Jump to content

25 வருகை


Recommended Posts

இது......... இந்தப் பாலகனது இரண்டாவது பா . எனது சகபடைப்பாளிக்குப் பதிவாகப் போட்டாலும் , பாணர்கள் வரிசையில் இடம்பிடிக்க ஓர் உந்தல் . பாலகனைத் தூக்குவீர்களா உறவுகளே???????????

நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை

எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே

பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றார்

பாலகனின் வருகையை

வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!!

எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக

ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!! :(

Link to comment
Share on other sites

தமிழர்கள் சபிக்கப்பட்டவர்களே.

எந்நாளும் இன்னலே கொண்டவராய்

எக்காலமும் அடிமை வாழ்வு கண்டவராய்

சுயநலமும் பெருகக் கண்டவராய் வாழும் எதிலிகளே""

பாலகன் வருகை பாரைக் குளிர்வித்திடும்

பாவிகள் எம்மையும் கரை சேர்த்திடும் என்றே நம்புவோம்""

நன்றி உங்கள் கவிதைக்கு!!!

Link to comment
Share on other sites

குறுக்கிய வரிகளில் நறுக்கென்ற வார்த்தைகள் சுருக்கென்று ஏறுது மூளை நரம்பில்! வாழ்த்துக்கள் கோ! 1

நன்றி.

நத்தார் என்றாலே ஆழிப்பேரலை ஞாபகம் வரும். அந்த அளவுக்கு 2004 இன் நத்தார் அவலங்களைத் தந்துவிட்டுப் போயிருந்தது அலையலையாய்....! :(

Link to comment
Share on other sites

தமிழர்கள் சபிக்கப்பட்டவர்களே.

எந்நாளும் இன்னலே கொண்டவராய்

எக்காலமும் அடிமை வாழ்வு கண்டவராய்

சுயநலமும் பெருகக் கண்டவராய் வாழும் எதிலிகளே""

பாலகன் வருகை பாரைக் குளிர்வித்திடும்

பாவிகள் எம்மையும் கரை சேர்த்திடும் என்றே நம்புவோம்""

நன்றி உங்கள் கவிதைக்கு!!!

மிக்க நன்றிகள் கல்கி உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :) :) :) .

குறுக்கிய வரிகளில் நறுக்கென்ற வார்த்தைகள் சுருக்கென்று ஏறுது மூளை நரம்பில்! வாழ்த்துக்கள் கோ! 1

நன்றி.

நத்தார் என்றாலே ஆழிப்பேரலை ஞாபகம் வரும். அந்த அளவுக்கு 2004 இன் நத்தார் அவலங்களைத் தந்துவிட்டுப் போயிருந்தது அலையலையாய்....! :(

மிக்க நன்றிகள் தை கவி உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சும் தமிழ் மணக்கக்,,

கெஞ்சலே, எங்கள் வாழ்வென்று,

அஞ்சல் அனுப்புகின்றீர்,

அந்த இயேசு எனும் பாலனுக்கு!

ஆழிப் பேரலை தான்,

அவன் தந்த பதிலேன்றால்,

ஊழிக் காற்றாக மாறுவோம்!

ஊதி எறிவோம்,

உடன் பிறந்த துயரங்களை!!!

கோமகன், தொடருங்கள்!

உங்கள் பச்சையை, இன்னொரு (சாந்தியின்), உங்களுக்கு, ஏற்கெனவே தந்து விட்டேன்!!!

Link to comment
Share on other sites

நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை

எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே

பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றார்

பாலகனின் வருகையை

வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!!

எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக

ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!!

இயற்கை அனார்த்தங்கள் எல்லா இடங்களிலும் வருகின்றது. எமது தாயகத்தை குறிவைத்து மட்டும் அவைகள் நிகழ்வதில்லை.

எங்களை வெளியில் இருந்து யாரும் சபிக்கவும் இல்லை சபமிடவும் இல்லை. எங்களை நாங்களே சபிக்கப்பட்டவர்களாக ஈனப்பிறவிகளாக மாற்றிக்கொண்டோம். அதனாலேயே யாரொருவரும் எம்மீது அக்கறைப்படுவதில்லை.

எமது இயல்பே தவறாகிவிட்டது. அடிமைப்பாதையில் பயணிக்கும்படியாகிவிட்டது. நாம் பிறக்கும் முன்பே எமக்கான சாதி பிறந்துவிடுகின்றது.

அடிமைப்படவும் அடிமைப்படுத்தவுமான தளத்தில்தான் படைக்கப்படுகின்றோம்

எமது பிறவியே சமதளத்தில் இருப்பதில்லை. சுயமரியாதையில் பங்கத்துடன்தான் பிறவிஎடுக்கின்றோம். அது வாழ்வெங்கும் பரவுகின்றது. எல்லாத் தளத்திலும் பரவுகின்றது. உணர்வுகளின் இயக்க சக்தியாக உருவாகின்றது.

ஒரு இனத்தை அழிக்க மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் ரசாயனத்தை உணவில் கலந்து கொடுப்பதுபோல், பகையாளி குடியை உறவாடிக்கெடுப்பதுபோல் கடவுள் தீர்த்தத்தின் ஊடாக விந்தில் கலக்கப்பட்ட விசம் இது.

ஈனப்பிறவி என்பது இவ்வாறான பங்கத்துடன் பிறப்பதைதான் குறிக்கும். உடலில் ஊனம் போல் மனதில் ஊனம். ஒவ்வொரு தனிமனிதனும் இவ்வாறான ஊனத்துடன் பிறக்கும் போது சமூகம் ஊனமாகிக் கிடக்கின்றது. ஒட்டுமொத்தமாய் இனம் ஈனமாகிக் கிடக்கின்றது. இதற்கு மருந்தும் இல்லை. மீட்சியும் இல்லை. எமது இந்த இயல்பை கடவுள் தந்தது என்றுதான் சொல்கின்றோம் அதனால் யோசு பாலன் பிறந்து சரிசெய்ய முடியாது.

Link to comment
Share on other sites

கொஞ்சும் தமிழ் மணக்கக்,,

கெஞ்சலே, எங்கள் வாழ்வென்று,

அஞ்சல் அனுப்புகின்றீர்,

அந்த இயேசு எனும் பாலனுக்கு!

ஆழிப் பேரலை தான்,

அவன் தந்த பதிலேன்றால்,

ஊழிக் காற்றாக மாறுவோம்!

ஊதி எறிவோம்,

உடன் பிறந்த துயரங்களை!!!

கோமகன், தொடருங்கள்!

உங்கள் பச்சையை, இன்னொரு (சாந்தியின்), உங்களுக்கு, ஏற்கெனவே தந்து விட்டேன்!!!

உங்கள் வாழ்துக்கும் , ஊக்கத்திற்கும் , மிக்க நன்றிகள் புங்கையூரான் :):):) .

Link to comment
Share on other sites

இயற்கை அனார்த்தங்கள் எல்லா இடங்களிலும் வருகின்றது. எமது தாயகத்தை குறிவைத்து மட்டும் அவைகள் நிகழ்வதில்லை.

எங்களை வெளியில் இருந்து யாரும் சபிக்கவும் இல்லை சபமிடவும் இல்லை. எங்களை நாங்களே சபிக்கப்பட்டவர்களாக ஈனப்பிறவிகளாக மாற்றிக்கொண்டோம். அதனாலேயே யாரொருவரும் எம்மீது அக்கறைப்படுவதில்லை.

எமது இயல்பே தவறாகிவிட்டது. அடிமைப்பாதையில் பயணிக்கும்படியாகிவிட்டது. நாம் பிறக்கும் முன்பே எமக்கான சாதி பிறந்துவிடுகின்றது.

அடிமைப்படவும் அடிமைப்படுத்தவுமான தளத்தில்தான் படைக்கப்படுகின்றோம்

எமது பிறவியே சமதளத்தில் இருப்பதில்லை. சுயமரியாதையில் பங்கத்துடன்தான் பிறவிஎடுக்கின்றோம். அது வாழ்வெங்கும் பரவுகின்றது. எல்லாத் தளத்திலும் பரவுகின்றது. உணர்வுகளின் இயக்க சக்தியாக உருவாகின்றது.

ஒரு இனத்தை அழிக்க மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் ரசாயனத்தை உணவில் கலந்து கொடுப்பதுபோல், பகையாளி குடியை உறவாடிக்கெடுப்பதுபோல் கடவுள் தீர்த்தத்தின் ஊடாக விந்தில் கலக்கப்பட்ட விசம் இது.

ஈனப்பிறவி என்பது இவ்வாறான பங்கத்துடன் பிறப்பதைதான் குறிக்கும். உடலில் ஊனம் போல் மனதில் ஊனம். ஒவ்வொரு தனிமனிதனும் இவ்வாறான ஊனத்துடன் பிறக்கும் போது சமூகம் ஊனமாகிக் கிடக்கின்றது. ஒட்டுமொத்தமாய் இனம் ஈனமாகிக் கிடக்கின்றது. இதற்கு மருந்தும் இல்லை. மீட்சியும் இல்லை. எமது இந்த இயல்பை கடவுள் தந்தது என்றுதான் சொல்கின்றோம் அதனால் யோசு பாலன் பிறந்து சரிசெய்ய முடியாது.

உங்கள்போன்றோரின் கருத்துப்பகிர்வுகள் எனக்குப் புதிய தென்பைத் தருகின்றன . ஈனப்பிறவிக்கு நீங்கள் தந்த வரைவிலக்கணம் ஏற்புடையதே . மிக்க நன்றிகள் சுகன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.