Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு!!

எதிரணியில் விமானப்படை( அது தானுங்க குருவிகள்) சப்போட் பண்ணுவது போலக் கிடக்குது. நாம் அதற்குப் பதிலாக நாரதரைச் சேர்த்து 4, 5 விமானம் செய்து நம் விமானப்படையைப் பெருப்பித்தால் என்ன? :roll: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்புக்கு அவுச்திரெலியா அரசகுடும்பத்திலிருந்து கந்தப்புவாகிய நான் ஆதரவு தருகிறேன். சின்னப்புக்கு எதிராக எதுவும் செய்தால் இந்த கந்தப்பு சும்மா பார்த்துக்கொண்டு நிக்கமாட்டார். புத்தன், தூயா, சுண்டல், கானாபிரபா, அரவிந்தன் போன்றவர்களும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அவுஸ்ரேலியாவிலும் அரச குடும்பமா? நம் றோயல் குடும்பத்தில் ஆட்சியில் இருந்து அவுஸ்ரேலியா விடுபட்டுப் போச்சா என்ன? பரவாயில்லை! அரசகுடும்பம் போலில் இல்லாது எமக்கு ஆதரவு தானாகவே கிடைப்பதால் மனமகிழ்வுடன் வரவேற்கின்றோம்

Link to comment
Share on other sites

ஓ..........

:shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: இது சின்னப்புவின் ஏரியாவா??????????

எஸ்கேப்...........

ஓட்டமெடுப்பது ஆதிவாசி!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அவுஸ்ரேலியாவிலும் அரச குடும்பமா? நம் றோயல் குடும்பத்தில் ஆட்சியில் இருந்து அவுஸ்ரேலியா விடுபட்டுப் போச்சா என்ன? பரவாயில்லை! அரசகுடும்பம் போலில் இல்லாது எமக்கு ஆதரவு தானாகவே கிடைப்பதால் மனமகிழ்வுடன் வரவேற்கின்றோம்

சின்னப்புவின் படைகள் அவுச்திரெலியாவினைக்கைப்பற்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..........

:shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: இது சின்னப்புவின் ஏரியாவா??????????

எஸ்கேப்...........

ஓட்டமெடுப்பது ஆதிவாசி!!!!!!!!!!!

யாராங்கே சின்னப்புவின் இடத்துக்கு வந்தது. பிச்சுப்போடுவேன், பிச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்புவின் படைகள் அவுச்திரெலியாவினைக்கைப்பற்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராங்கே சின்னப்புவின் இடத்துக்கு வந்தது. பிச்சுப்போடுவேன், பிச்சு

என்ன கந்தப்பு!!

எங்க பார்த்தாலும் பிச்சுப்புடுவன் பிச்சு என்கின்றீர்கள்! ஒன்றையும் விட்டு வைக்க மாட்டீர்களா! :wink: :P

Link to comment
Share on other sites

என்ன கந்தப்பரே!

'பிச்சுப்போடுவன் பிச்சு"

எவ்வளவுகாலமாக என்குலத்தொழிலை நீங்கள்

குத்தகைக்கு எடுத்தீர்கள்?

எனக்கு நீதி வேண்டும்.

எங்கே எல்லாளர் ???????????????

அறிமுக அவையில் குளுக்கோட்டனுடனும், முருகனோடும்

கொடடம் அடிப்பதை விட்டு வாருங்கள் மன்னா...!

இங்கு உரிமைக்குரல் எழுப்பும் பணியை நான் ஏற்குமுன்னர்

அமைதியாக எனக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள்...

நீதிவேண்டி ஆதிவாசி........

Link to comment
Share on other sites

இங்கு என்ன நடக்கின்றது.... 8) 8)

இந்த பிய்கிறது ..பிடுங்கிறது எல்லாம் நம்ம ஆதி வாசியின் தொழில்.... :(:lol:

மற்றவர்கள் " கத்தி கரண்டி போன்றவைகளைப் 'பாவித்து' தொழில் செய்யலாம்.... :lol::lol:

வீரமுள்ளவர்கள் "கத்தி" எடுத்து சண்டை போட்டு வெட்டிப் போடலாம்..... :shock: :shock:

வீரமில்லாதவர்கள் "கத்தி" மட்டும் சண்டை போட்டு வெட்டிப் பொழுது போக்கலாம்...... :x :x

அதுவுமில்லாதவர்கள் "கரண்டி" பிடித்து சமைத்துப் போடலாம்.....

அதுக்கும் வழியற்றவர்கள் "சுரண்டி" விட்டுக் கூத்துப் பார்க்கலாம்.... :wink: :wink:

ஆகவே இத்தனை தொழில் முறை தர்மம் இருக்கும் போது ஆதி வாசியின் தொழிலில் கைவைப்பதற்கு "தடா" பிறப்பிக்கப்படுகின்றது :lol::lol::lol:

பிக்கல் தாங்க முடியாது தலையைப் பிய்த்துக் கொள்ளும்

-எல்லாள மஹாராஜா- :twisted: :twisted:

Link to comment
Share on other sites

றோயல் குடும்பத்து உறவுகள் அவுஸ்ரேலியாவிலும் பரவியிருப்பதால் மன்னரும் அவர் குடும்பமும் தலைமறைவு வாழ்க்கை நடத்துவதாக புலநாய் அறிக்கை சொல்லுது

:wink: :wink: :? :? :?

உண்மையோ

கந்தர் உங்கை வந்து டமிழும் மன்னரும் வாலாட்டினால் லைட்டா கவனியும்

:wink: :wink: :wink: :wink:

மன்னர் இது கடைசி சந்தர்ப்பம் வடிவா யோசியும்

:idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க பாரன் லொள்ளை.. சீ சீ சின்னப்பு.. அற்பத்தனமாய் அரசபரம்பரைக்கு கப்பம் கட்டி வந்த றோயல் பாமிலி அங்கத்தவர்கள் எண்ணிக்கையே 4 இதில ஒவ்வொருவர் 2வேடம் போட்டு வந்திட்டு.. பிறகு அதில இன்னொரு பகுதியாக பிரிஞ்சிட்டு.. தீ கிரேட் அரசபரம்பரை பற்றி கண்டபடி கதைக்கிறது சிறுபிள்ளைத்தனமாய் இருக்கிறது... தலைமறைவு வாழ்க்கை எங்கள் வம்சத்திற்கே தெரியாத ஒன்று என்றதை இந்த நேரத்தில் யாபேருக்கும் அறிவிக்கிறேன்.. :evil: :evil: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு தமிழோடை கண்டபடி வாலாட்டகூடாது. அவவுக்கு தன்ரை பரம்பரைபற்றி ஏதாவது கதைச்சால் பிறகு தெரியும்தானே?

சரி சரி தமிழ்ஸ் நம்ம அப்புதானே ம..பிலை ஏதாவது உளறினால் அதை கோபிக்கிறதே .களத்துக்கு வந்து உங்களெட்டை வாங்கி கட்டுறார்.வீட்டுக்கு போனால் ஆச்சி வாங்கிறா. தொல்லை தாங்கமுடியாமல் அப்பு அழுதுபோடுவர் பாவம் அப்புவை விடுங்கோ

தமிழ்ஸ் சின்னப்பு நலமா? களத்துக்குதான் அதிகம் வரமுடியவில்லை.

Link to comment
Share on other sites

என்னக்கா நீங்க தான் அரச குடும்பமே வேண்டாம் எண்டு காசிக்கு போனிங்க பிறகென்ன இப்படிக் கதைக்கிறீங்க :roll: :evil:

(காசில இருக்கேக்க றோயல் பமிலியில இணையலாமா எண்டு நீங்க பேச்சுவார்த்தை நடத்தி அது கூட தோல்வியில முடிந்தது என்று பட்சி சொல்லுதே உண்மையா அக்கா :P மன்னர் கோவிப்பார் எண்டு பயப்பிடாமல் பதில் சொல்லுங்க :wink: :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினியின் கதை நன்றாகவே உள்ளது. இன்றுதான் முழுவதும் படித்து முடித்தேன். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

என்ன லோயரம்மா? பாசமலர்களை பிரிக்கிறதுக்கு உங்கள் கிரிமினல் மூளை வேலைசெய்கிற மாதிரி தெரிகிறதே?

கடலும் வானமும் இரண்டாக பிரியலாம்!

ரோஜா பூவும் மல்லிகைப் பூவும் வாடலாம்! எங்கள் பாசமலர் என்றும் வாடாது! ஞாபகம் வைத்திருக்கவும்! (அவசரப்பட்டு கவிதையென்று நினைச்சு கவிதைப் பகுதிக்கு மாற்றவேண்டாம்)

Link to comment
Share on other sites

அடஅடஅடஅடஅட அரச குடும்பம் ஆண்டியராய் போய் அகதிதியாய் போய் இப்ப அட்ரசே இல்லாமல் போய் கிடக்கு இதுக்கை வாய் சவாடலுக்கு குறைச்சலில்லை :P :P :P

நாங்கள் அப்பப்ப மப்பிலை எங்கையாவது விழுந்து கிடந்தாலும் இங்கை தான் நிக்கிறம் எண்டதை ஞாபகம் வைச்சிருங்கோ

:wink: :wink: :wink:

சும்மாஇருக்கிற எங்களை உசுப்பேத்திட்டு இருக்கி மானமும் போக போது டோய் :twisted: :twisted:

Link to comment
Share on other sites

ஐயோ நான் பயந்துபோய்ட்டன்! யாராவது காப்பற்றுங்கோ எங்கட அரசகுடும்பத்தை!

என்ன மிரட்டல? நான் அந்த எமனுக்கே அரைக்கிலோ அல்வா கொடுத்து அவரின் பாசக்கயிறை எடுத்து தங்கைக்கு ஸ்கிப்பிங் விளையாட கொடுத்தவன்! எனக்கே மிரட்டலா? கடலுக்கே உப்பா? :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

மன்னரே இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியேல்லை ( அது சரி உங்களுக்கு இவ்வளவு யதார்த்தமான வசனங்களை எழுதித்தாரவர் யார் நானும் கடன் வாங்கதான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ஸ் சின்னப்பு நலமா? களத்துக்குதான் அதிகம் வரமுடியவில்லை

நலம் அண்ணா நீங்கள் எப்படி.. :P :lol:

Link to comment
Share on other sites

மன்னரே இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியேல்லை ( அது சரி உங்களுக்கு இவ்வளவு யதார்த்தமான வசனங்களை எழுதித்தாரவர் யார் நானும் கடன் வாங்கதான்)

அதுவா? யாரும் எழுதித்தரவேண்டியதில்லை! அது தானாக வந்து கொட்டும் அதுதான் ஹரி

Link to comment
Share on other sites

அதுவா? யாரும் எழுதித்தரவேண்டியதில்லை! அது தானாக வந்து கொட்டும் அதுதான் ஹரி

எல்லாம் வல்ல றோயல் பமிலீயுடன் மோதுவதால் தான் இவ்வளவு வசனமும்

:P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தான் நாங்கள்.. காசி என்ன காஞ்சி என்ன.. எங்க இருந்தாலும்.. எங்கள் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்குமாக்கும்.. யார் எங்கள் எதிரிகள் யார் நண்பர்கள் என்று அறிய இடைக்கிடை சிறு நாடகங்களையும் அரங்கேற்றுவோம்.. இதை அறியாத றோயல் பாமிலி ஏமாந்து போகிறது அடிக்கடி.. அதில் லோயரம்மாவும் அடக்கம்.. பாசமலர்களை பிரிக்கலாம் என்று கனவு காணவேண்டாம் கட்டுக்கதைகள் கட்டி சரியா..

:twisted: :evil: :evil: :wink: :P

என்னக்கா நீங்க தான் அரச குடும்பமே வேண்டாம் எண்டு காசிக்கு போனிங்க பிறகென்ன இப்படிக் கதைக்கிறீங்க :roll: :evil:

(காசில இருக்கேக்க றோயல் பமிலியில இணையலாமா எண்டு நீங்க பேச்சுவார்த்தை நடத்தி அது கூட தோல்வியில முடிந்தது என்று பட்சி சொல்லுதே உண்மையா அக்கா :P மன்னர் கோவிப்பார் எண்டு பயப்பிடாமல் பதில் சொல்லுங்க :wink: :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ சீ சின்னா இது உங்களுக்கே ஒவாராக தெரியவில்லையா.. ஹா ஹா ஹா .. இந்த நு}ற்றாண்டின் பெரிய நகைச்சுவை.. எல்லாம் வல்ல றோயல் பாமிலியாம்.. அரசபரம்பரையின் சொத்தில் ஒரு சிறு பகுதியை சுறுட்டி றோயல் பாமிலியாக்கிட்டு கதை வேறை..

:lol::lol: :P

எல்லாம் வல்ல றோயல் பமிலீயுடன் மோதுவதால் தான் இவ்வளவு வசனமும்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.