Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

நீங்கள் கவலைப்பாடாதையும்!! உம்மையே புரிந்து வைத்துள்ளோம் :wink: என்று சொல்கின்றோம், அப்படியிருக்க உந்த ஆண்டிக் கூட்டத்தைப் பற்றி புரிந்து கொள்ளமலா இருப்பம்!

பனக்காட்டு புலி சலசலப்பிற்கு அஞ்சாதாம்!! :wink: :P

பாத்தீங்களா அக்கா உங்கட பிரிப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை :P :P

அதுசரி அடுத்த பகுதியை விரைவா போடுங்க அக்கா இல்லை எண்டா அரட்டை கூடிட்டு எண்டு அரட்டை பகுதிக்கு போயிடும் :wink: :P

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

பரணி அண்ணா இளவரசி சொல்லுறதை நம்பாதீங்க மன்னர் தம் அடிக்கிறது சமையலறையில இருந்துதான் ( அரண்மனை சமையல் இப்ப மன்னர்தான் செய்யிறார்) அதான் அந்த தம் புகை தனியா தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தீங்களா அக்கா உங்கட பிரிப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை

அதுசரி அடுத்த பகுதியை விரைவா போடுங்க அக்கா இல்லை எண்டா அரட்டை கூடிட்டு எண்டு அரட்டை பகுதிக்கு போயிடும்

அடிக்குமேல் அடியடிச்சால் அம்மியும் நகரும்.. நாங்க இப்ப தான் முதல் அடி போட்டிருக்கம் போகப்போகப்பாருங்கோ..

ம்.. போடிறன்.. அடுத்த பாகம் தாயாராகிவிட்டது கொஞ்சம் இடைவெளி வேண்டாமோ அது தான். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய்ஸ் மாளிகையில் இருந்து ஏன் புகைக்கிறது தெரியுமோ..??

தூய்ஸ்க்கு கொஞ்சம் வைத்துப் புகைச்சல்... அந்த புகையாகவும் இருக்கலாம். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய்ஸ் மாளிகையில் இருந்து ஏன் புகைக்கிறது தெரியுமோ..?? அண்டாவாய் அண்டாவாய் எப்போதும் சமைப்பதால் தான்.

சரியாகச் சொன்னீர்கள்!! அரச குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அண்டா வாயாக இருப்பதால் அண்டாவாய்த் தான் சமைக்க வேண்டும்! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூய்ஸ்க்கு கொஞ்சம் வைத்துப் புகைச்சல்... அந்த புகையாகவும் இருக்கலாம். :wink:

எனக்கு என்னப்பா புகைச்சல்! எங்களின் புண்ணியத்தில் அரச குடும்பம் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டால் அது எங்களுக்கு சந்தோசம் தானே! :wink:

Link to comment
Share on other sites

என்ன நடக்கிறது இங்க? :evil: :evil: தேவையில்லாமல் மன்னர் மீது அபாண்டமாக பழிபோடுகிறீர்கள்? எது மக்களுக்கு தெரியவந்தால் கடையடைப்பு, கர்த்தால், என்று வன்முறைவெடிக்கப்போகிறது, இப்பவே ஆத்திரம் அடைந்த மக்கள் பல பஸ்களை எரித்ததாக தகவல் கிடைத்துள்ளது! உங்களுக்கு மண்டையில் சரக்கில்லையா? ஐனநாயக நீரோட்டத்தில் யம் பண்ணி குளிச்சு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மன்னரைப் பற்றி இப்படியா கதைப்பது? :evil: :evil:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்றவாரப்பதிவு இங்கே....

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=asc&&start=210

அதன் தொடர்ச்சி இனி...

மன்னர் தனிமையில் இருக்கையில் இடையில் மந்திரி குறுக்கிடுகிறார்.. காட்சி தொடர்கிறது..

மந்திரி: வணக்கம் வந்தனம் மன்னா...

மன்னர்: வாருங்கள் மந்திரியாரே போன காரியம் என்ன ஆனது.

மந்திரி: எல்லாம் சுபமாய் முடிந்தது......... இதோ விவரமாக இதில் அடங்கியிருக்கிறது மன்னா. (மந்திரி ஒரு நீண்ட பட்டியலை நீட்டுகிறார்.)

மன்னர்: என்ன மந்திரி இத்தனை பேரா றோயல் பாமிலியில் அங்கம் வகிக்கிறார்கள். என்னால் நம்ப முடியவில்லை..

மந்திரி: மன்னா அவசரப்படாதீர்கள் வடிவாகப்பாருங்கள். இந்தப்பட்டியலை.. சின்னப்புவிற்கு மப்பேத்திவிட்டு அவரிடம் வாங்கிவந்தேன். விரித்துப்பார்த்ததில் பெரிய நகைச்சுவையே காத்திருந்தது..

மன்னர்: எங்கள் அரன்மணைத்தேவைகளுக்காக போட்ட பெரிய பட்டியல் போல் உள்ளதே பொறும் பார்க்கிறேன்.

மன்னர் பட்டியலை பார்க்கிறார். பட்டியலில் அடங்கியிருப்பவை..

தூயவன்

தூயவன்

தூயவன்

சின்னாச்சி

சின்னாச்சி

சின்னாச்சி

நித்திலா

நித்திலா

நித்திலா..

சின்னப்பு

சின்னப்பு

சின்னப்பு

மன்னர்: என்ன மந்திரி இது.. ஒருவருடைய பெயரை குறைந்தது 10 முறையாவது எழுதியிருக்கிறார்கள். என்ன இது..??

மந்திரி: மன்னா இவர்கள் தான் அந்த றோயல் பாமிலி உறுப்பினர்கள்.. ஆக நான்கு பேர் கொண்ட றோயல் பாமிலியில்.. ஒவ்வொருதரும் பலதரம் இணைத்திருக்கிறார்கள் அவ்வளவும் தான். இன்னும் ஒரு முக்கியமான விடயம். இதுவரை இந்த அமைப்பு எங்கள் நாட்டின் எல்லையில் இருக்கும் கல்லுக்கொட்டிலில் தான் இயங்கி வருகிறது. அதுவும் சின்னப்பு மப்பில் இருக்கையில் மட்டும் இது பற்றி அறிக்கை விடுகிறாராம். இந்த அறிக்கையை கேட்க யாரும் இல்லை மன்னா..

மன்னர்: சாபஸ் மந்திரி நல்ல வேலை செய்தீர்கள்.. முதல் முதலாக நீர் செய்து முடித்த ஒரு காரியம் இரு பாராட்டுக்கள். சின்னப்புவை அழைத்து வரச்சொன்னனே எங்கே அவர்.

மந்திரி: உங்கள் உத்தரவின்படி புலனாய்வாளருக்கு அருகில் உள்ள அறையில் போத்திலும் கையுமாக இருக்கிறார் மன்னா.

மன்னர்: சரி இப்போது நீங்கள் போகலாம் மாலை நேரம்.. மறுபடி விசாரணைக்கூடத்தில் உங்களை சந்திக்கிறேன்.

மந்திரி: உத்தரவு மன்னா.. (விடை பெறுகிறார்)

மாலை வேளை இடம் விசாரணைக்கூடம்.....

சின்னப்பு : யாரப்பு அது 2 ஆக தெரியுது.. இரண்டு தலையிருக்கிறமாதிரி ஒரு கதையும் நான் கேள்விப்படேல்லையே.

மன்னர்: கடவுளே இந்த மனிசனுக்கு இன்னும் முறியலையே.. யாரங்கே.. அண்டா நிறைய வெந்நீர் கொண்டுவந்து கொதிக்க கொதிக்க இவரது தலையில் கொட்டுங்கள் எல்லாம் சரியாகும்

இதைக்கேட்ட உடன் சின்னப்புவின் மப்பு மலைக்கேறியது.........

சின்னப்பு: மன்னா அவசரம் வேண்டாம் நான் நிதானத்திற்கு வந்து பல விநாடிகள் ஆகிவிட்டன.. என்ன பிழை செய்தேன் நான்... எனக்கேன் சிறை வாசம்.

மன்னர்: சின்னப்பு நீர் எந்தப்பிழையும் செய்யவில்லை.. உங்கள் புதிய அரசியல் கட்சி பற்றி அறியவே அழைத்துவரச்சொன்னேன். ம் இப்ப சொல்லுங்கள்..

சின்னப்பு: மன்னா உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்திருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் கட்டுக்கதை.. குடிமக்கள் நாங்கள் மப்பில் பேசுவதையெல்லாம் மறுநாள் கேட்பது.. குடிமக்களுக்கே அவமானம் ஏனெனில் நான் என்ன பேசினேன் என்று எனக்கே தெரியாதே..

மன்னர்: அப்படியா.. எனது கோபத்திற்கு இரையாகுமுன் சொல்லும் இந்த பட்டியல் என்ன..??

சின்னப்பு: மன்னா. மன்னித்துவிடுங்கள் அந்த பட்டியலைப்பாருங்கள்.. எனது பங்காளிகள் பெயர் அதில் உண்டு.. மப்பில் நான் போக வேண்டிய இடத்தை நினைவு படுத்தவே பெயர்களை எழுதி வைத்திருக்கிறேன்... மன்னருடனான இந்த குடிமகன் நட்பை குலைப்பதற்காய் யாரோ செய்த சதி இது மன்னா.. என்னை நம்புங்கள்..

மன்னர்: சின்னப்பு நீர் சொல்வது உண்மை தானா..?? (மந்திரியை முறைக்கிறார் மன்னர் மந்திரி தலையைச்சொறிகிறார்)

மந்திரி: மன்னா எங்கோ சிறிய தப்பு நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். :lol: கூறி முழிக்கிறார்:

மன்னர்: சிறிய தப்பில்லை மந்திரி பெரிதாக நடந்திட்டுது. பாவம் ஒரு அப்பாவி குடிமகனை இப்படி சந்தேகப்படும்படியாக ஆகிவிட்டது. சின்னப்பு நீங்கள் போகலாம்.

(சின்னப்பு காலி போத்தல்களுடன் தலைமறைவாகிறார்)

மன்னர்: மந்திரி புலனாய்வாளரை அனுப்புங்கள். அப்படியே இவர்கள் அனைவரிலும் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள். பின்னாடி உதவும். தற்போது நீங்கள் போகலாம் தேவைப்படின் அழைப்பு விடுக்கிறேன்.

மன்னர் வீட்டு வேலைகளை கவனிக்கச்செல்கிறார்.

Link to comment
Share on other sites

இது றோயல் பமிலியை சீப்பாக்கிற தொடர்..! சின்னப்பு விடாதேங்க..! :lol:

நல்லாப் போகுது தொடருங்கோ..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3, 3 பெயராக எழுதியிருக்க மன்னர் 10 பேர் என்று எண்ணத்தெரியாமல் வாசிப்பதை இப்படியா பகிரங்கமாகப் போட்டு அவமானப்படுத்துவது. :twisted: :twisted:

கேவலம்! மன்னர் கணக்கில் பெயில் ஆன கதையை இப்படியா சொல்வது? நாம் கூட இப்படி அசிங்கம் பண்ணமாட்டோம். :twisted: :wink:

( தேவை: மன்னர் குடும்பம் இச்சம்பவத்தால் அடிபட்டு நொருங்கும் காட்சியை படம்பிடிக்க புகைப்படைக்கலைஞர்கள் தேவைப்படுகின்றனர் :wink: )

Link to comment
Share on other sites

தமிழினி இந்த தொடரும் நல்ல நகைச்சுவையாக இருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழினி இந்த தொடரும் நல்ல நகைச்சுவையாக இருக்கு வாழ்த்துக்கள்.

ஓய் நம்மட றோயல் பமிலிலயை பிச்சு வாங்கிது டமிழ் நீர் என்னென்டா ஓய் ரமா நீர் நம்ம பமிலி தானே ??

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இது றோயல் பமிலியை சீப்பாக்கிற தொடர்..! சின்னப்பு விடாதேங்க..! :lol:

நல்லாப் போகுது தொடருங்கோ..! :P

என்னத்தை விடுறது ஓய் பீஏ ளொள்ளா ?? கேட்டா பீஏ எண்டு சொல்லும் குத்தியன் மறையிற நேரம் பாத்து நீரும் மறையும் பாத்தீரா டமிழ் சொன்னதை ...10 உறுப்பினராம் நாங்கள் ??

அது சரி இவ்வளவும் நடக்கிது அப்புக்காத்து அம்மா எங்கை ??

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதிலேயே பிரச்சனையா?? :lol:

Link to comment
Share on other sites

என்னத்தை விடுறது ஓய் பீஏ ளொள்ளா ?? கேட்டா பீஏ எண்டு சொல்லும் குத்தியன் மறையிற நேரம் பாத்து நீரும் மறையும் பாத்தீரா டமிழ் சொன்னதை ...10 உறுப்பினராம் நாங்கள் ??

அது சரி இவ்வளவும் நடக்கிது அப்புக்காத்து அம்மா எங்கை ??

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

இங்கதான் அப்பு இருக்கிறன் தந்தையர் தினத்துக்காக எங்கட பமிலி பார்ட்டி அரேன்ஜ்மென்றில கொஞசம் பிஸி அப்பு நான் இல்லாத நேரம் பாத்து யாரு எங்கட பமிலியை பற்றி கதைக்கிறது ஆஆஆ :evil: :evil:

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வதும் சரி தான் வினித் :lol:

Link to comment
Share on other sites

தமிழ் அக்கா நன்றாக இருக்கு கன இடைவெளி விடாமல் தொடருங்க :wink: :P

(அப்பதானே அரச குடும்பம் ஆண்டியாவதை விரைவாக பார்க்கலாம்) :oops: :oops: :lol:

Link to comment
Share on other sites

ஓம் அக்கி நானும் நித்தி சொல்வதை தான் நினைத்தேன்..நன்றாக இருக்கின்றது (சிரிப்பு தாங்கவில்லை)

Link to comment
Share on other sites

தமிழினி நல்ல நகைச்சுவையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. அரச குடும்பம் ஆண்டியாவதை பார்க்கும் ஆவலுடன் தி கிரேட் றோயல் பமலி.... ;)

Link to comment
Share on other sites

ஆக சின்னப்பு 36_12_11.gif இந்தமுறை எஸ்கேப் ஆயிட்டுது.

முதலில் தலையங்கத்தை மாத்தணும். "புதிய மன்னர் பரம்பரை" என்று. 36_5_7.gif

மன்னர் பரம்பரை ஒண்டும் ஆண்டியாகாதாக்கும்.

ஒருத்தர் அழியிறதைப்பார்க்க எவ்வளவு பேர் ஆவலாயிருக்கீனம். 36_2_44.gif

Link to comment
Share on other sites

இங்கதான் அப்பு இருக்கிறன் தந்தையர் தினத்துக்காக எங்கட பமிலி பார்ட்டி அரேன்ஜ்மென்றில கொஞசம் பிஸி அப்பு நான் இல்லாத நேரம் பாத்து யாரு எங்கட பமிலியை பற்றி கதைக்கிறது ஆஆஆ :evil: :evil:

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

Link to comment
Share on other sites

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

36525lf.gif

36525lf.gif

36582vf.gif

00000092.gif

Link to comment
Share on other sites

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

00000203.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

என்ன சத்தம் இங்கே?

இளநீர் சீவித்தரச் சொல்லி எவ்வளவு நாளிகையாச்சு? இங்கே என்ன செய்கின்றீர்? :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.