Jump to content

யாழ் கள களமாளுமன்றுக்கான வாக்களிப்பு மையம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றம் தேர்தல் மார்கழி 2011 வாக்குப் பதிவு மையம்.

yarlhouse.jpg

வாக்குச் சீட்டு: கீழ் தரப்பட்டுள்ள வாக்குச் சீட்டில் உள்ள கட்சிகளில் உங்களின் விருப்பக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க முடியும்.

34614235.jpg

கால எல்லை: 22:50 GMT 24:12:2011 தொடக்கம் 24:00 25:12:2011 வரை

இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத வாக்குகள் கணிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா.

தேர்தல் கண்காணிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/ யாழ் களம்

தேர்தலில் வாக்களிக்க/ வாக்குகளை கவனிக்க தகுதியுடையோர்: யாழ் கள உறவுகள் மற்றும் யாழ் இணைய பார்வையாளர்கள்.

தேர்தல் முடிவுகள்: 26-12-2011 அன்று உத்தியோகபூர்மாக சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்படும்.

முடிவு தீர்மானிக்கப்படும் முறைமை: இவ்வாண்டிற்கான யாழ் களமாளுமன்றிற்கான பன்முக ஆற்றல் உள்ள கட்சியாக பெரும்பான்மை வாக்குப் பெறும் கட்சியிடம் அடுத்த ஆண்டுக்கான பதவிக்காலம் கையளிக்கப்படும். மற்றக் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து களமாளுமன்றை சிறப்பிக்கும்.

வாக்களிப்பில் கலந்து கொள்ளும் மக்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் எல்லோருக்கும் நன்றி.

தகவல்:

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலையில் கடினமான நாட்களை கடந்து -காவிச்செல்கிறேன். கிடைக்கும் நேரங்களில் யாழும் பார்பதுண்டு. எங்கள் கட்சி இப்படி ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் இன்றி இருப்பதை பார்க்க பொறுக்கவில்லை. இதோ எங்கள் விஞ்ஞாபனம்

"அழகியலிலும் - வாழ்வியலிலும் முக-நட்பிற்கும் நட்பிற்கும் காதலிற்கும் காமத்திற்க்குமான இடைவெளிகள் வானவில்லில் கலந்த வர்ணங்கள், அது பெண், ஆண், இனம் மொழி வயது .......என்கின்ற வரைமுறைகளுக்குள் வகைப்படாதவை"

Link to comment
Share on other sites

கள்ளுமாளுமன்றமே சா ....... களமாளுமன்றமே ஒரு இரவல் அதுக்குள் ஒரு தேர்தல் தான் இல்லாத குறை.

Link to comment
Share on other sites

யாழகளமாளுமன்றத்தின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

இதில் எந்த கட்சி வாக்குமட்டும் குடுத்து வாக்கு வேண்ட முயல்கிறது. எந்த கட்சிக்கு வெற்றியின் பின் திண்ணைக்கு விளக்கேற்றவும், முற்றம் கூட்டவும் மட்டும் தான் முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுமாளுமன்றமே சா ....... களமாளுமன்றமே ஒரு இரவல் அதுக்குள் ஒரு தேர்தல் தான் இல்லாத குறை.

உங்களுக்கு ஒரு கதை சொல்லவா.. ஒரு எஜமானன்.. செல்லமா ஒரு நாய் வளர்த்தானாம். அது அவன் சொல்வதை எல்லாம் செய்யுமாம். அவன் கூடவே போற இடமெல்லாம் சென்று வழிகாட்டுமாம்.. ஏன் அவனுக்கு பாதுகாப்பாகவே இருக்குமாம். இத்தனை அந்நியோன்னியமாக உள்ள நாயோடு ஒரு நாள்.. தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு இனிய மாலைப் பொழுதில் அமர்ந்திருந்த போது நாயை கூப்பிட்டு தடவிக் கொண்டு ஒரு ஜோக் அடித்தானாம் எஜமான். நாய் சிரிக்காமல்.. வொவ் வொவ் என்றிச்சாம். உடனே வீட்டுக்குள் சென்ற எஜமானம் துப்பாக்கியை எடுத்து வந்து தான் செல்லமா வளர்த்த அந்த நாயை சுட்டுக் கொன்றானாம். ஏன்னா தன்ர ஜோக்கிற்கு நாய் சிரிக்காமல்.. குரைக்குது என்று.. அதுக்கு பைத்தியம் பிடிச்சுட்டு என்று.

இந்தக் களமாளுமன்றத் தலைப்பு உள்ள இடமறிந்தும்.. உங்களால அதை ஒரு சாதாரணமா எடுக்க முடியல்லன்னா.. அதுக்கு நான் என்ன செய்ய.. துப்பாக்கியை எடுத்து வைச்சு சுடவா முடியும்..??!

ரேக் இற் ஈசி.. பி றிலாக்ஸ்.. காம் டவுன்..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது வாக்கு செல்லாது கைநடுக்கத்தில மாறி குத்திப்போட்டேன ப மே க வக்கு ஜயோ நான் என்ன செய்ய:'(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு செல்லாது கைநடுக்கத்தில மாறி குத்திப்போட்டேன ப மே க வக்கு ஜயோ நான் என்ன செய்ய:'(

சித்தன் அப்பட்டமாக யார் யார் எந்தக்கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று பார்க்கக்கூடிவாறு வாக்குப்பதிவு இருக்கிறது....

பொய் சொன்னாலும் பிடிபடக்கூடாது மன்னரே :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது , நான் ஆறாவதாக வாக்களித்திருந்தேன்.

ப. மே. க வுக்கு பத்து வாக்குகள் இருக்கும் போதும் எமக்கு ஆறு வாக்குகள் இருந்தன.

இப்ப பார்த்தால் ஐந்து வாக்குகள் காட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் அப்பட்டமாக யார் யார் எந்தக்கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று பார்க்கக்கூடிவாறு வாக்குப்பதிவு இருக்கிறது....

பொய் சொன்னாலும் பிடிபடக்கூடாது மன்னரே :icon_mrgreen:

ஜயோ ஐயோ தமாசா சென்னதை உண்மை என நம்பிட்டாங்க போல இருக்கு ஜயோ ஜயே...........ஒரு வார்தையை விடமுடியலப்பா........
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு செல்லாது கைநடுக்கத்தில மாறி குத்திப்போட்டேன ப மே க வுக்கு யோ நான் என்ன செய்ய:'(

யோ ஐயோ தமாசா சொன்னதை உண்மை என நம்பிட்டாங்க போல இருக்கு யோ யே...........ஒரு வார்த்தையை விடமுடியலப்பா........

ஐயோ மன்னா இது என்ன எழுத்து?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டில் களமாளுமன்றத்தில் பொறுப்பு வகிக்க இவ்வாண்டில் நடந்தப்பட்ட களமாளுமன்றுக்கான முதல் தேர்தல் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. GMT நேரப்படி இன்னும் 30 நிமிடங்களில் இந்த வாக்களிப்பு மையம் மூடப்படும்.

இதுவரை வாக்களிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. இன்னும் வாக்களிக்காதவர்கள் தங்கள் சனநாயக உரிமையை பிரயோகிக்க வேண்டப்படுகின்றனர்.

தகவல்:

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

தற்போதைய GMT நேரப்படி 2332 வாக்கு நிலவரம் :

  1. ஏமுக - ஏக்கமுள்ளோர் கட்சி - நடுத்தர செயற்பாடு (4 votes [12.90%] - View)
  2. பமேக - படிக்காத மேதைகள் கட்சி - தீவிர செயற்பாடு (15 votes [48.39%] - View)
  3. யாமச - யாழ்கள மன்னர்கள் சபை - தீவிர செயற்பாடு (6 votes [19.35%] - View)
  4. யாஉகு - யாழ்கள உயர் குழாம் - மந்த செயற்பாடு (2 votes [6.45%] - View)
  5. யாகாக - யாழ் கள காதலர் கட்சி - மிக மந்த செயற்பாடு (3 votes [9.68%] - View)
  6. வாவா - வாழ்க்கை வாழ்வதற்கே கட்சி - மிக மந்த செய்பாடு (1 votes [3.23%] - View)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றுக்கான தேர்தல் (25-12-2011) நிறைவு: நேரம்: GMT 0004 (26-12-2011)

அதிகார பூர்வ வாக்களிப்பு விபரம் வருமாறு:

Poll: யாழ் களமாளுமன்றத் தேர்தல் 2011 வாக்குச் சாவடி. (32 member(s) have cast votes)

இவ்வாண்டிற்கான யாழ் களமாளுமன்றிற்கான பிரதம பன்முக ஆற்றல் கொண்ட கட்சி எது..?!

  1. ஏமுக - ஏக்கமுள்ளோர் கட்சி - நடுத்தர செயற்பாடு (4 votes [12.50%] - View)
  2. பமேக - படிக்காத மேதைகள் கட்சி - தீவிர செயற்பாடு (16 votes [50.00%] - View)
  3. யாமச - யாழ்கள மன்னர்கள் சபை - தீவிர செயற்பாடு (6 votes [18.75%] - View)
  4. யாஉகு - யாழ்கள உயர் குழாம் - மந்த செயற்பாடு (2 votes [6.25%] - View)
  5. யாகாக - யாழ் கள காதலர் கட்சி - மிக மந்த செயற்பாடு (3 votes [9.38%] - View)
  6. வாவா - வாழ்க்கை வாழ்வதற்கே கட்சி - மிக மந்த செய்பாடு (1 votes [3.12%] - View)

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றம் - தேர்தல் முடிவுகளும் - களமாளுமன்ற பொறுப்பாட்சி பற்றிய அறிவிப்பும். (26-12-2011)

yarlhouse.jpg

யாழ் கள களமாளுமன்றிற்கான உறுப்பினர்கள் விபரம்: யாப்புத் திருத்தம் 02 அடிப்படையில்..!

ப.மே.க = 16/32 *12 = 6 + போனஸ் 1 = 7

யா.ம. ச = 6/32 * 12 = 2

ஏ.மு.க = 4/32 * 12 = 2

யா.கா.க = 3/32 * 12 = 1

யா.உ.கு = 2/32* 12 = 1

வா.வா = 1/32 * 12 = 0

யாழ் களமாளுமன்ற திருத்திய யாப்பிற்கு இணங்க.. ப.மே.க ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டிருப்பதால் அதனை 01.01.2012 அன்று ஆட்சியமைக்க சுயாதீன தேர்தல் ஆணையகம் அழைக்கிறது.

நன்றி.

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல் வரை இத்தலைப்பில் பதிவுகளை இடுவதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களோடு இங்கு இணைந்திருங்கள்

தேர்தல் நடவடிக்கைகள் முற்றுப்பெற்றன. நன்றி.

:)

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.