Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

குருவி அண்ணா கவனம் மனிசரையே சாப்பிடுகினம் உங்களை விட்டு வைப்பினமா என்ன

எதுக்கும் தமிழ் அக்கா வர முதல் எஸ்கேப்பாயிடுவம் சரியா

என்ன தங்கையே.. றோயல் பமிலிட வீரம் தெரியாம.. இதுக்கெல்லாம் பயந்து கொண்டு. குருவியை பிடிக்க வந்தாலே..கண்ணில கொத்திடுவமில்ல. பாவம் என்று விட்டிருக்கு. :wink: :)

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயையோ.. இவையிட புலம்பல் தாங்க முடியல.. குளம் ஊடகப்பேச்சாளர் என்ற பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்றிருக்கிறார்... அதை வெளியில சொல்ல முடியாது எல்லாம் அரச ரகசியமாக்கும்.. எப்படி வெளிவிடிறத.. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :evil: :evil:

Link to comment
Share on other sites

சரி சரி இளவரசி அங்கிரி ஆகிறாங்க.. பாவம் விடுங்க..! அது அரச ரகசியம்..வெளிலதான் தெரியக் கூடாது..ஆனா இங்க அரச சபைக்கே தெரியல்ல..! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரியாத மாதிரி காட்டிப்பாங்க.. ஆனா எல்லாருக்கும் தெரியுமாக்கும்.. :wink: :P

Link to comment
Share on other sites

தெரியாத மாதிரி காட்டிப்பாங்க.. ஆனா எல்லாருக்கும் தெரியுமாக்கும்.. :wink: :P

றோயல் பமிலிக்கு தெரியாது சரி. அது நேர்மை. அரச பமிலிக்க தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்கள் என்றீங்க. எத்தனை கபடங்கள் பாருங்க.அப்புறம் எதுக்கு அரச பமிலில இருக்கீங்க இளவரசி. உங்களுக்கு உயர் பதவியும் நல்ல மரியாதையும் தருவம் றோயல் பமிலிக்கு வந்திடுங்க. :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எல்லாம் உங்களை அலைய வைக்கத்தான்.. பின்ன அரசபரம்பரையிட்ட சேவகம் செய்த ஆக்க்ள் திடிரென றோயல் ஆனவையை சும்மா விடுவமா.. உங்கட பதவு யாருக்கு வேணும் ஆஆஆஆஆ :evi;: :twisted:

Link to comment
Share on other sites

ஆமா..நீங்களும் கதைவிடுவியள் போல்...அதுதான் அங்க வைச்சிருக்கினம். நாங்க நினைச்சம் பாவம் ஒரு நல்ல ஜீவன் அங்க மாட்டிட்டே என்று. :lol::D

அது சரி.. யார் அரச பரம்பரைக்கு சேவகம் செய்தா..! குருவிகளோ...?! நம்ம ராச்சியம் தனி ராச்சியம். என்ன... றோயல் பமிலி அலையா (Ally) வந்தாங்க..பாவம் என்று சேர்த்துக் கிட்டம். :wink: :lol:

Link to comment
Share on other sites

உங்க ராஜ்ஜியம் தனி ராஜ்ஜியம் தான் இல்லை என சொல்ல இல்லை. ஆனால் ரோயல் பமிலியை சேர்த்துக்கிட்டதால் இனி என்ன நடக்குமோ தெரியல்லையே. பாவம் மலரும் குருவியண்ணாவும் மாந்தோப்பும். :lol:

Link to comment
Share on other sites

அது ஜஸ்ட் அலை (ally) .. அரச குடும்பமும்...அலையா (ally) வர விரும்பினா...நாங்க அரவணைப்பம். இதால மலர் மாந்தோப்பு இராச்சியத்துக்கு பாதிப்பே வராது. அங்க மலரின் ... ராணி ஆட்சிதான். கண்டிப்பான ஆட்சி..! :wink: :lol:

Link to comment
Share on other sites

அது ஜஸ்ட் அலை (ally) .. அரச குடும்பமும்...அலையா (ally) வர விரும்பினா...நாங்க அரவணைப்பம். இதால மலர் மாந்தோப்பு இராச்சியத்துக்கு பாதிப்பே வராது. அங்க மலரின் ... ராணி ஆட்சிதான். கண்டிப்பான ஆட்சி..! :wink: :lol:

அரச குடும்பம் வராது. வந்தால் அரசி அதுதான் நம்ம அக்கா திட்டுவா. :D

Link to comment
Share on other sites

அவாக்கு இப்ப பதவியாசை...! ஒருத்தரும் இல்லாத ஆண்டி மடத்துக்கு தானே அரசி..தானே இளவரசி..தானே மந்திரி..தானே அரச சபை பேச்சாளர். இதுகள விட்டிட்டு வருவாவோ. ஆனா...அரச சபையால ஏமாற்றப்பட்டவைக்கு ஒரு சான்ஸ்..மாந்தோப்பு இராச்சியம் றோயல் பமிலிக்கால கொடுத்தது. மிஸ் பண்ணாட்டிச் சரி..! எல்லாம் குருவிகளின் மனிதாபிமானம் தான். நரமாமிசம் சாப்பிடுற ஆண்டிப் பரம்பரைல இன்னும் எத்தினை காலத்துக்கு உயிரோட இருக்கப் போகினம். சோ..பாவங்கள் என்றுதான். :wink: :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றோயல் பமிலிக்கு தெரியாது சரி. அது நேர்மை. அரச பமிலிக்க தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்கள் என்றீங்க. எத்தனை கபடங்கள் பாருங்க.அப்புறம் எதுக்கு அரச பமிலில இருக்கீங்க இளவரசி. உங்களுக்கு உயர் பதவியும் நல்ல மரியாதையும் தருவம் றோயல் பமிலிக்கு வந்திடுங்க.

ம்ம் நல்லாத்தான் இருக்கும். றோயல் பமிலி ஆக்கள் மப்பில

இருக்கேக்க பிடித்து சாப்பிட :roll: :roll:

Link to comment
Share on other sites

quote="sagevan"]றோயல் பமிலிக்கு தெரியாது சரி. அது நேர்மை. அரச பமிலிக்க தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்கள் என்றீங்க. எத்தனை கபடங்கள் பாருங்க.அப்புறம் எதுக்கு அரச பமிலில இருக்கீங்க இளவரசி. உங்களுக்கு உயர் பதவியும் நல்ல மரியாதையும் தருவம் றோயல் பமிலிக்கு வந்திடுங்க.

ம்ம் நல்லாத்தான் இருக்கும். றோயல் பமிலி ஆக்கள் மப்பில

இருக்கேக்க பிடித்து சாப்பிட :roll: :roll:

Link to comment
Share on other sites

நல்ல ஐடியா தான் குடுக்கிறீங்க சஜீவன் உங்களுக்கும் ஏதாவது ஒரு பதவி அரச சபையில தருவினம்

சயீவனுக்கு பதவி கொடுத்தால் உங்களுக்கேன் இவ்வளவு கோவம். வேணுமென்றால் கூச்சப்படாமல் கேளுங்கோ. உங்களுக்கும் ஒரு பதவி போட்டுக்கொடுக்கச்சொல்லி சிபாரிசு செய்கிறேன். :wink:

Link to comment
Share on other sites

சயீவனுக்கு பதவி கொடுத்தால் உங்களுக்கேன் இவ்வளவு கோவம். வேணுமென்றால் கூச்சப்படாமல் கேளுங்கோ. உங்களுக்கும் ஒரு பதவி போட்டுக்கொடுக்கச்சொல்லி சிபாரிசு செய்கிறேன். :wink:

:roll: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இப்படி எல்லாம் உங்களை அலைய வைக்கத்தான்.. பின்ன அரசபரம்பரையிட்ட சேவகம் செய்த ஆக்க்ள் திடிரென றோயல் ஆனவையை சும்மா விடுவமா.. உங்கட பதவு யாருக்கு வேணும் ஆஆஆஆஆ :evi;: :twisted:

000005673lk.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சயீவனுக்கு பதவி கொடுத்தால் உங்களுக்கேன் இவ்வளவு கோவம். வேணுமென்றால் கூச்சப்படாமல் கேளுங்கோ. உங்களுக்கும் ஒரு பதவி போட்டுக்கொடுக்கச்சொல்லி சிபாரிசு செய்கிறேன்

பதவியா எனக்கா என்ன பதவி. இதை நம்பி ஒரு பங்களா கட்ட தொடங்கலாமா :?: எல்லாம் உங்களைப்பார்த்து தான்.

:lol::D:lol:

Link to comment
Share on other sites

பதவியா எனக்கா என்ன பதவி. இதை நம்பி ஒரு பங்களா கட்ட தொடங்கலாமா எல்லாம் உங்களைப்பார்த்து தான்.

தாராளமாகக் கட்டலாம். பணச்செலவை மன்னர் பார்த்துக்கொள்வார். :idea:

Link to comment
Share on other sites

000005673lk.gif

சின்னப்பு உங்கட படம் வடிவாயிருக்கு, ஆனாலும் பலரும் வருகிற இடத்தில மேற்சட்டை போடாமல். அதையும் அடகுவைச்சு மப்பேத்தியாச்சோ? சரி சரி அரண்மனைப்பக்கம் வந்தா புதுசு வாங்கிக் கொண்டு போகலாம். இங்கு வேலைசெய்பவர்களுக்கே வாராாரம் புதுஉடுப்புத்தான். உதை நான் சொல்ல வேண்டியதில்லை. முந்தி இஞ்சை வேலைசெய்யேக்க வாங்கினனீங்கள் தானே? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு உங்கட படம் வடிவாயிருக்கு, ஆனாலும் பலரும் வருகிற இடத்தில மேற்சட்டை போடாமல். அதையும் அடகுவைச்சு மப்பேத்தியாச்சோ? சரி சரி அரண்மனைப்பக்கம் வந்தா புதுசு வாங்கிக் கொண்டு போகலாம். இங்கு வேலைசெய்பவர்களுக்கே வாராாரம் புதுஉடுப்புத்தான். உதை நான் சொல்ல வேண்டியதில்லை. முந்தி இஞ்சை வேலைசெய்யேக்க வாங்கினனீங்கள் தானே?

ஏன் இருக்கிறதையும் உருவவோ :?: :shock: :shock:

Link to comment
Share on other sites

ஏன் இருக்கிறதையும் உருவவோ :?: :shock: :shock:

என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறீங

Link to comment
Share on other sites

இன்றைய உதைபந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து தோற்றதற்குக் காரணம் சின்னப்புவின் க.கொ. வில் கள்ளு குடித்ததால் தான் என்று செய்திகள் கசியத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் அரசகுடும்பத்தின் ஆதரவில் களமிறங்கிய யேர்மன் அணி மிகவும் அபாரமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Link to comment
Share on other sites

எமது றோயல் பமிலிமீது அபாண்டமான பழிகளையும் றோயல் பமிலியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் இல்லாததை சொல்லும் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் அத்தோடு எமது வளர்ச்சீ இமயமலையை விட உயரமானது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்

ஐர்மனிய உதைபந்தாட்டக்குழு கூட றோயல் பமிலியின் உதவி இல்லாமல் இவ்வளவு நிலைக்கு உயரமுடியாது என்பது களஉறவுகள் ஆன சோழியன் பிருந்தன் ஆகியோரது கருத்து என்பதை அரசகுடும்பத்தினர் புரிந்து கொள்ளவேண்டும் இது ஒரு சிறிய உதாரணம் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

இமயமலை உச்சியில நின்று கொண்டு, நாங்கள் இமயமலையைவிட உயரமானவர்கள் சொன்னீங்கள் என்றால், நீங்கள் உயரமானவர்கள்தானே. :(:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.