையும் ஏன் படத்தில் போடவில்லை. பயமா?? :wink: :P :P

தம்பி இதிலை இருந்து தெரியுதுதானே அரசற்ரை லட்சணம் அரச சபையிலை இதுவெல்லாம் சகஜயமப்பு...........

Link to comment
Share on other sites

ஓய் மன்னர் ளொள்ளா றோயல் பமிலியில கை வைக்கிறீரா மகனே ஆட்சியையே கவிப்பம் முகத்தார் டுயவன் தொடங்கங்கோப்பா ஓய் எங்கையப்பா டங் சி.கு சாட்றீ

மன்னர் நீர் அவுட் ஓய்

உம்மட முகம் ஓகே மன்னர் மப்பில பாத்தா அது யாரப்பா பக்கத்தில தலையை சுருட்டிக் கொண்டு டமிழைப் போல இருக்கு

Link to comment
Share on other sites

அது சரி!! அழகுத்திலகம் முகத்தாரையும், ..................(என்னை நானே சொல்லக் கூடாதல்லவா :wink: ) தூயவனையும் ஏன் படத்தில் போடவில்லை. பயமா?? :wink: :P :P

24.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மட முகம் ஓகே மன்னர் மப்பில பாத்தா அது யாரப்பா பக்கத்தில தலையை சுருட்டிக் கொண்டு டமிழைப் போல இருக்கு

அப்பு மப்பு சின்னப்பு.. நக்கலாப்பு.. சின்னாச்சிட்ட போட்டுக்கொடுக்க நிறைய விசயம் இருக்கு.. வாறன்்.. :evil: :evil:

ஒரு கொடுமை தெரியுமா? சத்தம் போடாமல் முகத்தார், சின்னப்பு, உம்மை, மற்றும் என்னை எல்லாம் அரண்மனைக்குள் இழுத்து அறிமுகப்படுத்துவதன் மூலம் ; றோயல்பமிலியை தகர்த்து, ஆண்டிக் கூட்டம் பழைய செல்வாக்கைப் பெறப் பார்க்கின்றது!!

இஞ்ச பாருஞ்க.. தம்பியாற்ற பிதற்றலை.. றோயல் பாமிலி என்றிட்டு.. சின்னாச்சிட்டையும் பொன்ஸ்சிட்டையும் அடிவாங்கிக்கொண்டிருந்த ஆக்கள் கதைக்கினம்.. ம் ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் மன்னர் ளொள்ளா றோயல் பமிலியில கை வைக்கிறீரா மகனே ஆட்சியையே கவிப்பம் முகத்தார் டுயவன் தொடங்கங்கோப்பா ஓய் எங்கையப்பா டங் சி.கு சாட்றீ

மன்னர் நீர் அவுட் ஓய்

உம்மட முகம் ஓகே மன்னர் மப்பில பாத்தா அது யாரப்பா பக்கத்தில தலையை சுருட்டிக் கொண்டு டமிழைப் போல இருக்கு

சின்னப்பு!!

இது என்ன இப்ப இருக்கின்ற மாதிரி மக்கள் தெரிவு செய்த ஆட்சியோ? கவிழ்க்கின்றதற்கு!! இது ஆண்டிக் கூட்டம் கூடும் சபை!! இங்கு எதையும் கவிட்கேலாது!! மன்னர் இருகிக்கின்ற கதிரையே 50 கிலோவிற்கு மேலே வரும்!! மாறிக்கீறி கவிழ்ப்பம் என்று அறிக்கை விட்டிட்டு, எமது பலத்துக்கு உலை வைக்காதிங்கோ!! பிறகு அவமானமாகப் போடும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பாருஞ்க.. தம்பியாற்ற பிதற்றலை.. றோயல் பாமிலி என்றிட்டு.. சின்னாச்சிட்டையும் பொன்ஸ்சிட்டையும் அடிவாங்கிக்கொண்டிருந்த ஆக்கள் கதைக்கினம்.. ம் ம்

எப்ப பார்த்தாலும் அடிவாங்கினவை, என்று என்று எல்லாம் பிதற்றாதையுங்கோ!! அடி வாங்குவதற்கே ஒரு வீரம் வேண்டும் தெரியுமா? இன்றைக்கும் இந்த வயதிலும் எல்லோரிடமும் சின்னப்பு போய் வாங்கிக் கட்டுகின்றார் என்றால் அது சின்னாச்சியிடம் வாங்கிய அடி கொடுத்த பயிற்சி தான். அப்படித் தான் முகத்தாருக்கும்!!

சும்மா தான் கேட்கின்றேன். உங்களால் ஒரு அடியை வாங்கிவிட்டு கண்ணீர், கோபம் ஒண்டும் வராமல் நிலையாக சிரித்துக் கொண்டு நிற்க இயலுமா? ஆனால் தினமும் செஞ்சரி தாண்டுகின்ற நிலையிலும் அந்த சின்னப்பு, முகத்தார் புன்னகைக்கின்றார்கள் என்றால் அது தான் அவர்களின் உறுதி!!

றோயல் பமிலிக்கு சின்னப்பு, முகத்தார் தான் எப்பவும் பலம் என இச்சந்தர்ப்பத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24.gif

வேறை வழி என்ன மன்னா? இந்த நேரத்தில் சிரிப்பது போல அசடு வழியத் தானே வேண்டும். பிறகு அழுதால் யாரும் மதிக்கவே மாட்டாங்கள்!!

Link to comment
Share on other sites

என்ன தளபதி? :evil: உம்மட குதிரை இப்படி குப்புர கிடக்குது சின்னப்பு மப்பில் இருப்பது போல., சரி..சரி.. மற்றைய சின்ன குதிரையை வைச்சு சமாளியும் சரியா.. :?

மன்னா...!

அரண்மனை உணவில் தாக்கத்தினால் நான் வைத்தியர் வீட்டிலேயே தங்க வேண்டியதாய்ப் போச்சு,

இந்த வேளையை பயன் படுத்தி நீங்கள் இளவரசி தந்த சம்பளத்தில் குதிரைக்கு தங்கத்தில் லாடன் அடிக்க கொடுதால்.... ஆப்படிச்சிட்டாங்கள் மன்னா.! ஆப்படிச்சிட்டாங்க,.....! இப்பதான் குதிரை உடல்நலம் தேறிவருகிறது........ :P :P :P

எனக்கு அருவி மீதுதான் சந்தேகம். :evil:( அவர்தான் படம் எடுத்து போட்டதால, :wink: )

Link to comment
Share on other sites

மன்னா இடிக்கிற விடயம் கீழே இருக்கு பாருங்க

அப்பாடா...... நல்ல வேளை நான் கடைதெருவில கட்டபஞ்சாயத்து செய்து துட்டு வாங்கிறதைச் சொல்லிக் குடுகேல்ல...... :P :P :P (குட்டி ரௌடி தந்த ஐடியாதான்)

Link to comment
Share on other sites

தமில் காத்த வேந்தை இலிவு படுத்துறதா.....??? இது நல்லால்ல சொல்லிட்டன் பிரவு நான்...... :twisted: :twisted: :twisted: (அழுதுடுவன்)

Link to comment
Share on other sites

சின்னப்பு!!

இது என்ன இப்ப இருக்கின்ற மாதிரி மக்கள் தெரிவு செய்த ஆட்சியோ? கவிழ்க்கின்றதற்கு!! இது ஆண்டிக் கூட்டம் கூடும் சபை!! இங்கு எதையும் கவிட்கேலாது!! மன்னர் இருகிக்கின்ற கதிரையே 50 கிலோவிற்கு மேலே வரும்!! மாறிக்கீறி கவிழ்ப்பம் என்று அறிக்கை விட்டிட்டு, எமது பலத்துக்கு உலை வைக்காதிங்கோ!! பிறகு அவமானமாகப் போடும்!!

ஓய் டூயவா மப்பா யாரைப்பற்றி மன்னர் அன்ட் கோ கதைக்கினம் நீர் 50 கிலோ 60 கிலோ எண்டுறீர் ஓய் நம்மட பமிலீ றோயல் பமிலி ஆக்கம் மைன்ட் இட்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

அப்பு மப்பு சின்னப்பு.. நக்கலாப்பு.. சின்னாச்சிட்ட போட்டுக்கொடுக்க நிறைய விசயம் இருக்கு.. வாறன்்.. :evil: :evil:

இஞ்ச பாருஞ்க.. தம்பியாற்ற பிதற்றலை.. றோயல் பாமிலி என்றிட்டு.. சின்னாச்சிட்டையும் பொன்ஸ்சிட்டையும் அடிவாங்கிக்கொண்டிருந்த ஆக்கள் கதைக்கினம்.. ம் ம்

ஓய் டமிழ் ளொள்ளா பயமும் பணிவும் நம்மட பரம்பரையிலேயே கிடையாது காணும்crazyn129vs4jh.gif

Link to comment
Share on other sites

அப்பாடா...... நல்ல வேளை நான் கடைதெருவில கட்டபஞ்சாயத்து செய்து துட்டு வாங்கிறதைச் சொல்லிக் குடுகேல்ல...... :P :P :P (குட்டி ரௌடி தந்த ஐடியாதான்)

ஓய் டலை குட்டீ ரெளடி எண்டதும் ஞாபகம் வருது யார் நம்மட துரை கிராபிக் தானே மவனே கண்டா கஞ்சி தான் நமக்கே ஆப்பு அடிச்சிட்டதா நினைப்பு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாகம் வந்திட்டுதோ என்று எல்லாப்பக்கமும் திறந்துபார்த்தன்... :roll: :roll: காணவில்லை அடுத்த பாகம் எப்போது தமிழினி அக்கா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.