Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மழலைக்கு இந்த நிலமை வரவேணுமா? அந்தக் காலத்தில் ஜெயலலிதா சுதாகரனுக்கு கலியாணத்தை பெரிய அளவில் நடத்த விட்டு, கடைசியில் குழி பறித்து, றோட்டு றோட்டாக அலையவிட்ட மாதிரிக் கிடக்குதே!! :oops: :oops:

மழலை! நீர் கவலைப்படாதையும். என்றுமே றோயல்பமிலி உம்மை காக்கும்! :wink:

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இது அரசபரம்பரையின் ஆதி அந்தம் ஒன்றும் தெரியாத குருவிகளாய் கிடக்குது.. காசிக்குப்போன தங்கை வந்திடக்கூடாது என்றிருந்தவை போலகிடக்கு.. பாவம்..

:wink: :P

நீங்கள் இளவரசியை மாத்தினது போல..நாளுக்கு ஒரு ஆளை பேச்சாளரா நியமிப்பியள். ஆண்டிகள் பாடு திண்டாட்டம் போல...!
Link to comment
Share on other sites

மழலை! நீர் கவலைப்படாதையும். என்றுமே றோயல்பமிலி உம்மை காக்கும்!

பையில் பணம் இருக்கும் வரைக்கும்.

Link to comment
Share on other sites

என்ன குருவிகள்? மெமரி காட் அவுட்டா? எனது தங்கை இளவரசியில்லாமல் வேற யார்? மழலைதான் தத்தெடுத்த இளவரசி, தங்கைதான் வன் அன் ஒன்லி இளவரசி!

:D:D:D

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா நீங்கள் எங்கயோ போய்ட்டியள். நீங்கள் வழ்க!!! உங்கள் கள்ளுக்கொட்டில் வாழ்க. அதாவது உங்கள் றோயல் குடும்பம் வாழ்க.

Link to comment
Share on other sites

யாரது எங்களில இப்பிடி சந்தேகப்படுறது!!! :!: :!:

நாங்கள் வேறு ரமா, சினேகிதி, ரசிகை வேறு. எங்கட வழி தனி வழி அவங்க வழி எதெண்டு தெரியல .. :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quote="NaNpikaL naalvar"]யாரது எங்களில இப்பிடி சந்தேகப்படுறது!!! :!: :!:

நாங்கள் வேறு ரமா, சினேகிதி, ரசிகை வேறு. எங்கட வழி தனி வழி அவங்க வழி எதெண்டு தெரியல .. :P :P

Link to comment
Share on other sites

என்ன உங்களுக்கு தனியாக றோடு போட்டு இருக்கிறிங்களா

சிலவேளை தண்ணி வாளியை தனி வழி என்று மாறி எழுதிவிட்டார்களோ :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை தண்ணி வாளியை தனி வழி என்று மாறி எழுதிவிட்டார்களோ

எந்த தண்னி :?: :D:D:D

Link to comment
Share on other sites

எந்த தண்னி

இதுகூட தெரியாதா? றோயல் குடும்பத்தில் வடிகட்டிய சுத்தமான நீரா இருக்குது. (சிலவேளை வடிகட்டிய முட்டாள்கள் இருக்கலாம்) :oops: எல்லாம் சின்னப்புவின் தயாரிப்பான கள்ளுத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா நீங்கள் எங்கயோ போய்ட்டியள். நீங்கள் வழ்க!!! உங்கள் கள்ளுக்கொட்டில் வாழ்க. அதாவது உங்கள் றோயல் குடும்பம் வாழ்க.

சா.......நான் போகவில்லை. இங்கே தான் நிற்கின்றேன்! :wink: அதிருக்கட்டும் வரும்போதே றோயல் பமிலியைப் பற்றி தெரிந்து கொண்டு வாறியள்! என்னவென்று தான் புரியவில்லை! :roll:

Link to comment
Share on other sites

நாலு நண்பிகளும் அங்கால பக்கம் சேர்ந்த மாதிரி தெரிகிறது! :shock: என்ன செய்கிறீர்கள் அரசகுடும்ப உறுப்பினர்கள்? :evil: நாலு பேரையும் எப்படியாவது மடக்கி நம்மட பக்கம் கொண்டுவாருங்கள்! அரண்மனையில் ஆசனப்பற்றாக்குறை இருந்தால் பாய்யை போட்டு இப்பொழுதுக்கு சமாளியுங்கள்! நான் நாலு பிளாஸ்டிக் கதிரைகள் வேண்டிக்கொண்டு வருகின்றேன்!

என் வழி! குறுக்கு வழி!

Link to comment
Share on other sites

மன்னா கொஞ்சம் பொறுங்கள். இந்த நாலு பேரையும் இங்கால் இழுப்பதென்பது இலகுவான காரியமில்லை. :oops: திட்டமிட்டமுறையில் கொண்டுவரவேண்டும். இந்த நால்வரில் ஒருவருடன் எங்கள் புலநாய்வுப்பிரிவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உங்கள் செலவில் :lol: நான்கு படுக்கையறை வீடு ஒன்று கட்டிக்கொடுக்கும் முயற்சியில் எங்கள் புலநாய்வுகள் ஈடுபட்டுள்ளனர். அந்தவீடு கட்டி முடிந்தவுடன் அவருக்கு அந்த வீட்டைச் சுற்றிக்காட்டி ஆசையை ஏற்படுத்தி அவரை எங்கள் பக்கம் இழுத்துவிடலாம். அதன்பின் மற்ற மூன்று பேரும் இவர் பின்னாலே வந்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் முதலில். நான் கொஞ்சம் பயிற்சி, பரீட்சை நாட்களை நகரத்தியமையால் தொடர்ந்து அவைக்கு வர முடியாமல் போய் விட்டது. இனிமேல் தொடர்ந்து வருவேன்.

Link to comment
Share on other sites

யாரது எங்களில இப்பிடி சந்தேகப்படுறது!!! :!: :!:

நாங்கள் வேறு ரமா, சினேகிதி, ரசிகை வேறு. எங்கட வழி தனி வழி அவங்க வழி எதெண்டு தெரியல .. :P :P

ஆமாம் ஆமாம் உங்கள் வழி தனி வழி தான். அது நேராக மக்மாஸ்டருக்குத்தான் போகுமாக்கும் :wink:

Link to comment
Share on other sites

என்ன குருவிகள்? மெமரி காட் அவுட்டா? எனது தங்கை இளவரசியில்லாமல் வேற யார்? மழலைதான் தத்தெடுத்த இளவரசி, தங்கைதான் வன் அன் ஒன்லி இளவரசி!

அடப்பாவி மன்னா.. மன்னன் மகள் தான் இளவரசி. தங்கையும் இளவரசியா...?! :wink: :lol: இதென்ன கேடுகெட்ட பதவியாசை பிடிச்ச மன்னர் பரம்பரையா இருக்கு. ஏதோ..மகள் மகள் என்று மழலைத் தங்கையை சொல்லிட்டு...இப்ப தத்தெடுத்தது என்று கதையையே மாத்திட்டேளா..! தங்கையே கண்முன்னால் நடக்கும் உங்கள் தந்தையின் கொடுமையைப் பாருங்கள். அன்றும் இன்றும் என்றும் மன்னர் குடும்பத்தில குழப்பங்கள் அதிகம் போல..! அதுதான் ஆட்சியில நிலைக்காம ஆண்டியாகிட்டே போறாங்க..! :wink: :lol:

Link to comment
Share on other sites

sagevan எழுதியது:

இல்லை Sagevan அண்ணா, இனித்தான் போடப்போறம் வந்து போட்டுத்தாறியலா? :lol:

Link to comment
Share on other sites

சா.......நான் போகவில்லை. இங்கே தான் நிற்கின்றேன்! :wink: அதிருக்கட்டும் வரும்போதே றோயல் பமிலியைப் பற்றி தெரிந்து கொண்டு வாறியள்! என்னவென்று தான் புரியவில்லை! :roll:

றோயல் பமிலிய தெரியாம யாரும் இருக்க முடியுமா..செல்வாக்கு அப்படி. இதென்ன மன்னரின் ஆண்டிக் குடும்பம் போலவா..! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ.. கனக்க கீச்சிடுற மாதிரியிருக்கு.. போன பறவைக்காய்ச்சலை.. மெயில் பண்ணி அழைச்சிடுவம்.. கடைசி வார்னிங்.. சொல்லியாச்சு... றோயல் பாமிலி எங்க நடக்கிது என்று நண்பிகள் சொல்லியிருக்கினம்ல.. கல்லுக்கொட்டிலுக்க கனக்க கதைச்சால்.. அப்புறம் ஆப்பு வைச்சிடுவம் சொல்லியாச்சு.. யாரங்கே.. கல்லுக்கொட்டிலுக்கு ஒரு வழி பண்ணுங்க.. லு}ட்டி தாங்க முடியல.. பாவம் பிழைச்சுப்போகட்டும் என்று விட்டால் வர வர அவையிட லு}ட்டி தாங்கல.. :wink: :evil: :evil: :P

Link to comment
Share on other sites

sagevan எழுதியது:

என்ன உங்களுக்கு தனியாக றோடு போட்டு இருக்கிறிங்களா

இல்லை Sagevan அண்ணா, இனித்தான் போடப்போறம் வந்து போட்டுத்தாறியலா? :lol:

Link to comment
Share on other sites

தூயவன் எழுதியது:

சா.......நான் போகவில்லை. இங்கே தான் நிற்கின்றேன்! அதிருக்கட்டும் வரும்போதே றோயல் பமிலியைப் பற்றி தெரிந்து கொண்டு வாறியள்! என்னவென்று தான் புரியவில்லை!

புரியாதது புரியாமல் இருக்கிறது தான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.." நாம் யார் என்று நாளை இந்த யழ் களம் பேசும்" அப்ப தெரிஞ்சு கொள்ளுங்க :lol:

Link to comment
Share on other sites

யாரோ.. கனக்க கீச்சிடுற மாதிரியிருக்கு.. போன பறவைக்காய்ச்சலை.. மெயில் பண்ணி அழைச்சிடுவம்.. கடைசி வார்னிங்.. சொல்லியாச்சு... றோயல் பாமிலி எங்க நடக்கிது என்று நண்பிகள் சொல்லியிருக்கினம்ல.. கல்லுக்கொட்டிலுக்க கனக்க கதைச்சால்.. அப்புறம் ஆப்பு வைச்சிடுவம் சொல்லியாச்சு.. யாரங்கே.. கல்லுக்கொட்டிலுக்கு ஒரு வழி பண்ணுங்க.. லு}ட்டி தாங்க முடியல.. பாவம் பிழைச்சுப்போகட்டும் என்று விட்டால் வர வர அவையிட லு}ட்டி தாங்கல.. :wink: :evil: :evil: :P

பறவைக் காய்ச்சலால பறவைக்குப் பயமில்ல.. பறவைகளை உரிச்சு பொரிச்சு அடிக்கிற மன்னர் பமிலிக்குத்தான் பிரச்சனை. மெயில் போட முதல் ஒன்றுக்கு பத்துத் தரம் யோசிங்க..! அப்புறம் வைரஸ் வந்திச்சு.. உங்க அரச குடும்பமே காலியாகிடும். றோயல் பமிலிக்கு நாங்க வேர்ணிங் கொடுத்திடுவம். அவை தப்பிடுவினம். இப்ப எப்படி இருக்கு திட்டம்..! :wink: :lol:

Link to comment
Share on other sites

hari எழுதியது:

நாலு நண்பிகளும் அங்கால பக்கம் சேர்ந்த மாதிரி தெரிகிறது! :shock: என்ன செய்கிறீர்கள் அரசகுடும்ப உறுப்பினர்கள்? :evil: நாலு பேரையும் எப்படியாவது மடக்கி நம்மட பக்கம் கொண்டுவாருங்கள்! அரண்மனையில் ஆசனப்பற்றாக்குறை இருந்தால் பாய்யை போட்டு இப்பொழுதுக்கு சமாளியுங்கள்! நான் நாலு பிளாஸ்டிக் கதிரைகள் வேண்டிக்கொண்டு வருகின்றேன்!

என் வழி! குறுக்கு வழி!

மன்னா! எமக்கு உமது அரியாசனத்தில் தான் ஒரு தனிப்பற்று.. அது ஒன்று போதும், நாம் அதை வைத்து சமாளித்துக்கொள்கின்றோம்.. எப்பிடி வசதி.?? :P

Link to comment
Share on other sites

Sujeenthan எழுதியது:

மன்னா கொஞ்சம் பொறுங்கள். இந்த நாலு பேரையும் இங்கால் இழுப்பதென்பது இலகுவான காரியமில்லை. :oops: திட்டமிட்டமுறையில் கொண்டுவரவேண்டும். இந்த நால்வரில் ஒருவருடன் எங்கள் புலநாய்வுப்பிரிவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உங்கள் செலவில் :lol:நான்கு படுக்கையறை வீடு ஒன்று கட்டிக்கொடுக்கும் முயற்சியில் எங்கள் புலநாய்வுகள் ஈடுபட்டுள்ளனர். அந்தவீடு கட்டி முடிந்தவுடன் அவருக்கு அந்த வீட்டைச் சுற்றிக்காட்டி ஆசையை ஏற்படுத்தி அவரை எங்கள் பக்கம் இழுத்துவிடலாம். அதன்பின் மற்ற மூன்று பேரும் இவர் பின்னாலே வந்துவிடுவார்கள்.

சுஜீந்தன் அண்ணா உங்கட ஐடியா நல்லாத்தான் இருக்கு,, ஆனால் எங்களுக்குப் பிந்தி கிடைத்த தகவல்களின் படி 4 அறைகளில் கட்டும் வீடு உங்களுக்கு என்று சொல்லப்படுகிறதே.. :roll: :roll: இதுக்கு என்ன சொல்லப்போறியள் :?: :?:

Link to comment
Share on other sites

hari எழுதியது:

நாலு நண்பிகளும் அங்கால பக்கம் சேர்ந்த மாதிரி தெரிகிறது! :shock: என்ன செய்கிறீர்கள் அரசகுடும்ப உறுப்பினர்கள்? :evil: நாலு பேரையும் எப்படியாவது மடக்கி நம்மட பக்கம் கொண்டுவாருங்கள்! அரண்மனையில் ஆசனப்பற்றாக்குறை இருந்தால் பாய்யை போட்டு இப்பொழுதுக்கு சமாளியுங்கள்! நான் நாலு பிளாஸ்டிக் கதிரைகள் வேண்டிக்கொண்டு வருகின்றேன்!

என் வழி! குறுக்கு வழி!

மன்னா! எமக்கு உமது அரியாசனத்தில் தான் ஒரு தனிப்பற்று.. அது ஒன்று போதும், நாம் அதை வைத்து சமாளித்துக்கொள்கின்றோம்.. எப்பிடி வசதி.?? :P

கலோ நால்வர். உங்களுக்கு மன்னரின் நிலை புரியல்ல. அவர் அரியாசனம் இழந்து மிலனியமே கடந்தாயிற்று. இப்ப அந்தப் பழைய கற்பனைல வாழ்ந்திட்டு இருக்கிறார். நீங்கள் அரியாசனத்திற்கு ஆசைப்பட்டு கடைசில ஆண்டியர் மடத்தில ஓலைப் பாயிலதான் அமரப் போறியள். எதுக்கும் றோயல் பமிலியோட ரகசியத் தொடர்புகளைப் பேணுங்கோ. அவசரத்துக்கு றோயல் பமிலி..உபகாரம் பார்க்காம உபத்திரமில்லாம உதவும். :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.