Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா! எமக்கு உமது அரியாசனத்தில் தான் ஒரு தனிப்பற்று.. அது ஒன்று போதும், நாம் அதை வைத்து சமாளித்துக்கொள்கின்றோம்.. எப்பிடி வசதி.??

அது ஏற்கனவே அடைவில இருக்குது.நீங்கள் தான் காசு கட்டி மீக்கவேன்டும்.எப்படி வசதி? :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

RaMa எழுதியது:

ஆமாம் ஆமாம் உங்கள் வழி தனி வழி தான். அது நேராக மக்மாஸ்டருக்குத்தான் போகுமாக்கும்

எங்களுக்கே ஆப்பா.. :shock: :shock: பாத்துக்கலாம் உங்க வழி எதென்று?? :P :P

Link to comment
Share on other sites

RaMa எழுதியது:

ஆமாம் ஆமாம் உங்கள் வழி தனி வழி தான். அது நேராக மக்மாஸ்டருக்குத்தான்

எங்களுக்கே ஆப்பா.. :shock: :shock: பாத்துக்கலாம் உங்க வழி எதென்று?? :P :P

அப்ப இவையள் மக்மாஸ்ரர் யுனில இருந்தா வருகினம். :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லுக்கொட்டிலுக்கு ஒரு வழி பண்ணுங்க.. லு}ட்டி தாங்க முடியல.. பாவம் பிழைச்சுப்போகட்டும் என்று விட்டால் வர வர அவையிட லு}ட்டி

நீங்கள் றோயல் பமிலியை என்ன வேன்டுமானாலும் செய்யுங்கள்.

இப்போதைக்கு க.கொட்டிலை விட்டு வையுங்கோ. அவசரத்தக்கு உதவும். :roll: :roll:

Link to comment
Share on other sites

இதென்ன வம்பாப்போச்சு?? ஒரு கிழமை இந்தப்பக்கம் இல்லையெண்டால் இப்பிடிய வதந்தி பரப்புறது?? இந்த நண்பிகள் நால்வர் சின்னப்பிள்ளையளப்பா...அதுகளை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப ஆக்களை மட்டும் வெளியேற்றிவ விடலாம்.. எங்கள் அரசசபையில் ஒரு விழா அதனால் எங்கள் உறுப்பினர்கள் யாவரும் வேலையில் இருக்கிறார்கள்.. அந்த காப்பில.. இங்க கனபேர் படம் காட்டினம்.. எதுக்கும் எங்கள் படை இறங்கியபின்னர் தெரியும்..

இப்போதைக்கு க.கொட்டிலை விட்டு வையுங்கோ. அவசரத்தக்கு உதவும்.
Link to comment
Share on other sites

அப்ப ஆக்களை மட்டும் வெளியேற்றிவ விடலாம்.. எங்கள் அரசசபையில் ஒரு விழா அதனால் எங்கள் உறுப்பினர்கள் யாவரும் வேலையில் இருக்கிறார்கள்.. அந்த காப்பில.. இங்க கனபேர் படம் காட்டினம்.. எதுக்கும் எங்கள் படை இறங்கியபின்னர் தெரியும்..

இந்தப் படையைச் சமாளிகக் தூசுப் படை போதும். :wink: :lol:

Link to comment
Share on other sites

Sujeenthan எழுதியது:

மன்னா கொஞ்சம் பொறுங்கள். இந்த நாலு பேரையும் இங்கால் இழுப்பதென்பது இலகுவான காரியமில்லை. :oops: திட்டமிட்டமுறையில் கொண்டுவரவேண்டும். இந்த நால்வரில் ஒருவருடன் எங்கள் புலநாய்வுப்பிரிவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உங்கள் செலவில் :lol:நான்கு படுக்கையறை வீடு ஒன்று கட்டிக்கொடுக்கும் முயற்சியில் எங்கள் புலநாய்வுகள் ஈடுபட்டுள்ளனர். அந்தவீடு கட்டி முடிந்தவுடன் அவருக்கு அந்த வீட்டைச் சுற்றிக்காட்டி ஆசையை ஏற்படுத்தி அவரை எங்கள் பக்கம் இழுத்துவிடலாம். அதன்பின் மற்ற மூன்று பேரும் இவர் பின்னாலே வந்துவிடுவார்கள்.

சுஜீந்தன் அண்ணா உங்கட ஐடியா நல்லாத்தான் இருக்கு,, ஆனால் எங்களுக்குப் பிந்தி கிடைத்த தகவல்களின் படி 4 அறைகளில் கட்டும் வீடு உங்களுக்கு என்று சொல்லப்படுகிறதே.. :roll: :roll: இதுக்கு என்ன சொல்லப்போறியள் :?: :?:

உங்களுக்கு சுஜிந்தனின் பிளானே விளங்கவில்லை :roll:

அவர் உங்களுக்கு வீடு கட்டுறதா சொல்லி அரச குடும்பத்திடம் அடிக்கிற காசில தன்கு ஒரு ஊரே கட்டிடுவார் :wink: :P

இப்படிதான் பாவம் அரசர் இப்ப ஆண்டியாகி செங்கோல் மற்றும் தலையில போடுற தொப்பி வரை எல்லாத்தையும் அடவு வைத்து இருக்கிறார் :lol:

அதால கவனம் ப்ரண்ட்ஸ் :wink: :P

Link to comment
Share on other sites

சுஜீந்தன் அண்ணா உங்கட ஐடியா நல்லாத்தான் இருக்கு,, ஆனால் எங்களுக்குப் பிந்தி கிடைத்த தகவல்களின் படி 4 அறைகளில் கட்டும் வீடு உங்களுக்கு என்று சொல்லப்படுகிறதே.. இதுக்கு என்ன சொல்லப்போறியள்

றோயல் குடும்பத்தின் புலநாய்வுகளை நம்பி எங்களைச் சந்தேகப்படாதீர்கள். வீடு உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. :wink: வீடு உங்களுக்த்தான். ஆனால் வாடகையை மட்டும் ஒழுங்காக என் வங்கிக்கணக்குக்கு விழுந்தால் சரி. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எழுதியது:

சா.......நான் போகவில்லை. இங்கே தான் நிற்கின்றேன்! அதிருக்கட்டும் வரும்போதே றோயல் பமிலியைப் பற்றி தெரிந்து கொண்டு வாறியள்! என்னவென்று தான் புரியவில்லை!

புரியாதது புரியாமல் இருக்கிறது தான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.." நாம் யார் என்று நாளை இந்த யழ் களம் பேசும்" அப்ப தெரிஞ்சு கொள்ளுங்க :lol:

அப்ப என் சந்தேகம் சரி தான் மன்னா!!

ஆளைக் கொஞ்சம் கவனியுங்கள்! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைக் காய்ச்சலால பறவைக்குப் பயமில்ல.. பறவைகளை உரிச்சு பொரிச்சு அடிக்கிற மன்னர் பமிலிக்குத்தான் பிரச்சனை. மெயில் போட முதல் ஒன்றுக்கு பத்துத் தரம் யோசிங்க..! அப்புறம் வைரஸ் வந்திச்சு.. உங்க அரச குடும்பமே காலியாகிடும். றோயல் பமிலிக்கு நாங்க வேர்ணிங் கொடுத்திடுவம். அவை தப்பிடுவினம். இப்ப எப்படி இருக்கு திட்டம்..!

இவையிட நினைப்பு பெரிய நினைப்பு.. எங்கள் வம்சமே பறவைகள் சாப்பிடுவதில்லை.. ஒன்றில் மான் மரை மனிதன் இப்படித்தான்.. கனவு காணாதீர்கள் அந்த தைரியத்தில் தான் பறவைக்காய்ச்சலை உண்டு பண்ணினோமாக்கும்.. எங்களப்பத்தி என்ன நினைக்கிறியள்; ஆஅஅஅ.. தீ அரசபரம்பரையாக்கும்... :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரங் சிலிப்பாக உண்மையை உளறிக்கொட்டீட்டனா..?? :(

Link to comment
Share on other sites

ரங் சிலிப்பாக உண்மையை உளறிக்கொட்டீட்டனா..?? :(

:D:( அதுதான் சுட்டி அக்காக்கு கிட்ட வாறதில்லை :cry:

Link to comment
Share on other sites

அப்ப உண்மையே தானா :roll:

எங்கட பமிலிக்கு சொல்லணும் கவனமாக இருக்கச் சொல்லி :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் சுட்டி அக்காக்கு கிட்ட வாறதில்லை

சே சே சுட்டியை அப்படி எல்லாம் செய்வமா..?? அது.. வெளியாக்களைத்தான்..

:wink: :P

Link to comment
Share on other sites

சே சே சுட்டியை அப்படி எல்லாம் செய்வமா..?? அது.. வெளியாக்களைத்தான்..

:wink: :P

அப்படின்னா சரி :P :P அக்காக்கு உம்மா :P

Link to comment
Share on other sites

சுட்டி உம்மா குடுக்க தமிழ் அக்காக்கு பக்கத்தில போனீங்களே இப்ப நீங்க ஆல்ரைட்டா ஏதாவது பார்ட்ஸ் மிஸ்ஸாயிட்டுதா எண்டு சரி பாருங்க :wink: :P

Link to comment
Share on other sites

:roll: :roll: என் ஒரு காதை காணல்லைப்பா அதில் எ தோடும் இருக்கு, :shock: :cry: லோயரம்மா கேஸ் பைல் பண்ணுங்க

Link to comment
Share on other sites

போட்டுட்டா போச்சு சுட்டி

யாரைப் போடப்போறீங்கள். :shock:

Link to comment
Share on other sites

நாங்க என்ன அரச குடும்பமா ஆக்களை போட :roll: :roll:

அப்போ நீங்கள் அரச பரம்பரை இல்லையா?

அங்கு வேலை செய்யும் வேலைக்காராரா?

:P :?: :P :P

Link to comment
Share on other sites

அப்படின்னா சரி :P :P அக்காக்கு உம்மா

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: சின்ன பிள்ளைகள் இருக்கும் இடங்களில் இப்படி உம்மா எல்லம் கொடுத்த எங்கள் மனசு கெட்டு போகாதா?

Link to comment
Share on other sites

அப்படின்னா சரி :P :P அக்காக்கு உம்மா

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: சின்ன பிள்ளைகள் இருக்கும் இடங்களில் இப்படி உம்மா எல்லம் கொடுத்த எங்கள் மனசு கெட்டு போகாதா?

இதோடா மனசு கெட்டுப்போகுதாம் :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.