Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

  • Replies 438
  • Created
  • Last Reply

சபை நல்லா களைகட்டி இருக்குது...எப்பதான் மடமான கதை வரும்...! தொடருங்கோ தமிழினி..நல்லா இருக்கு.! :P

Link to comment
Share on other sites

இன்ட மந்திரிக்கு முடியிருக்கிற அளவுக்கு மூளையில்லை! ஏன் தேவையில்லாமல் ஒரு அன்டி வைரஸ் CDயை வீணாக்கினார், அந்த மனுசனுக்கு என்ன தெரியும்.பேசாமல் ஒரு பழைய CDயை கொடுத்திருந்தால் போதும் சின்னப்பு துள்ளி துள்ளி போய்யிருப்பார்! :evil: :evil:

Link to comment
Share on other sites

முகப்புூச்சுப் போடுவதற்கே கஜானாவைக் காலி ஆக்கி தான் ஏதோ, பருமட்டாக இப்படி ஒரு மூஞ்சி கிடைத்தது என்று தெரியும்!! அதை வைத்து மன்னர் பெரிதாக பிதற்ற வேண்டாம்.

அது சரி!! அழகுத்திலகம் முகத்தாரையும், ..................(என்னை நானே சொல்லக் கூடாதல்லவா :wink: ) தூயவனையும் ஏன் படத்தில் போடவில்லை. பயமா?? :wink: :P :P

தூயவன் இது உங்களுக்கே கொஞ்சம்அதிகமாத் தெரியேல்லை :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

அக்கா நல்லாயிருக்கு தொடருங்கள் :P

என்ன சின்னப்பு சின்னாச்சி இல்லையெண்டா உங்கட கதை கந்தல்தான் போல அரச சபையில வந்து இப்படியா :oops: :oops: :(:(:lol:

Link to comment
Share on other sites

சின்னா கவலை படாதை பாத்து கொண்டுதான் இருக்கிறன் அரச குடும்பமh நம்ம றோயல் பமிலியா எண்டு ஒருகை பாத்திடுவம் கவலை படாதை அதுவரை சியர்ஸ் :arrow:

Link to comment
Share on other sites

சபை நல்லா களைகட்டி இருக்குது...எப்பதான் மடமான கதை வரும்...! தொடருங்கோ தமிழினி..நல்லா இருக்கு.! :P

அது தான் அறிமுகத்திலேயே சொல்லியாச்சே....! அரச சபை உறுப்பினர்களைப் பாத்தாலே தெரியல்ல.... அதில சின்னா, முகம்ஸ், சாட்றீ, எல்லாம் குடிமக்கள்(பொதுமக்கள் :wink: )....... :(:(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் சின்னப்பு!!

நீங்கள் வழமை மாதிரி பல்லியைக் கண்டு தான் பயந்து போய் அலறியடிக்கின்றீர்கள் என்று நினைத்து தான் வராமல் இருந்து போட்டோம். மன்னிச்சுக் கொள்ளுங்கோ! எனி களத்தில் குதிச்ச மாதிரித் தான்! :P :lol:

(குறிப்பு: பல்லியைக் கண்டு கத்துவதாக இருந்தால் முதலே சொல்லிப் போடுங்கள். பிறகு எங்களுக்கு மட்டும் பயமாக இருக்காதா பின்ன????) :x

Link to comment
Share on other sites

அச்சச்சோ பல்லிக்கு பயப்படுற நீங்க எல்லாம் றோயல் பமிலியா ஷேம் ஷேம் :oops: :lol::D:((இங்க பல்லி இல்லாததால இப்ப நான் பல்லிக்கு பயம் இல்லை ஆனா றப்பர் பல்லிக்கு மட்டும் தான் பயம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சச்சோ பல்லிக்கு பயப்படுற நீங்க எல்லாம் றோயல் பமிலியா ஷேம் ஷேம் :oops: :):(:lol: (இங்க பல்லி இல்லாததால இப்ப நான் பல்லிக்கு பயம் இல்லை ஆனா றப்பர் பல்லிக்கு மட்டும் தான் பயம்)

பிறகென்ன அக்கா

றோயல் குடும்பத்தில் இணைவதற்கான முழுத்தகுதியும் அமையப் பெற்றிருக்கின்றீர்கள். பேசாமல் இணைந்து கொள்ளுங்கோவன்!!

குடும்பத்தில் நடக்கின்ற குத்துவெட்டுக்களால் அடிக்கடி கோட்டுக்கு போக வாய்ப்புண்டு. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்!!! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்ட மந்திரிக்கு முடியிருக்கிற அளவுக்கு மூளையில்லை! ஏன் தேவையில்லாமல் ஒரு அன்டி வைரஸ் CDயை வீணாக்கினார், அந்த மனுசனுக்கு என்ன தெரியும்.பேசாமல் ஒரு பழைய CDயை கொடுத்திருந்தால் போதும் சின்னப்பு துள்ளி துள்ளி போய்யிருப்பார்! :evil: :evil:

மூளை இல்லாதபடியால் தான் உமது அமைச்சரவையில் மந்திரி! இல்லாவிட்டால் உம்மோடு ஏன் தொத்திக் கொண்டிருக்கின்றார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் இது உங்களுக்கே கொஞ்சம்அதிகமாத் தெரியேல்லை :roll: :roll: :roll:

எல்லாம் பொறாமை தான் :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் இது உங்களுக்கே கொஞ்சம்அதிகமாத் தெரியேல்லை :roll: :roll: :roll:

எல்லாம் பொறாமை தான் :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

பிறகென்ன அக்கா

றோயல் குடும்பத்தில் இணைவதற்கான முழுத்தகுதியும் அமையப் பெற்றிருக்கின்றீர்கள். பேசாமல் இணைந்து கொள்ளுங்கோவன்!!

குடும்பத்தில் நடக்கின்ற குத்துவெட்டுக்களால் அடிக்கடி கோட்டுக்கு போக வாய்ப்புண்டு. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்!!! :wink: :P

தூயவன் இப்படியா என்னை அவமானப்படுத்துவது :lol: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

எல்லாம் பொறாமை தான் :evil: :evil: :evil: :evil:

பொறாமை உங்களுக்கு ஹரி அண்ணா மீதுதானே தூயவன் :):( நன்றி ஒத்துக் கொண்டதுக்கு

Link to comment
Share on other sites

தமிழினி நன்றாக உள்ளது. ம்ம் தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள். :wink:

Link to comment
Share on other sites

:lol::lol::lol::lol:

அக்கா நல்லாக எழுதி இருக்கிறேள்

வாழ்த்துக்களுங்கோ :P அடுத்த பாகம் எப்ப அக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா... வாழ்த்துக்கள் தமிழினி அக்கா, தொடர்ந்து எழுதுங்கள். மடமான கட்டம் எப்ப தான் வரப்போகுது?? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னா... தூள் ... ஹீ... ஹி நித்திலா வாதாடுற மாதிரி இல்லை... அல்லாடுற மாதிரி எல்லே கிடக்கு....இதுகளை கட்டியளும் மன்னரா கொக்கா... வாழ்க அரசர்...! :wink: :P :P

என்ன தளபதி லொள்ளா.. ஆ கட்டியாழுறது மன்னர் இல்லை மந்திரி :wink: :)

Link to comment
Share on other sites

என்ன தளபதி லொள்ளா.. ஆ கட்டியாழுறது மன்னர் இல்லை மந்திரி :wink: :)

கட்டியாளுறது மன்னர் கட்டியழுறதுதான் மந்திரி :wink: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டியாளுறது மன்னர் கட்டியழுறதுதான் மந்திரி

சரியாச்சொன்னீர்கள்.. :wink: :P

இப்ப தானே ஆரம்பம் அதுக்க மடமான கட்டம் கேட்ட எப்படி விஸ்ணு.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாச்சொன்னீர்கள்.. :wink: :P

இப்ப தானே ஆரம்பம் அதுக்க மடமான கட்டம் கேட்ட எப்படி விஸ்ணு.. :P

என்னா அக்கா ஆமா போடுறியள் ஆ.... :twisted:

ஆமா சண்டீவி சீரியல் போல பெரிய இடைவெளியிலை போட்டா விஸ்ணு கேக்காமல் என்ன பண்ண ஆ..? :wink: :)

Link to comment
Share on other sites

அக்கி எழுதுவது ஒரு தொடர் என்றால்..உங்களுடைய பதில்களை வைத்தே ஒரு பெரிய்ய்ய்ய மெகா தொடர் எடுக்கலாம் போல இருக்கே!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.