Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ என்ன சுட்டி காலை வருறியள்..

:roll: :roll: :P

:roll: :roll: என் ஒரு காதை காணல்லைப்பா அதில் எ தோடும் இருக்கு, :shock: :cry: லோயரம்மா கேஸ் பைல் பண்ணுங்க
Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு மப்பு நலமா சின்னப்பு கனநாளைக்குப்பிறகு காணிற மாதிரியிருக்கு.. ஆச்சி எப்படி யு}னியர் எப்படி.. கல்லுக்கொட்டில் எப்படி :P

Link to comment
Share on other sites

அப்படின்னா சரி :P :P அக்காக்கு உம்மா

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: சின்ன பிள்ளைகள் இருக்கும் இடங்களில் இப்படி உம்மா எல்லம் கொடுத்த எங்கள் மனசு கெட்டு போகாதா?

சின்னப்பிள்ளைகளா யாரது :roll: :roll: :evil:

Link to comment
Share on other sites

ஐயோ என்ன சுட்டி காலை வருறியள்..

:roll: :roll: :P

இல்லைக்கா. லோயரம்மா தனக்கு உழைப்பில்லை என்று சொன்னாவா. அதுதான் இப்படி ஒரு பொய்க் குற்றச்சாட்டு அக்கா மேல. நம்ம அக்கா தானே என்று குற்றம் சுமத்தினேன் :lol:

Link to comment
Share on other sites

அப்போ நீங்கள் அரச பரம்பரை இல்லையா?

அங்கு வேலை செய்யும் வேலைக்காராரா?

:P :?: :P :P

நாங்க றோயல் பமிலி வினித் அண்ணா :wink: :P

எங்கட பமிலிக்கு வீணாப்போனவர்களையும் :oops: சேர்க்கலாம் எண்டு இருக்கிறம் வசதி எப்படி :wink: :P

Link to comment
Share on other sites

சுட்டிடிடிடிடி :shock: :shock: :shock: :shock: :shock:

கூப்பிடுறீங்களா நித்திலாக்கா. ம்ம்ம் சுட்டி உங்கள் முன்னால் வந்திருக்கிறேன். சொல்லுங்கோ :arrow: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நல்லாய் இல்லை.. வீணாய்ப்போனவரை உள்வாங்கி வினித் ஆக்கி வைச்சிருக்கிறம்.. இடையில வந்து உங்கட பக்கம் இழுக்கப்பாக்கிறது தண்டனைக்குரிய குற்றமாக்கும்.. :wink: :P

ங்கட பமிலிக்கு வீணாப்போனவர்களையும் சேர்க்கலாம் எண்டு இருக்கிறம் வசதி எப்படி
Link to comment
Share on other sites

கூப்பிடுறீங்களா நித்திலாக்கா. ம்ம்ம் சுட்டி உங்கள் முன்னால் வந்திருக்கிறேன். சொல்லுங்கோ :arrow: :wink:

என்ன என்ர காலை வாரின மாதிரி கிடக்கு அதுதான் :P

Link to comment
Share on other sites

என்ன என்ர காலை வாரின மாதிரி கிடக்கு அதுதான் :P

ஏன் எல்லாரும் என்னை இப்படி சொல்லுறேள். நம்ம அண்ணா வரட்டும் ஆமா. சும்மா சும்மா என்னை கால் வாரின என்று சொல்லுகினம் ஆமா :cry:

Link to comment
Share on other sites

இங்க என்னதான் நடக்குது. இதைப் பார்த்திட்டு தூயவனே திருந்தப் போறன் என்று நிக்கிறார். நல்லாத்தான் இருக்கு.. சிரிப்பு சிரிப்பா வருகுது. :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா!

உப்படி ஒவ்வொரு இடத்திலும் என்னைப் பற்றி எழுதி, அரட்டையே அடிக்கமுடியாத அளவு ஆக்கப் போகின்றீர்களா? :twisted: :twisted:

Link to comment
Share on other sites

நம்ம தம்பியாச்சே..அப்படிச் செய்வமா..! நீங்கள் அரட்டையும் அடிக்கலாம்..சீரியஸாவும் எழுதலாம்..சும்மா..சும்மா..ஓக்க

Link to comment
Share on other sites

என்னப்பா அரச குடும்பத்துக்கு புது ஊடகப்பேச்சாளரை நியமிச்சாச்சோ ?? :? :cry: :cry: :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டி நீங்கள் எப்போ விலாங்கு ஆனீன்கள். நல்லாத்தான் அங்கு

தலையையும் இங்கு வாலையும் காட்டுறின்கள். :):lol:

Link to comment
Share on other sites

என்னப்பா அரச குடும்பத்துக்கு புது ஊடகப்பேச்சாளரை நியமிச்சாச்சோ ?? :? :cry: :cry: :?

உங்களை நியமிக்கச் சொல்லவா குளம் அண்ணா

அரச குடும்ப பேச்சாளராக வர தேவையான தகுதி அற்லீஸ்ட் ஒரு மனிதனையாவது :shock: :shock: சாப்பிட்டு இருக்க வேணும் :wink: :P :)

Link to comment
Share on other sites

சுட்டி நீங்கள் எப்போ விலாங்கு ஆனீன்கள். நல்லாத்தான் அங்கு

தலையையும் இங்கு வாலையும் காட்டுறின்கள். :):lol:

தலையை காட்டினேன் என்றால் நம்பலாம். எனக்கு எங்கை இருக்கு வால் ஆ? என்ன ஏதாச்சும் பிரச்சனையா? :roll: :evil: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் அடிக்கடி அரசசபைக்கு வராததால் உறங்குநிலை ஊடகப்பேச்சாளர் என்ற உயர்பதவியை அடைந்திருக்கிறீர்கள் குளம்.. ஆகவே உறங்குங்கள்..

:wink: :P

என்னப்பா நான் தானே அந்த பதவிலை இருந்தனான் .... :? :? :roll: :roll:
Link to comment
Share on other sites

நீங்கள் அடிக்கடி அரசசபைக்கு வராததால் உறங்குநிலை ஊடகப்பேச்சாளர் என்ற உயர்பதவியை அடைந்திருக்கிறீர்கள் குளம்.. ஆகவே உறங்குங்கள்..

:wink: :P

குளம் அண்ணா பாத்தீங்களா அரச குடும்பத்தை நம்பாதிங்க :P இப்படி உங்களுக்கு தெரியாமலே உங்கட பதவிக்கு ஆப்பு வைச்சிருக்கினம் :lol::)

எல்லாம் சரி சம்பளமாவது ஒழுங்கா வருகுதா :wink: :P

Link to comment
Share on other sites

குளம் அண்ணா பாத்தீங்களா அரச குடும்பத்தை நம்பாதிங்க :P இப்படி உங்களுக்கு தெரியாமலே உங்கட பதவிக்கு ஆப்பு வைச்சிருக்கினம் :lol::)

எல்லாம் சரி சம்பளமாவது ஒழுங்கா வருகுதா :wink: :P

இவா இதை மட்டுமோ மாத்தி இருக்கிறா.. இளவரசிப் பதவியையே தன் வசமாக்கின ஆளாச்சே..! :lol:

சரியான சர்வாதிகாரம் நடக்குது அரச சபைல...! மிச்சம் மீது உள்ளவர்களும் உடனடியாக றோயல் பமிலிக்கு வந்திடுங்க. இல்ல துலைஞ்சியள். நித்திரை கொண்டு எழும்பிறத்துக்கிடையில பதவியோட உயிரும் போயிடும். அரச குடும்பம் நரமாமிசம் சாப்பிடுற குடும்பமாம் என்று அவையே சொல்லிட்டினம். அப்புறமும் அங்க இருக்கிறது நல்லதில்ல சொல்லிட்டம். :wink: :lol:

Link to comment
Share on other sites

குருவி அண்ணா கவனம் மனிசரையே சாப்பிடுகினம் உங்களை விட்டு வைப்பினமா என்ன

எதுக்கும் தமிழ் அக்கா வர முதல் எஸ்கேப்பாயிடுவம் சரியா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.