Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

நன்றி சுபித்திரன் இளநீருக்கு

என்ன இருந்தாலும் இப்படி அரச குடும்பத்துக்கு எதிரா சவுன்ட் விடுற ஆக்களுக்க இளநீர் சீவிக்குடுக்கிற ஆக்களை வைச்சுக்கொண்டு மன்னர் பாவம் என்ன தான் செய்வாரோ :roll: :roll: :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

நன்றி சுபித்திரன் இளநீருக்கு

என்ன இருந்தாலும் இப்படி அரச குடும்பத்துக்கு எதிரா சவுன்ட் விடுற ஆக்களுக்க இளநீர் சீவிக்குடுக்கிற ஆக்களை வைச்சுக்கொண்டு மன்னர் பாவம் என்ன தான் செய்வாரோ :roll: :roll: :lol::lol:

எப்ப க..ளை36_12_11.gif விட்டுட்டு இளநீர் குடிக்க வெளிக்கிட்டனீங்க. சின்னப்புவின்றை க.கொ.ஐ பூட்டியாச்சோ?

:lol::lol: (நட்டத்தில போகுது போல)

கடைசியில றோயல்பமிலியின் நிலைமை இப்பிடியாப்போச்சு. பரவாயில்லை வாங்க தவிச்ச வாய்க்கு தண்ணியாவது(இளநீர்) தருவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப க..ளை36_12_11.gif விட்டுட்டு இளநீர் குடிக்க வெளிக்கிட்டனீங்க. சின்னப்புவின்றை க.கொ.ஐ பூட்டியாச்சோ?

:lol::lol: (நட்டத்தில போகுது போல)

எலலாரும் போய் ஓசி யில குடித்தால் நட்டத்தில் போகாமல் என்ன செய்யும். அது சரி நீர் எப்ப இந்த யாவாரம் தொடங்கினனீர்? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் அரசபரம்பரையை ஆண்டி ஆக்க நிக்கிற ஆக்களை நன்றாய் தெரியுது.. இப்ப கொஞ்சம் பிசியாகிட்டம் மறுபடி வந்து இணையும் வரை.. அடிபாடாமல் இருங்கோ.. பிள்ளையளே.. சுபித்தரனின் திறமை பாராட்ட வேண்டியது.. ஆண்பெண் வயசு வேறுபாடின்றி கள்ளுக்கொட்டிலுக்குள் மு}ழ்கியிருந்த றோயல் பாமிலியை இளநீருக்கு மாத்திரியிருக்கிறியள் வெல்டன்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளு என்பது தமிழரின் சொத்து( தமிழ் மொழிப்பற்றாளரையும் இழுத்துவிட்டாச்சு :wink: ). எனவே அதற்கு மதிப்பளிக்கத் தான் றோயல்பமிலி முயலுதே தவிர, அப்படி ஒன்றும் குடிகாரர் அல்ல. :wink:

என்ன இருந்தாலும் இளநீ வெட்டுகின்ற ஆளுக்கு இவ்வளவு தினாவட்டு கூடாது. நாளையில் இருந்து வேலையில் இருந்து தூக்கி விட வேண்டியது தான்! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

எலலாரும் போய் ஓசி யில குடித்தால் நட்டத்தில் போகாமல் என்ன செய்யும். அது சரி நீர் எப்ப இந்த யாவாரம் தொடங்கினனீர்? :roll:

என்ன செய்வது வக்கீல் தொழிலில் வருமானம் குறைவாக்கிடக்குது. (றோயல் பமிலியும், மன்னர் பரம்பரையும் முட்டிக்கிட்டாத்தான் நமக்கு வருமானம்)

அதுதான் அரண்மனைத்தோட்டத்தில விழுகிற தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் றோயல்பமிலியிட்ட குடுத்து இளநீர் என்றுசொல்லி காசாக்கிறன். (அவைக்கு மப்பில இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாங்கி அடிநடக்குது) :wink:

Link to comment
Share on other sites

என்ன இருந்தாலும் இளநீ வெட்டுகின்ற ஆளுக்கு இவ்வளவு தினாவட்டு கூடாது. நாளையில் இருந்து வேலையில் இருந்து தூக்கி விட வேண்டியது தான்!

பார்த்து இளநீர் வெட்டுபவர் கையில் கத்தி இருக்க போகின்றது..நீங்கள் தூக்க போக? அவங்க வெட்ட வர..கவனம் சொல்லிட்டன்

Link to comment
Share on other sites

என்ன செய்வது வக்கீல் தொழிலில் வருமானம் குறைவாக்கிடக்குது. (றோயல் பமிலியும், மன்னர் பரம்பரையும் முட்டிக்கிட்டாத்தான் நமக்கு வருமானம்)

அதுதான் அரண்மனைத்தோட்டத்தில விழுகிற தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் றோயல்பமிலியிட்ட குடுத்து இளநீர் என்றுசொல்லி காசாக்கிறன். (அவைக்கு மப்பில இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாங்கி அடிநடக்குது) :wink:

சுபித்திரன் வக்கீல் தொழிலில எப்படி வருமானம் பாக்கிறது தெரியுமா

கிரிமினல் கேஸ் எண்டா கொஞ்ச நாளில முடிஞ்சிடும் ஆனால் சிவில் கேஸ் பமிலி கேஸ் Probate Case எண்டா ஜவ்வு மாதிரி எங்கட தலைமுறைக்கு பிறகும் கேஸ் நடந்து கொண்டே இருக்கும் அதால இப்படி கேஸ் எடுத்தீங்க எண்டா ஜூனியர்ஸை இடைக்கிடை கோர்டுக்கு அனுப்பினா காணும் :oops: :oops: :oops: :oops:

நீங்களும் பிரச்சனையில்லாம எங்களுக்கு இளநீர் வெட்டித்தரலாம் :wink: :P

Link to comment
Share on other sites

பாவம் தமிழினி..அவர் மட்டும் தான் தனிச்சு அரச குடும்பத்துக்காக அதிகம் அவதிப்படுறார். றோயல் பமிலி ஒரு பெருந்தன்மைகாட்டி அந்த ஒரு சில அரச குடும்ப அங்கத்தவர்கள் சரணடைவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். :lol:

அரச பமிலி படு வீக்கா இருக்கிறது அவர்களின் எழுத்துக்களில் புலப்படுகிறது. கள்ளும் சரி இளநீரும் சரி அரச குடும்பம் தானே வெட்டி அனுப்புது. அப்புறம் என்ன.. றோயல் பமிலி enjoy பண்ணிட்டு இருக்கு..! ஆரசர் ஆண்டி ஆனதுக்கு இதுதான் அறிகுறி..! அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள்..! தாங்கள் இளநீர்வெட்டிக் கொடுக்கிறது என்று..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

நன்றி குருவி அண்ணா :wink: :P

என்ன அரச குடும்பம் சத்தமில்லாமல் இருக்கு :roll:

Link to comment
Share on other sites

ஆக்கள் பிசி போல..! ஒரேஒரு அரசசபை பேச்சாளர். அவா பிசியாகிட்டா..யார் எனிப் பேசுறது. வாள் வீரம் மறந்து வாய் வீரத்தை நம்பியதால் வந்த கதியிது. :wink: :lol:

Link to comment
Share on other sites

ஆக்கள் பிசி போல..! ஒரேஒரு அரசசபை பேச்சாளர். அவா பிசியாகிட்டா..யார் எனிப் பேசுறது. வாள் வீரம் மறந்து வாய் வீரத்தை நம்பியதால் வந்த கதியிது. :wink: :lol:

:P :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

சரி சரி...ஆளில்லாத நேரம் றோயல் பமிலி கதையளக்குது என்று சொல்லுவினம். எதுக்கும் அரச சபை பேச்சாளர் வந்து பதில் சொல்லுவா. பாவம் அவாவும் எத்தனை பேரைச் சாமாளிக்கிக்கிறது. அரசர் மெளனமாகிட்டாரோ இல்ல மரணமாகிட்டாரோ..ஆளையே காணம். :wink: :lol:

Link to comment
Share on other sites

அரசர் சின்னப்புவோட க.கொ இல ஐக்கியமாயிட்டார் எதுக்கும் இளவரசி வர முதல் எஸ்கேப்பாயிடுவம் அண்ணா :wink: :P

Link to comment
Share on other sites

இவா எப்ப இளவரசி ஆனவா. இவா குடிமகளா எல்லோ இருந்தவா. இளவரசி காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்க முடியல்ல. அதுதான் மழலைத் தங்கையைத்தான். திணறிட்டு இருக்கினம். அதை மறைக்க மறக்கவோ..ம்ம்..! அரச குடும்பம் ஆண்டிக் குடும்பம் மட்டுமில்ல..சுத்துமாத்துக் குடும்பமும் போல...! கடவுளே கண்முன்னாலேயே கதையை மாத்திட்டாங்கப்பா..! :wink: :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்கே? ஆக்கள் இல்லை என்ற துனிவா? பொறுங்கோ உங்களை போட்டுக் கொடுக்கிறேன்.

Link to comment
Share on other sites

ச்சா குருவி இப்படி பேச பார்த்து கொண்டு இருக்கின்றீர்களே??? ச்ச்சா ச்சா

Link to comment
Share on other sites

ச்சா குருவி இப்படி பேச பார்த்து கொண்டு இருக்கின்றீர்களே??? ச்ச்சா ச்சா

குருவி பேசுமா..பேசினால் ஓயுமா..?! :wink: :lol:

Link to comment
Share on other sites

எனக்கு தெரியுது....இவைக்கு புரியலை குருவி பபா...சின்ன பசங்க

Link to comment
Share on other sites

சின்னப் பசங்க தப்பிப் பிழைக்கட்டும்..அப்படித்தானே தூயா பபா..! அப்படியே செய்திட்டா றோயல் பமிலிக்கும் ஒரு இது வருமில்ல..! பபா சொன்னபடியே செய்திட்டாப் போச்சு..! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பசங்க தப்பிப் பிழைக்கட்டும்..அப்படித்தானே தூயா பபா..! அப்படியே செய்திட்டா றோயல் பமிலிக்கும் ஒரு இது வருமில்ல..! பபா சொன்னபடியே செய்திட்டாப் போச்சு..! :P :lol:

எது வரும் :shock: :shock:

Link to comment
Share on other sites

அது...கிரேட் திங்..எது என்று சொல்லமாக்கும்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

சஜீவன் நீங்க என்ன அரச குடும்பமா இப்படி வக்காலத்து வாங்குறீங்க

Link to comment
Share on other sites

அரச குடும்பத்தில members க்கும் வங்குரோத்துப் போல..பழையவை குடும்பத்தில குழப்பம் காரணமா விலக... புதியவை விசயம் விளங்காம மாட்டிட்டு முழிக்கப் போயினம்..பாருங்கோவன். :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா எப்ப இளவரசி ஆனவா. இவா குடிமகளா எல்லோ இருந்தவா. இளவரசி காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்க முடியல்ல. அதுதான் மழலைத் தங்கையைத்தான். திணறிட்டு இருக்கினம். அதை மறைக்க மறக்கவோ..ம்ம்..! அரச குடும்பம் ஆண்டிக் குடும்பம் மட்டுமில்ல..சுத்துமாத்துக் குடும்பமும் போல...! கடவுளே கண்முன்னாலேயே கதையை மாத்திட்டாங்கப்பா..! :wink: :P :lol:

சரியாகச் சொன்னீர்கள் குருவிகள்!

இவ்வளவு வீரம் கதைக்கும் அரசகுடும்பத்திற்கு ஒரு சவால்! உங்களால் அரசரின் மகளைக் கொண்டு வந்து இங்கே காட்டமுடியுமா? அதைக் காட்டினால் ஓரளவாவது அரச தகுதி உள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்கின்றோம். :idea: :idea:

முடிந்தால் மழலையைக் காட்டுங்கள்! அப்படிக் காட்டினால் என் மீசையை மழிக்கின்றேன்! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.