Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

நீங்கள் கவலைப்பாடாதையும்!! உம்மையே புரிந்து வைத்துள்ளோம் :wink: என்று சொல்கின்றோம், அப்படியிருக்க உந்த ஆண்டிக் கூட்டத்தைப் பற்றி புரிந்து கொள்ளமலா இருப்பம்!

பனக்காட்டு புலி சலசலப்பிற்கு அஞ்சாதாம்!! :wink: :P

பாத்தீங்களா அக்கா உங்கட பிரிப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை :P :P

அதுசரி அடுத்த பகுதியை விரைவா போடுங்க அக்கா இல்லை எண்டா அரட்டை கூடிட்டு எண்டு அரட்டை பகுதிக்கு போயிடும் :wink: :P

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

பரணி அண்ணா இளவரசி சொல்லுறதை நம்பாதீங்க மன்னர் தம் அடிக்கிறது சமையலறையில இருந்துதான் ( அரண்மனை சமையல் இப்ப மன்னர்தான் செய்யிறார்) அதான் அந்த தம் புகை தனியா தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தீங்களா அக்கா உங்கட பிரிப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை

அதுசரி அடுத்த பகுதியை விரைவா போடுங்க அக்கா இல்லை எண்டா அரட்டை கூடிட்டு எண்டு அரட்டை பகுதிக்கு போயிடும்

அடிக்குமேல் அடியடிச்சால் அம்மியும் நகரும்.. நாங்க இப்ப தான் முதல் அடி போட்டிருக்கம் போகப்போகப்பாருங்கோ..

ம்.. போடிறன்.. அடுத்த பாகம் தாயாராகிவிட்டது கொஞ்சம் இடைவெளி வேண்டாமோ அது தான். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய்ஸ் மாளிகையில் இருந்து ஏன் புகைக்கிறது தெரியுமோ..??

தூய்ஸ்க்கு கொஞ்சம் வைத்துப் புகைச்சல்... அந்த புகையாகவும் இருக்கலாம். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய்ஸ் மாளிகையில் இருந்து ஏன் புகைக்கிறது தெரியுமோ..?? அண்டாவாய் அண்டாவாய் எப்போதும் சமைப்பதால் தான்.

சரியாகச் சொன்னீர்கள்!! அரச குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அண்டா வாயாக இருப்பதால் அண்டாவாய்த் தான் சமைக்க வேண்டும்! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய்ஸ்க்கு கொஞ்சம் வைத்துப் புகைச்சல்... அந்த புகையாகவும் இருக்கலாம். :wink:

எனக்கு என்னப்பா புகைச்சல்! எங்களின் புண்ணியத்தில் அரச குடும்பம் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டால் அது எங்களுக்கு சந்தோசம் தானே! :wink:

Link to comment
Share on other sites

என்ன நடக்கிறது இங்க? :evil: :evil: தேவையில்லாமல் மன்னர் மீது அபாண்டமாக பழிபோடுகிறீர்கள்? எது மக்களுக்கு தெரியவந்தால் கடையடைப்பு, கர்த்தால், என்று வன்முறைவெடிக்கப்போகிறது, இப்பவே ஆத்திரம் அடைந்த மக்கள் பல பஸ்களை எரித்ததாக தகவல் கிடைத்துள்ளது! உங்களுக்கு மண்டையில் சரக்கில்லையா? ஐனநாயக நீரோட்டத்தில் யம் பண்ணி குளிச்சு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மன்னரைப் பற்றி இப்படியா கதைப்பது? :evil: :evil:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்றவாரப்பதிவு இங்கே....

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=asc&&start=210

அதன் தொடர்ச்சி இனி...

மன்னர் தனிமையில் இருக்கையில் இடையில் மந்திரி குறுக்கிடுகிறார்.. காட்சி தொடர்கிறது..

மந்திரி: வணக்கம் வந்தனம் மன்னா...

மன்னர்: வாருங்கள் மந்திரியாரே போன காரியம் என்ன ஆனது.

மந்திரி: எல்லாம் சுபமாய் முடிந்தது......... இதோ விவரமாக இதில் அடங்கியிருக்கிறது மன்னா. (மந்திரி ஒரு நீண்ட பட்டியலை நீட்டுகிறார்.)

மன்னர்: என்ன மந்திரி இத்தனை பேரா றோயல் பாமிலியில் அங்கம் வகிக்கிறார்கள். என்னால் நம்ப முடியவில்லை..

மந்திரி: மன்னா அவசரப்படாதீர்கள் வடிவாகப்பாருங்கள். இந்தப்பட்டியலை.. சின்னப்புவிற்கு மப்பேத்திவிட்டு அவரிடம் வாங்கிவந்தேன். விரித்துப்பார்த்ததில் பெரிய நகைச்சுவையே காத்திருந்தது..

மன்னர்: எங்கள் அரன்மணைத்தேவைகளுக்காக போட்ட பெரிய பட்டியல் போல் உள்ளதே பொறும் பார்க்கிறேன்.

மன்னர் பட்டியலை பார்க்கிறார். பட்டியலில் அடங்கியிருப்பவை..

தூயவன்

தூயவன்

தூயவன்

சின்னாச்சி

சின்னாச்சி

சின்னாச்சி

நித்திலா

நித்திலா

நித்திலா..

சின்னப்பு

சின்னப்பு

சின்னப்பு

மன்னர்: என்ன மந்திரி இது.. ஒருவருடைய பெயரை குறைந்தது 10 முறையாவது எழுதியிருக்கிறார்கள். என்ன இது..??

மந்திரி: மன்னா இவர்கள் தான் அந்த றோயல் பாமிலி உறுப்பினர்கள்.. ஆக நான்கு பேர் கொண்ட றோயல் பாமிலியில்.. ஒவ்வொருதரும் பலதரம் இணைத்திருக்கிறார்கள் அவ்வளவும் தான். இன்னும் ஒரு முக்கியமான விடயம். இதுவரை இந்த அமைப்பு எங்கள் நாட்டின் எல்லையில் இருக்கும் கல்லுக்கொட்டிலில் தான் இயங்கி வருகிறது. அதுவும் சின்னப்பு மப்பில் இருக்கையில் மட்டும் இது பற்றி அறிக்கை விடுகிறாராம். இந்த அறிக்கையை கேட்க யாரும் இல்லை மன்னா..

மன்னர்: சாபஸ் மந்திரி நல்ல வேலை செய்தீர்கள்.. முதல் முதலாக நீர் செய்து முடித்த ஒரு காரியம் இரு பாராட்டுக்கள். சின்னப்புவை அழைத்து வரச்சொன்னனே எங்கே அவர்.

மந்திரி: உங்கள் உத்தரவின்படி புலனாய்வாளருக்கு அருகில் உள்ள அறையில் போத்திலும் கையுமாக இருக்கிறார் மன்னா.

மன்னர்: சரி இப்போது நீங்கள் போகலாம் மாலை நேரம்.. மறுபடி விசாரணைக்கூடத்தில் உங்களை சந்திக்கிறேன்.

மந்திரி: உத்தரவு மன்னா.. (விடை பெறுகிறார்)

மாலை வேளை இடம் விசாரணைக்கூடம்.....

சின்னப்பு : யாரப்பு அது 2 ஆக தெரியுது.. இரண்டு தலையிருக்கிறமாதிரி ஒரு கதையும் நான் கேள்விப்படேல்லையே.

மன்னர்: கடவுளே இந்த மனிசனுக்கு இன்னும் முறியலையே.. யாரங்கே.. அண்டா நிறைய வெந்நீர் கொண்டுவந்து கொதிக்க கொதிக்க இவரது தலையில் கொட்டுங்கள் எல்லாம் சரியாகும்

இதைக்கேட்ட உடன் சின்னப்புவின் மப்பு மலைக்கேறியது.........

சின்னப்பு: மன்னா அவசரம் வேண்டாம் நான் நிதானத்திற்கு வந்து பல விநாடிகள் ஆகிவிட்டன.. என்ன பிழை செய்தேன் நான்... எனக்கேன் சிறை வாசம்.

மன்னர்: சின்னப்பு நீர் எந்தப்பிழையும் செய்யவில்லை.. உங்கள் புதிய அரசியல் கட்சி பற்றி அறியவே அழைத்துவரச்சொன்னேன். ம் இப்ப சொல்லுங்கள்..

சின்னப்பு: மன்னா உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்திருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் கட்டுக்கதை.. குடிமக்கள் நாங்கள் மப்பில் பேசுவதையெல்லாம் மறுநாள் கேட்பது.. குடிமக்களுக்கே அவமானம் ஏனெனில் நான் என்ன பேசினேன் என்று எனக்கே தெரியாதே..

மன்னர்: அப்படியா.. எனது கோபத்திற்கு இரையாகுமுன் சொல்லும் இந்த பட்டியல் என்ன..??

சின்னப்பு: மன்னா. மன்னித்துவிடுங்கள் அந்த பட்டியலைப்பாருங்கள்.. எனது பங்காளிகள் பெயர் அதில் உண்டு.. மப்பில் நான் போக வேண்டிய இடத்தை நினைவு படுத்தவே பெயர்களை எழுதி வைத்திருக்கிறேன்... மன்னருடனான இந்த குடிமகன் நட்பை குலைப்பதற்காய் யாரோ செய்த சதி இது மன்னா.. என்னை நம்புங்கள்..

மன்னர்: சின்னப்பு நீர் சொல்வது உண்மை தானா..?? (மந்திரியை முறைக்கிறார் மன்னர் மந்திரி தலையைச்சொறிகிறார்)

மந்திரி: மன்னா எங்கோ சிறிய தப்பு நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். :lol: கூறி முழிக்கிறார்:

மன்னர்: சிறிய தப்பில்லை மந்திரி பெரிதாக நடந்திட்டுது. பாவம் ஒரு அப்பாவி குடிமகனை இப்படி சந்தேகப்படும்படியாக ஆகிவிட்டது. சின்னப்பு நீங்கள் போகலாம்.

(சின்னப்பு காலி போத்தல்களுடன் தலைமறைவாகிறார்)

மன்னர்: மந்திரி புலனாய்வாளரை அனுப்புங்கள். அப்படியே இவர்கள் அனைவரிலும் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள். பின்னாடி உதவும். தற்போது நீங்கள் போகலாம் தேவைப்படின் அழைப்பு விடுக்கிறேன்.

மன்னர் வீட்டு வேலைகளை கவனிக்கச்செல்கிறார்.

Link to comment
Share on other sites

இது றோயல் பமிலியை சீப்பாக்கிற தொடர்..! சின்னப்பு விடாதேங்க..! :lol:

நல்லாப் போகுது தொடருங்கோ..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3, 3 பெயராக எழுதியிருக்க மன்னர் 10 பேர் என்று எண்ணத்தெரியாமல் வாசிப்பதை இப்படியா பகிரங்கமாகப் போட்டு அவமானப்படுத்துவது. :twisted: :twisted:

கேவலம்! மன்னர் கணக்கில் பெயில் ஆன கதையை இப்படியா சொல்வது? நாம் கூட இப்படி அசிங்கம் பண்ணமாட்டோம். :twisted: :wink:

( தேவை: மன்னர் குடும்பம் இச்சம்பவத்தால் அடிபட்டு நொருங்கும் காட்சியை படம்பிடிக்க புகைப்படைக்கலைஞர்கள் தேவைப்படுகின்றனர் :wink: )

Link to comment
Share on other sites

தமிழினி இந்த தொடரும் நல்ல நகைச்சுவையாக இருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழினி இந்த தொடரும் நல்ல நகைச்சுவையாக இருக்கு வாழ்த்துக்கள்.

ஓய் நம்மட றோயல் பமிலிலயை பிச்சு வாங்கிது டமிழ் நீர் என்னென்டா ஓய் ரமா நீர் நம்ம பமிலி தானே ??

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இது றோயல் பமிலியை சீப்பாக்கிற தொடர்..! சின்னப்பு விடாதேங்க..! :lol:

நல்லாப் போகுது தொடருங்கோ..! :P

என்னத்தை விடுறது ஓய் பீஏ ளொள்ளா ?? கேட்டா பீஏ எண்டு சொல்லும் குத்தியன் மறையிற நேரம் பாத்து நீரும் மறையும் பாத்தீரா டமிழ் சொன்னதை ...10 உறுப்பினராம் நாங்கள் ??

அது சரி இவ்வளவும் நடக்கிது அப்புக்காத்து அம்மா எங்கை ??

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதிலேயே பிரச்சனையா?? :lol:

Link to comment
Share on other sites

என்னத்தை விடுறது ஓய் பீஏ ளொள்ளா ?? கேட்டா பீஏ எண்டு சொல்லும் குத்தியன் மறையிற நேரம் பாத்து நீரும் மறையும் பாத்தீரா டமிழ் சொன்னதை ...10 உறுப்பினராம் நாங்கள் ??

அது சரி இவ்வளவும் நடக்கிது அப்புக்காத்து அம்மா எங்கை ??

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

இங்கதான் அப்பு இருக்கிறன் தந்தையர் தினத்துக்காக எங்கட பமிலி பார்ட்டி அரேன்ஜ்மென்றில கொஞசம் பிஸி அப்பு நான் இல்லாத நேரம் பாத்து யாரு எங்கட பமிலியை பற்றி கதைக்கிறது ஆஆஆ :evil: :evil:

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வதும் சரி தான் வினித் :lol:

Link to comment
Share on other sites

தமிழ் அக்கா நன்றாக இருக்கு கன இடைவெளி விடாமல் தொடருங்க :wink: :P

(அப்பதானே அரச குடும்பம் ஆண்டியாவதை விரைவாக பார்க்கலாம்) :oops: :oops: :lol:

Link to comment
Share on other sites

ஓம் அக்கி நானும் நித்தி சொல்வதை தான் நினைத்தேன்..நன்றாக இருக்கின்றது (சிரிப்பு தாங்கவில்லை)

Link to comment
Share on other sites

தமிழினி நல்ல நகைச்சுவையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. அரச குடும்பம் ஆண்டியாவதை பார்க்கும் ஆவலுடன் தி கிரேட் றோயல் பமலி.... ;)

Link to comment
Share on other sites

ஆக சின்னப்பு 36_12_11.gif இந்தமுறை எஸ்கேப் ஆயிட்டுது.

முதலில் தலையங்கத்தை மாத்தணும். "புதிய மன்னர் பரம்பரை" என்று. 36_5_7.gif

மன்னர் பரம்பரை ஒண்டும் ஆண்டியாகாதாக்கும்.

ஒருத்தர் அழியிறதைப்பார்க்க எவ்வளவு பேர் ஆவலாயிருக்கீனம். 36_2_44.gif

Link to comment
Share on other sites

இங்கதான் அப்பு இருக்கிறன் தந்தையர் தினத்துக்காக எங்கட பமிலி பார்ட்டி அரேன்ஜ்மென்றில கொஞசம் பிஸி அப்பு நான் இல்லாத நேரம் பாத்து யாரு எங்கட பமிலியை பற்றி கதைக்கிறது ஆஆஆ :evil: :evil:

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

Link to comment
Share on other sites

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

36525lf.gif

36525lf.gif

36582vf.gif

00000092.gif

Link to comment
Share on other sites

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

00000203.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

என்ன சத்தம் இங்கே?

இளநீர் சீவித்தரச் சொல்லி எவ்வளவு நாளிகையாச்சு? இங்கே என்ன செய்கின்றீர்? :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.