Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

நன்றி சுபித்திரன் இளநீருக்கு

என்ன இருந்தாலும் இப்படி அரச குடும்பத்துக்கு எதிரா சவுன்ட் விடுற ஆக்களுக்க இளநீர் சீவிக்குடுக்கிற ஆக்களை வைச்சுக்கொண்டு மன்னர் பாவம் என்ன தான் செய்வாரோ :roll: :roll: :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

நன்றி சுபித்திரன் இளநீருக்கு

என்ன இருந்தாலும் இப்படி அரச குடும்பத்துக்கு எதிரா சவுன்ட் விடுற ஆக்களுக்க இளநீர் சீவிக்குடுக்கிற ஆக்களை வைச்சுக்கொண்டு மன்னர் பாவம் என்ன தான் செய்வாரோ :roll: :roll: :lol::lol:

எப்ப க..ளை36_12_11.gif விட்டுட்டு இளநீர் குடிக்க வெளிக்கிட்டனீங்க. சின்னப்புவின்றை க.கொ.ஐ பூட்டியாச்சோ?

:lol::lol: (நட்டத்தில போகுது போல)

கடைசியில றோயல்பமிலியின் நிலைமை இப்பிடியாப்போச்சு. பரவாயில்லை வாங்க தவிச்ச வாய்க்கு தண்ணியாவது(இளநீர்) தருவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப க..ளை36_12_11.gif விட்டுட்டு இளநீர் குடிக்க வெளிக்கிட்டனீங்க. சின்னப்புவின்றை க.கொ.ஐ பூட்டியாச்சோ?

:lol::lol: (நட்டத்தில போகுது போல)

எலலாரும் போய் ஓசி யில குடித்தால் நட்டத்தில் போகாமல் என்ன செய்யும். அது சரி நீர் எப்ப இந்த யாவாரம் தொடங்கினனீர்? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் அரசபரம்பரையை ஆண்டி ஆக்க நிக்கிற ஆக்களை நன்றாய் தெரியுது.. இப்ப கொஞ்சம் பிசியாகிட்டம் மறுபடி வந்து இணையும் வரை.. அடிபாடாமல் இருங்கோ.. பிள்ளையளே.. சுபித்தரனின் திறமை பாராட்ட வேண்டியது.. ஆண்பெண் வயசு வேறுபாடின்றி கள்ளுக்கொட்டிலுக்குள் மு}ழ்கியிருந்த றோயல் பாமிலியை இளநீருக்கு மாத்திரியிருக்கிறியள் வெல்டன்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளு என்பது தமிழரின் சொத்து( தமிழ் மொழிப்பற்றாளரையும் இழுத்துவிட்டாச்சு :wink: ). எனவே அதற்கு மதிப்பளிக்கத் தான் றோயல்பமிலி முயலுதே தவிர, அப்படி ஒன்றும் குடிகாரர் அல்ல. :wink:

என்ன இருந்தாலும் இளநீ வெட்டுகின்ற ஆளுக்கு இவ்வளவு தினாவட்டு கூடாது. நாளையில் இருந்து வேலையில் இருந்து தூக்கி விட வேண்டியது தான்! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

எலலாரும் போய் ஓசி யில குடித்தால் நட்டத்தில் போகாமல் என்ன செய்யும். அது சரி நீர் எப்ப இந்த யாவாரம் தொடங்கினனீர்? :roll:

என்ன செய்வது வக்கீல் தொழிலில் வருமானம் குறைவாக்கிடக்குது. (றோயல் பமிலியும், மன்னர் பரம்பரையும் முட்டிக்கிட்டாத்தான் நமக்கு வருமானம்)

அதுதான் அரண்மனைத்தோட்டத்தில விழுகிற தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் றோயல்பமிலியிட்ட குடுத்து இளநீர் என்றுசொல்லி காசாக்கிறன். (அவைக்கு மப்பில இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாங்கி அடிநடக்குது) :wink:

Link to comment
Share on other sites

என்ன இருந்தாலும் இளநீ வெட்டுகின்ற ஆளுக்கு இவ்வளவு தினாவட்டு கூடாது. நாளையில் இருந்து வேலையில் இருந்து தூக்கி விட வேண்டியது தான்!

பார்த்து இளநீர் வெட்டுபவர் கையில் கத்தி இருக்க போகின்றது..நீங்கள் தூக்க போக? அவங்க வெட்ட வர..கவனம் சொல்லிட்டன்

Link to comment
Share on other sites

என்ன செய்வது வக்கீல் தொழிலில் வருமானம் குறைவாக்கிடக்குது. (றோயல் பமிலியும், மன்னர் பரம்பரையும் முட்டிக்கிட்டாத்தான் நமக்கு வருமானம்)

அதுதான் அரண்மனைத்தோட்டத்தில விழுகிற தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் றோயல்பமிலியிட்ட குடுத்து இளநீர் என்றுசொல்லி காசாக்கிறன். (அவைக்கு மப்பில இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாங்கி அடிநடக்குது) :wink:

சுபித்திரன் வக்கீல் தொழிலில எப்படி வருமானம் பாக்கிறது தெரியுமா

கிரிமினல் கேஸ் எண்டா கொஞ்ச நாளில முடிஞ்சிடும் ஆனால் சிவில் கேஸ் பமிலி கேஸ் Probate Case எண்டா ஜவ்வு மாதிரி எங்கட தலைமுறைக்கு பிறகும் கேஸ் நடந்து கொண்டே இருக்கும் அதால இப்படி கேஸ் எடுத்தீங்க எண்டா ஜூனியர்ஸை இடைக்கிடை கோர்டுக்கு அனுப்பினா காணும் :oops: :oops: :oops: :oops:

நீங்களும் பிரச்சனையில்லாம எங்களுக்கு இளநீர் வெட்டித்தரலாம் :wink: :P

Link to comment
Share on other sites

பாவம் தமிழினி..அவர் மட்டும் தான் தனிச்சு அரச குடும்பத்துக்காக அதிகம் அவதிப்படுறார். றோயல் பமிலி ஒரு பெருந்தன்மைகாட்டி அந்த ஒரு சில அரச குடும்ப அங்கத்தவர்கள் சரணடைவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். :lol:

அரச பமிலி படு வீக்கா இருக்கிறது அவர்களின் எழுத்துக்களில் புலப்படுகிறது. கள்ளும் சரி இளநீரும் சரி அரச குடும்பம் தானே வெட்டி அனுப்புது. அப்புறம் என்ன.. றோயல் பமிலி enjoy பண்ணிட்டு இருக்கு..! ஆரசர் ஆண்டி ஆனதுக்கு இதுதான் அறிகுறி..! அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள்..! தாங்கள் இளநீர்வெட்டிக் கொடுக்கிறது என்று..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

நன்றி குருவி அண்ணா :wink: :P

என்ன அரச குடும்பம் சத்தமில்லாமல் இருக்கு :roll:

Link to comment
Share on other sites

ஆக்கள் பிசி போல..! ஒரேஒரு அரசசபை பேச்சாளர். அவா பிசியாகிட்டா..யார் எனிப் பேசுறது. வாள் வீரம் மறந்து வாய் வீரத்தை நம்பியதால் வந்த கதியிது. :wink: :lol:

Link to comment
Share on other sites

ஆக்கள் பிசி போல..! ஒரேஒரு அரசசபை பேச்சாளர். அவா பிசியாகிட்டா..யார் எனிப் பேசுறது. வாள் வீரம் மறந்து வாய் வீரத்தை நம்பியதால் வந்த கதியிது. :wink: :lol:

:P :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

சரி சரி...ஆளில்லாத நேரம் றோயல் பமிலி கதையளக்குது என்று சொல்லுவினம். எதுக்கும் அரச சபை பேச்சாளர் வந்து பதில் சொல்லுவா. பாவம் அவாவும் எத்தனை பேரைச் சாமாளிக்கிக்கிறது. அரசர் மெளனமாகிட்டாரோ இல்ல மரணமாகிட்டாரோ..ஆளையே காணம். :wink: :lol:

Link to comment
Share on other sites

அரசர் சின்னப்புவோட க.கொ இல ஐக்கியமாயிட்டார் எதுக்கும் இளவரசி வர முதல் எஸ்கேப்பாயிடுவம் அண்ணா :wink: :P

Link to comment
Share on other sites

இவா எப்ப இளவரசி ஆனவா. இவா குடிமகளா எல்லோ இருந்தவா. இளவரசி காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்க முடியல்ல. அதுதான் மழலைத் தங்கையைத்தான். திணறிட்டு இருக்கினம். அதை மறைக்க மறக்கவோ..ம்ம்..! அரச குடும்பம் ஆண்டிக் குடும்பம் மட்டுமில்ல..சுத்துமாத்துக் குடும்பமும் போல...! கடவுளே கண்முன்னாலேயே கதையை மாத்திட்டாங்கப்பா..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்கே? ஆக்கள் இல்லை என்ற துனிவா? பொறுங்கோ உங்களை போட்டுக் கொடுக்கிறேன்.

Link to comment
Share on other sites

ச்சா குருவி இப்படி பேச பார்த்து கொண்டு இருக்கின்றீர்களே??? ச்ச்சா ச்சா

Link to comment
Share on other sites

ச்சா குருவி இப்படி பேச பார்த்து கொண்டு இருக்கின்றீர்களே??? ச்ச்சா ச்சா

குருவி பேசுமா..பேசினால் ஓயுமா..?! :wink: :lol:

Link to comment
Share on other sites

எனக்கு தெரியுது....இவைக்கு புரியலை குருவி பபா...சின்ன பசங்க

Link to comment
Share on other sites

சின்னப் பசங்க தப்பிப் பிழைக்கட்டும்..அப்படித்தானே தூயா பபா..! அப்படியே செய்திட்டா றோயல் பமிலிக்கும் ஒரு இது வருமில்ல..! பபா சொன்னபடியே செய்திட்டாப் போச்சு..! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பசங்க தப்பிப் பிழைக்கட்டும்..அப்படித்தானே தூயா பபா..! அப்படியே செய்திட்டா றோயல் பமிலிக்கும் ஒரு இது வருமில்ல..! பபா சொன்னபடியே செய்திட்டாப் போச்சு..! :P :lol:

எது வரும் :shock: :shock:

Link to comment
Share on other sites

அது...கிரேட் திங்..எது என்று சொல்லமாக்கும்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

சஜீவன் நீங்க என்ன அரச குடும்பமா இப்படி வக்காலத்து வாங்குறீங்க

Link to comment
Share on other sites

அரச குடும்பத்தில members க்கும் வங்குரோத்துப் போல..பழையவை குடும்பத்தில குழப்பம் காரணமா விலக... புதியவை விசயம் விளங்காம மாட்டிட்டு முழிக்கப் போயினம்..பாருங்கோவன். :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா எப்ப இளவரசி ஆனவா. இவா குடிமகளா எல்லோ இருந்தவா. இளவரசி காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்க முடியல்ல. அதுதான் மழலைத் தங்கையைத்தான். திணறிட்டு இருக்கினம். அதை மறைக்க மறக்கவோ..ம்ம்..! அரச குடும்பம் ஆண்டிக் குடும்பம் மட்டுமில்ல..சுத்துமாத்துக் குடும்பமும் போல...! கடவுளே கண்முன்னாலேயே கதையை மாத்திட்டாங்கப்பா..! :wink: :P :lol:

சரியாகச் சொன்னீர்கள் குருவிகள்!

இவ்வளவு வீரம் கதைக்கும் அரசகுடும்பத்திற்கு ஒரு சவால்! உங்களால் அரசரின் மகளைக் கொண்டு வந்து இங்கே காட்டமுடியுமா? அதைக் காட்டினால் ஓரளவாவது அரச தகுதி உள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்கின்றோம். :idea: :idea:

முடிந்தால் மழலையைக் காட்டுங்கள்! அப்படிக் காட்டினால் என் மீசையை மழிக்கின்றேன்! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.