Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

நன்றி சுபித்திரன் இளநீருக்கு

என்ன இருந்தாலும் இப்படி அரச குடும்பத்துக்கு எதிரா சவுன்ட் விடுற ஆக்களுக்க இளநீர் சீவிக்குடுக்கிற ஆக்களை வைச்சுக்கொண்டு மன்னர் பாவம் என்ன தான் செய்வாரோ :roll: :roll: :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

நன்றி சுபித்திரன் இளநீருக்கு

என்ன இருந்தாலும் இப்படி அரச குடும்பத்துக்கு எதிரா சவுன்ட் விடுற ஆக்களுக்க இளநீர் சீவிக்குடுக்கிற ஆக்களை வைச்சுக்கொண்டு மன்னர் பாவம் என்ன தான் செய்வாரோ :roll: :roll: :lol::lol:

எப்ப க..ளை36_12_11.gif விட்டுட்டு இளநீர் குடிக்க வெளிக்கிட்டனீங்க. சின்னப்புவின்றை க.கொ.ஐ பூட்டியாச்சோ?

:lol::lol: (நட்டத்தில போகுது போல)

கடைசியில றோயல்பமிலியின் நிலைமை இப்பிடியாப்போச்சு. பரவாயில்லை வாங்க தவிச்ச வாய்க்கு தண்ணியாவது(இளநீர்) தருவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப க..ளை36_12_11.gif விட்டுட்டு இளநீர் குடிக்க வெளிக்கிட்டனீங்க. சின்னப்புவின்றை க.கொ.ஐ பூட்டியாச்சோ?

:lol::lol: (நட்டத்தில போகுது போல)

எலலாரும் போய் ஓசி யில குடித்தால் நட்டத்தில் போகாமல் என்ன செய்யும். அது சரி நீர் எப்ப இந்த யாவாரம் தொடங்கினனீர்? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் அரசபரம்பரையை ஆண்டி ஆக்க நிக்கிற ஆக்களை நன்றாய் தெரியுது.. இப்ப கொஞ்சம் பிசியாகிட்டம் மறுபடி வந்து இணையும் வரை.. அடிபாடாமல் இருங்கோ.. பிள்ளையளே.. சுபித்தரனின் திறமை பாராட்ட வேண்டியது.. ஆண்பெண் வயசு வேறுபாடின்றி கள்ளுக்கொட்டிலுக்குள் மு}ழ்கியிருந்த றோயல் பாமிலியை இளநீருக்கு மாத்திரியிருக்கிறியள் வெல்டன்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளு என்பது தமிழரின் சொத்து( தமிழ் மொழிப்பற்றாளரையும் இழுத்துவிட்டாச்சு :wink: ). எனவே அதற்கு மதிப்பளிக்கத் தான் றோயல்பமிலி முயலுதே தவிர, அப்படி ஒன்றும் குடிகாரர் அல்ல. :wink:

என்ன இருந்தாலும் இளநீ வெட்டுகின்ற ஆளுக்கு இவ்வளவு தினாவட்டு கூடாது. நாளையில் இருந்து வேலையில் இருந்து தூக்கி விட வேண்டியது தான்! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

எலலாரும் போய் ஓசி யில குடித்தால் நட்டத்தில் போகாமல் என்ன செய்யும். அது சரி நீர் எப்ப இந்த யாவாரம் தொடங்கினனீர்? :roll:

என்ன செய்வது வக்கீல் தொழிலில் வருமானம் குறைவாக்கிடக்குது. (றோயல் பமிலியும், மன்னர் பரம்பரையும் முட்டிக்கிட்டாத்தான் நமக்கு வருமானம்)

அதுதான் அரண்மனைத்தோட்டத்தில விழுகிற தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் றோயல்பமிலியிட்ட குடுத்து இளநீர் என்றுசொல்லி காசாக்கிறன். (அவைக்கு மப்பில இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாங்கி அடிநடக்குது) :wink:

Link to comment
Share on other sites

என்ன இருந்தாலும் இளநீ வெட்டுகின்ற ஆளுக்கு இவ்வளவு தினாவட்டு கூடாது. நாளையில் இருந்து வேலையில் இருந்து தூக்கி விட வேண்டியது தான்!

பார்த்து இளநீர் வெட்டுபவர் கையில் கத்தி இருக்க போகின்றது..நீங்கள் தூக்க போக? அவங்க வெட்ட வர..கவனம் சொல்லிட்டன்

Link to comment
Share on other sites

என்ன செய்வது வக்கீல் தொழிலில் வருமானம் குறைவாக்கிடக்குது. (றோயல் பமிலியும், மன்னர் பரம்பரையும் முட்டிக்கிட்டாத்தான் நமக்கு வருமானம்)

அதுதான் அரண்மனைத்தோட்டத்தில விழுகிற தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் றோயல்பமிலியிட்ட குடுத்து இளநீர் என்றுசொல்லி காசாக்கிறன். (அவைக்கு மப்பில இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாங்கி அடிநடக்குது) :wink:

சுபித்திரன் வக்கீல் தொழிலில எப்படி வருமானம் பாக்கிறது தெரியுமா

கிரிமினல் கேஸ் எண்டா கொஞ்ச நாளில முடிஞ்சிடும் ஆனால் சிவில் கேஸ் பமிலி கேஸ் Probate Case எண்டா ஜவ்வு மாதிரி எங்கட தலைமுறைக்கு பிறகும் கேஸ் நடந்து கொண்டே இருக்கும் அதால இப்படி கேஸ் எடுத்தீங்க எண்டா ஜூனியர்ஸை இடைக்கிடை கோர்டுக்கு அனுப்பினா காணும் :oops: :oops: :oops: :oops:

நீங்களும் பிரச்சனையில்லாம எங்களுக்கு இளநீர் வெட்டித்தரலாம் :wink: :P

Link to comment
Share on other sites

பாவம் தமிழினி..அவர் மட்டும் தான் தனிச்சு அரச குடும்பத்துக்காக அதிகம் அவதிப்படுறார். றோயல் பமிலி ஒரு பெருந்தன்மைகாட்டி அந்த ஒரு சில அரச குடும்ப அங்கத்தவர்கள் சரணடைவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். :lol:

அரச பமிலி படு வீக்கா இருக்கிறது அவர்களின் எழுத்துக்களில் புலப்படுகிறது. கள்ளும் சரி இளநீரும் சரி அரச குடும்பம் தானே வெட்டி அனுப்புது. அப்புறம் என்ன.. றோயல் பமிலி enjoy பண்ணிட்டு இருக்கு..! ஆரசர் ஆண்டி ஆனதுக்கு இதுதான் அறிகுறி..! அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள்..! தாங்கள் இளநீர்வெட்டிக் கொடுக்கிறது என்று..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

நன்றி குருவி அண்ணா :wink: :P

என்ன அரச குடும்பம் சத்தமில்லாமல் இருக்கு :roll:

Link to comment
Share on other sites

ஆக்கள் பிசி போல..! ஒரேஒரு அரசசபை பேச்சாளர். அவா பிசியாகிட்டா..யார் எனிப் பேசுறது. வாள் வீரம் மறந்து வாய் வீரத்தை நம்பியதால் வந்த கதியிது. :wink: :lol:

Link to comment
Share on other sites

ஆக்கள் பிசி போல..! ஒரேஒரு அரசசபை பேச்சாளர். அவா பிசியாகிட்டா..யார் எனிப் பேசுறது. வாள் வீரம் மறந்து வாய் வீரத்தை நம்பியதால் வந்த கதியிது. :wink: :lol:

:P :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

சரி சரி...ஆளில்லாத நேரம் றோயல் பமிலி கதையளக்குது என்று சொல்லுவினம். எதுக்கும் அரச சபை பேச்சாளர் வந்து பதில் சொல்லுவா. பாவம் அவாவும் எத்தனை பேரைச் சாமாளிக்கிக்கிறது. அரசர் மெளனமாகிட்டாரோ இல்ல மரணமாகிட்டாரோ..ஆளையே காணம். :wink: :lol:

Link to comment
Share on other sites

அரசர் சின்னப்புவோட க.கொ இல ஐக்கியமாயிட்டார் எதுக்கும் இளவரசி வர முதல் எஸ்கேப்பாயிடுவம் அண்ணா :wink: :P

Link to comment
Share on other sites

இவா எப்ப இளவரசி ஆனவா. இவா குடிமகளா எல்லோ இருந்தவா. இளவரசி காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்க முடியல்ல. அதுதான் மழலைத் தங்கையைத்தான். திணறிட்டு இருக்கினம். அதை மறைக்க மறக்கவோ..ம்ம்..! அரச குடும்பம் ஆண்டிக் குடும்பம் மட்டுமில்ல..சுத்துமாத்துக் குடும்பமும் போல...! கடவுளே கண்முன்னாலேயே கதையை மாத்திட்டாங்கப்பா..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்கே? ஆக்கள் இல்லை என்ற துனிவா? பொறுங்கோ உங்களை போட்டுக் கொடுக்கிறேன்.

Link to comment
Share on other sites

ச்சா குருவி இப்படி பேச பார்த்து கொண்டு இருக்கின்றீர்களே??? ச்ச்சா ச்சா

Link to comment
Share on other sites

ச்சா குருவி இப்படி பேச பார்த்து கொண்டு இருக்கின்றீர்களே??? ச்ச்சா ச்சா

குருவி பேசுமா..பேசினால் ஓயுமா..?! :wink: :lol:

Link to comment
Share on other sites

எனக்கு தெரியுது....இவைக்கு புரியலை குருவி பபா...சின்ன பசங்க

Link to comment
Share on other sites

சின்னப் பசங்க தப்பிப் பிழைக்கட்டும்..அப்படித்தானே தூயா பபா..! அப்படியே செய்திட்டா றோயல் பமிலிக்கும் ஒரு இது வருமில்ல..! பபா சொன்னபடியே செய்திட்டாப் போச்சு..! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பசங்க தப்பிப் பிழைக்கட்டும்..அப்படித்தானே தூயா பபா..! அப்படியே செய்திட்டா றோயல் பமிலிக்கும் ஒரு இது வருமில்ல..! பபா சொன்னபடியே செய்திட்டாப் போச்சு..! :P :lol:

எது வரும் :shock: :shock:

Link to comment
Share on other sites

அது...கிரேட் திங்..எது என்று சொல்லமாக்கும்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

சஜீவன் நீங்க என்ன அரச குடும்பமா இப்படி வக்காலத்து வாங்குறீங்க

Link to comment
Share on other sites

அரச குடும்பத்தில members க்கும் வங்குரோத்துப் போல..பழையவை குடும்பத்தில குழப்பம் காரணமா விலக... புதியவை விசயம் விளங்காம மாட்டிட்டு முழிக்கப் போயினம்..பாருங்கோவன். :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா எப்ப இளவரசி ஆனவா. இவா குடிமகளா எல்லோ இருந்தவா. இளவரசி காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்க முடியல்ல. அதுதான் மழலைத் தங்கையைத்தான். திணறிட்டு இருக்கினம். அதை மறைக்க மறக்கவோ..ம்ம்..! அரச குடும்பம் ஆண்டிக் குடும்பம் மட்டுமில்ல..சுத்துமாத்துக் குடும்பமும் போல...! கடவுளே கண்முன்னாலேயே கதையை மாத்திட்டாங்கப்பா..! :wink: :P :lol:

சரியாகச் சொன்னீர்கள் குருவிகள்!

இவ்வளவு வீரம் கதைக்கும் அரசகுடும்பத்திற்கு ஒரு சவால்! உங்களால் அரசரின் மகளைக் கொண்டு வந்து இங்கே காட்டமுடியுமா? அதைக் காட்டினால் ஓரளவாவது அரச தகுதி உள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்கின்றோம். :idea: :idea:

முடிந்தால் மழலையைக் காட்டுங்கள்! அப்படிக் காட்டினால் என் மீசையை மழிக்கின்றேன்! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.