Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று ஓடப் போறா.. அரச சபை பேச்சாளார். பாவம் அரச குடும்பத்துக்காக வாயக் கொடுத்து மாட்டிட்டா எல்லோ..மீளட்டும் சவாலை முறியடிச்சு...! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

சரியாகச் சொன்னீர்கள் குருவிகள்!

இவ்வளவு வீரம் கதைக்கும் அரசகுடும்பத்திற்கு ஒரு சவால்! உங்களால் அரசரின் மகளைக் கொண்டு வந்து இங்கே காட்டமுடியுமா? அதைக் காட்டினால் ஓரளவாவது அரச தகுதி உள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்கின்றோம். :idea: :idea:

முடிந்தால் மழலையைக் காட்டுங்கள்! அப்படிக் காட்டினால் என் மீசையை மழிக்கின்றேன்! :wink:

தூயவன் ஏன் கஸ்டப்பறீங்க ஒட்டு மீசை தானே கழட்டலாம் பிறகேன் ஷேவ் பண்ணிசிரமப்படுவான் :wink: :P

Link to comment
Share on other sites

என்ன தங்கையே சேம் சைட் கோல் போட்டு கவுக்கிறன் என்று நிக்கிறீங்க..! றோயல் பமிலி வீரப் பமிலி..! ஒட்டு மீசைல என்றாலும் வீரத்தைக் காட்டக் கூட விடுறியள் இல்ல. இதை அரச குடும்பம் கண்டிச்சு...றோயல் பமிலி மானம் கப்பல் ஏறிடும். :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் ஏன் கஸ்டப்பறீங்க ஒட்டு மீசை தானே கழட்டலாம் பிறகேன் ஷேவ் பண்ணிசிரமப்படுவான் :wink: :P

இப்படி ஏதும் பஞ்சாக விட்டாலாவது மன்னர் குடும்பத்திற்கு ரோசம் வருகின்றதோ என்று பார்த்தேன் விடுகின்றீர்கள் இல்லையே!! :wink:

மற்றது மழலை வந்து இவர்களுக்கு இருக்கும் மானத்தைக் காப்பாற்ற மாட்டார் என்ற நம்பிக்கை தான்! :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் நீங்க என்ன அரச குடும்பமா இப்படி வக்காலத்து வாங்குறீங்க

அங்கு போய் என்ன மாடு மேய்க்கவா? :cry:

Link to comment
Share on other sites

என்ன தங்கையே சேம் சைட் கோல் போட்டு கவுக்கிறன் என்று நிக்கிறீங்க..! றோயல் பமிலி வீரப் பமிலி..! ஒட்டு மீசைல என்றாலும் வீரத்தைக் காட்டக் கூட விடுறியள் இல்ல. இதை அரச குடும்பம் கண்டிச்சு...றோயல் பமிலி மானம் கப்பல் ஏறிடும். :wink: :lol:

கவலைப்படாதீங்க அண்ணா அவை வாற மாதிரி இல்லை அதுதான் டோன்ற் வொரி :wink: :P

Link to comment
Share on other sites

அதுதான் சொல்லிட்டு போயிருக்கிறா எல்லோ அரச சபை பேச்சாளர். அந்தத் துணிவிலதான் நின்று கதைக்கிறம். :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரங்கே..... எதிரிகள் சுகம் காண கொஞ்ச நேரம்.. அமைதி காத்தால்.. ஆக்கள் விடுற மாதிரியில்லையே...?? எங்க எங்க.. ஒரு இளநீருக்கு வக்கில்ல இதுக்க கதையைப்பாரு.. எங்கள் தான தரும முறையில உதுவும் ஒன்று... அரச விருந்தாளிமுதல் சாதாரன குடிமகன் வரை சிறந்த முறையில் கவனிக்கப்படவேண்டும் என்பது எங்கள் பரம்பரை மரபு அதைத்தான் பரிசோதிக்க வந்தார் சுபித்திரன்.. அப்பொழுது அவற்ற கையால இளநீர் கொடிச்சிருக்கிறார்.. து}யமனிதர்.. அவ்வளவும் தான்.. இதில் இருந்து பாருஞ்கோ.. நம்ம பரம்பரையின் தர்ம தான சிறப்பை.. சும்மா கதை அளந்து கொண்டு....

றோயல் பாமிலியை மாதிரி வெற்று வேட்டுக்குடும்பமா நம்ம பரம்பரை ஆயிரம் செயற்திட்டங்கள் மக்களிற்காய் போட்டு அவற்றை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறா

Link to comment
Share on other sites

மிஸ்டர் குருவிகள் என்ன கனக்க கதைக்கிறமாதிரியிருக்கு.. பறவைக்காய்ச்சல் போயிட்டுது என்ற தைரியமோ..?? நாங்கள் நினைச்சா உருவாக்குவம் திரும்ப.. கவனம்...

24.gif24.gif24.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க வந்தால் இவங்க நிக்க மாட்டங்கள்இவங்க வந்தால் அவங்க நிக்க மாட்டாங்க.என்ன கெரிலா தாக்குதலா நடக்குது?நேருக்கு நேர் முட்டி மோதினால் தானே கண்னுக்கு குளிர்ச்சியா

இருக்கும். :roll:

Link to comment
Share on other sites

தமிழ் அக்கா உங்க அர்ச குடும்பம் ஆண்டியார் ஆன கதை நல்லா இருக்கு. :lol: வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். அடுத்த பாகத்தை வெகு விரைவில் எதிர் பாக்கிறோம்,

Link to comment
Share on other sites

அப்படியே இவையள தூக்கி அரச குடும்பத்துக்க போடுங்கப்பா...என்ன பதவி கொடுக்கிறதுன்னு தெரியல...மன்னர் தான் சொல்லனும்...

Link to comment
Share on other sites

அப்படியே இவையள தூக்கி அரச குடும்பத்துக்க போடுங்கப்பா...என்ன பதவி கொடுக்கிறதுன்னு தெரியல...மன்னர் தான் சொல்லனும்...

என்ன பதவி இன்னும் கொடுக்கப்படாமல் இருக்கென்று தெரியவில்லை! நீரே பார்த்துகொடும்! நாலு சினேகிதியை கப் என்று பிடியும்! ஒரு கல்லுல நாலு மாங்காய்!

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களாக அரண்மனை சுத்தம் செய்படாமல் இருக்கு மன்னா...அதனால நீங்களே பதவி உத்தரவுகள வழங்குங்க..(அப்பா தப்பிச்சன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலைப் பற்றிக் கதைப்பதாலே NaNpikaL naalvarக்கு கப்பற்படைத் தளபதியாகப் போடலாம் என்பது என் ஆலோசனை! :wink:

(எதிரணியாயினும் உதவி செய்வது தான் றோயல்பமிலியின் பண்பு! :idea: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த நண்பிகள் நால்வர்?? அதுவும் கனடாவில் இருந்து நம்ம கனடாக்குழுவில் எத்தனை பேர்?? ரசிகை ரமா சிநேகிதி அடுத்த ஆள் யார்..? :roll: :roll:

Link to comment
Share on other sites

யார் இந்த நண்பிகள் நால்வர்?? அதுவும் கனடாவில் இருந்து நம்ம கனடாக்குழுவில் எத்தனை பேர்?? ரசிகை ரமா சிநேகிதி அடுத்த ஆள் யார்..? :roll: :roll:

:):lol::lol: :oops: :oops:

Link to comment
Share on other sites

மன்னா நமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் எங்கு கடல் இருக்கு? எதிரிகள் செய்யும் சதியில் மாட்டி விடாதீர்கள்.....

Link to comment
Share on other sites

கப்பலைப் பற்றிக் கதைப்பதாலே NaNpikaL naalvarக்கு கப்பற்படைத் தளபதியாகப் போடலாம் என்பது என் ஆலோசனை! :wink:

(எதிரணியாயினும் உதவி செய்வது தான் றோயல்பமிலியின் பண்பு! :idea: )

ஆகா ஆகா என்ன ஒரு நல்ல மனிதர் :)

Link to comment
Share on other sites

யாரங்கே..... எதிரிகள் சுகம் காண கொஞ்ச நேரம்.. அமைதி காத்தால்.. ஆக்கள் விடுற மாதிரியில்லையே...?? எங்க எங்க.. ஒரு இளநீருக்கு வக்கில்ல இதுக்க கதையைப்பாரு.. எங்கள் தான தரும முறையில உதுவும் ஒன்று... அரச விருந்தாளிமுதல் சாதாரன குடிமகன் வரை சிறந்த முறையில் கவனிக்கப்படவேண்டும் என்பது எங்கள் பரம்பரை மரபு அதைத்தான் பரிசோதிக்க வந்தார் சுபித்திரன்.. அப்பொழுது அவற்ற கையால இளநீர் கொடிச்சிருக்கிறார்.. து}யமனிதர்.. அவ்வளவும் தான்.. இதில் இருந்து பாருஞ்கோ.. நம்ம பரம்பரையின் தர்ம தான சிறப்பை.. சும்மா கதை அளந்து கொண்டு....

றோயல் பாமிலியை மாதிரி வெற்று வேட்டுக்குடும்பமா நம்ம பரம்பரை ஆயிரம் செயற்திட்டங்கள் மக்களிற்காய் போட்டு அவற்றை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறா

Link to comment
Share on other sites

யார் இந்த நண்பிகள் நால்வர்?? அதுவும் கனடாவில் இருந்து நம்ம கனடாக்குழுவில் எத்தனை பேர்?? ரசிகை ரமா சிநேகிதி அடுத்த ஆள் யார்..? :roll: :roll:

சின்னச்சியோ தெரியாது :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா நமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் எங்கு கடல் இருக்கு? எதிரிகள் செய்யும் சதியில் மாட்டி விடாதீர்கள்.....

அது ஒன்றும் இல்லை. குளத்துக்குள்ள விடுற காகித கப்பல்களுக்கு தான் தளபதி. அதாவது குளப்படைத் தளபதி :roll: :)

Link to comment
Share on other sites

அது ஒன்றும் இல்லை. குளத்துக்குள்ள விடுற காகித கப்பல்களுக்கு தான் தளபதி. அதாவது குளப்படைத் தளபதி :roll: :lol:

:):lol::lol:

Link to comment
Share on other sites

என்ன குருவிகள்? மெமரி காட் அவுட்டா? எனது தங்கை இளவரசியில்லாமல் வேற யார்? மழலைதான் தத்தெடுத்த இளவரசி, தங்கைதான் வன் அன் ஒன்லி இளவரசி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.