Jump to content

கள நிர்வாகக் குழுவின் அவசர கவனத்திற்கு ....


Recommended Posts

கள நிர்வாக உறுப்பினர்களின் கவனத்திற்கு!

யாழ்களத்தில் அல்லா-கு-அக்பர் எனும் பெயரில் இணைந்துள்ள உறுப்பினர் என்று கூறும் ஒருவர் மிக கேவலமான வார்த்தைகளினால் திட்டி தனிமடல் அனுப்பி வருகிறார். இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கும் தனிமடல் அனுப்பியுள்ளார்.

இவர் நிச்சயமாக முஸ்லீம் அல்ல! ஐரோப்பாவில் இன்று எச்சிலிலைக்கு அலையும் ஒரு கூலியின் மாறுவேடமே, இந்த மூஸ்லீமின் பெயரில் இங்கு வந்துள்ள சக்கடை!!

இந்த எச்சிலிலைக் கூலி அனுப்பிய தனிமடலை, நிர்வாகக்குழுவின் சில உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்!

இவர் போன்ற கேவலம் கெட்ட எச்சிலிலை நக்கும் கூலிகளுக்கு, இத்துடன் யாழ்களத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா???????????

Link to comment
Share on other sites

யாழ் களத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்தானே?!

Link to comment
Share on other sites

அல்லா-கு-அக்பர் என்று பெயர் சொல்லி மற்ற மதத்தவரை அவமதிக்காதீர்கள்.

இதெல்லாம் சின்ன சின்ன வாணவேடிக்கைகள் நண்பா-!

இந்த தளத்தின் எழுச்சியை பொறுக்க முடியாமல் - மச்சான் வாடா - குழப்புவம் - என்று ஒன்று கூடி பேசிவிட்டு - வந்து -ஏதேதோ பேசி போகிறார்கள் என்று நினைக்கிறேன் -!

எனக்கும் சின்ன குழப்பங்கள் இருக்கு- அதென்ன யாழ்களம் என்றொரு பெயர் ?

தேசியத்தோடு சேர்ந்திருப்பதாய் - ஒரு பெயர் கொண்டால் என்ன?

வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு - அவல் என்று ஆகாதா இந்த விடயம்-?

இது கூட அவர்கள் கண்டறியாத மாற்று கருத்துக்கு இடம் கொடுக்காதா? - சிந்திக்கிறன் -!

பருத்திதுறை தொடங்கி - அம்பாறை வரை - எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு -ஒரு மாகாணத்தின் பெயரை மட்டும் சுட்டி நிற்பதில் - கொஞ்சம் குறு குறுப்புதான் - எனக்கும் -! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் சின்ன குழப்பங்கள் இருக்கு- அதென்ன யாழ்களம் என்றொரு பெயர் ?

தேசியத்தோடு சேர்ந்திருப்பதாய் - ஒரு பெயர் கொண்டால் என்ன?

வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு - அவல் என்று ஆகாதா இந்த விடயம்-?

இது கூட அவர்கள் கண்டறியாத மாற்று கருத்துக்கு இடம் கொடுக்காதா? - சிந்திக்கிறன்

பருத்திதுறை தொடங்கி - அம்பாறை வரை - எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு -ஒரு மாகாணத்தின் பெயரை மட்டும் சுட்டி நிற்பதில் - கொஞ்சம் குறு குறுப்புதான் - எனக்கும்

வணக்கம் வர்னன்

யாழ் என்பது யாழ் மாவட்டத்தை குறிப்பதாக ஏன் சிந்திக்கிறீர்கள்...யாழ் என்னும் ஒரு இசைக்கருவியும் இருக்கிறதல்லவா? யாழ் என்பது இனிமையானது..அந்த யாழை இனிமையற்றதாக்க முயற்ச்சித்தால் யார் என்ன செய்யலாம்.... அத் தோடு மாற்றுக்கருத்து என்ற ஒன்று இங்கு அதாவது தமிழர்களுக்குள் இல்லை. ஆனாலும் ஒரு சிலர் மாற்றுக்கருத்துக்களை உருவாக்குகின்றனர். உண்மையான மாற்றுக்கருத்தாளன் யாரும் இங்கில்லை. மாற்றுக்கருத்தை வைக்க வேண்டும் தமிழ் தேசியத்தின் மீது சேறு பூச வேண்டுமென்பதற்காகவே இங்கு கருத்து வைக்கின்றனர். அவர்களுக்காக எவற்றையும் நாம் மாற்ற வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை என்பது எனது கருத்து...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் சின்ன சின்ன வாணவேடிக்கைகள் நண்பா-!இந்த தளத்தின் எழுச்சியை பொறுக்க முடியாமல் - மச்சான் வாடா - குழப்புவம் - என்று ஒன்று கூடி பேசிவிட்டு - வந்து -ஏதேதோ பேசி போகிறார்கள் என்று நினைக்கிறேன் -!

எனக்கும் சின்ன குழப்பங்கள் இருக்கு- அதென்ன யாழ்களம் என்றொரு பெயர் ?தேசியத்தோடு சேர்ந்திருப்பதாய் - ஒரு பெயர் கொண்டால் என்ன?

வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு - அவல் என்று ஆகாதா இந்த விடயம்-?இது கூட அவர்கள் கண்டறியாத மாற்று கருத்துக்கு இடம் கொடுக்காதா? - சிந்திக்கிறன் -!

பருத்திதுறை தொடங்கி - அம்பாறை வரை - எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு -ஒரு மாகாணத்தின் பெயரை மட்டும் சுட்டி நிற்பதில் - கொஞ்சம் குறு குறுப்புதான் - எனக்கும் -! 8)

யாழ்களம் என்பது யாழ்ப்பாண மாவட்டத்தை, அல்லது வட மாகாணத்தை மட்டும் குறிப்பிடுகிறது என்று சொல்வது எனக்குச் சரியாகப் படவில்லை. பண்டைத் தமிழர்களின் இசைக் கருவியில் யாழ் முக்கியமானதாகவுள்ளது. சங்க காலப் பாடல்களிலேயே யாழ் என்ற தமிழர்களின் இசைக்கருவியைப் பற்றி பெரிதும் பேசப்பட்டுள்ளது.

"கலையாத சொத்து இசை யாழ்நூல் வித்து, விபுலானந்தன் தந்த புகழேடு" என்று புகழப்படும், பழந்தமிழர்களின் இசையையும், இசைக்கருவிகளையும் பற்றி உலகுக்கு எடுத்தியம்பும் யாழ்நூலைத் தந்தவர் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மைந்தன் விபுலானந்தர் அடிகளார். அதனால் யாழ் என்ற கருவியும், யாழ் என்ற பதமும் ஈழத்தமிழர்களனைவருக்கும், பருத்தித்துறையிலிருந்து அம்பாறை வரைக்கும் பொதுவானது. இக்களத்தை யாழ்மாவட்டக் களம் என்றழைப்பது தான் தவறானது. ஆனால் யாழ்களம் என்பது ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது தான் என்னுடைய கருத்து.

Link to comment
Share on other sites

வணக்கம் ஆரூரன் - நிதர்சன் - அது எனக்கு தோன்றிய எண்ணம் மட்டுமே- அதுதான் முதலே தெளிவா சொல்லிட்டன்

எமக்காய் அழிந்துபோனவர்களை கெளரவபடுத்தும் - ஒரு தளம் -வெவ்வேறு விளக்கம் சொல்ல வரினும் -எடுத்த எடுப்பில் புரிந்து கொள்பவர்களூக்கு

அவ்ளவே! 8)

Link to comment
Share on other sites

தனிமடலினை தவறாகப் பயன்படுத்தியதால் alla_ku_agbar அவர்கள் தனிமடல் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இப்படியான பல அல்லாகு அக்பர்கள் ஈரிபிசி வானொலியில யாழ்கள சேது நடத்தின தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியை குழப்ப முஸ்லீம் நண்பர்கள் கதைக்கிற மாதிரி குரலை மாத்தி கதைச்சு, சேதுவிட்ட அடிவாங்கிக்கொண்டு பிச்சை வேண்டாம் நாயைபிடி எண்டு ஓடினவர்கள்தானே,,

இந்த ******* களத்தில் வேற பெயரில் இருப்பவர்போல,, வந்த உடனேயே அவர்களின் கதையை பார்த்தால் விளங்கும், "விசேட அங்கத்தவர் ஆகிறது எப்படி" ஏன் இப்படி வருது எண்டு தெரியாதவர்கள் மாதிரி கேட்பார்கள்,, உண்மையில் களத்தில் புதிதாக இனையும் பலர் களத்தின் விதிமுறைகளை வாசித்துவிட்டுத்தான் எழுத தொடங்குவார்கள், அல்லது தனிமடலில் கேட்பார்கள்,, ஆனால் இப்படி கேட்கும் ஒரு சிலர் மற்றய உறுப்பினர்ளுக்கு தண்ணி காட்டுறம் எண்டு நினைப்போடு இப்படி எழுதுகிறார்கள், ஆனால் கடைசியில தானாகவே சரண்டர் ஆகிடுறார்,,,:oops: :lol:

***** தணிக்கை யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முஸ்லீம் பெயரில் வந்து கேவலமான தனிமடல் அனுப்பிய பிறப்பிலேயே பிழையுள்ளவரே!

அந்த தனிமடல் உமது அறிவிற்கு ஏற்றபோல் எழுதியுள்ளீர் என நினைக்கிறேன்!! ******

இத்தனிமடல், "கடவுளின் பெயரில் ... பித்தலாட்டக் கூட்டங்கள் .." என்ற புலத்தில் உள்ள கருத்துகளுக்கு எதிர்ப்பது மாதிரியே ஒரு ஜோடனை காட்டப்பட்டுள்ளது!!! உண்மையில் இது அதன் வெளிப்பாடல்ல!!!!!! இங்கு வரும் வேறோர் கருத்துக்கு உரியவரின் பதில்!!!!!

இதுவரை காலமும் சிலரின் அறிவுறுத்தல்களின் பெயரில், பல உண்மைகளை எழுத முற்பட்டாலும் நிறுத்தியிருந்தேன். இனி அட்டகாசமாக "ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்" மாதிரி பல பக்கங்கள் இங்கு திறக்கப்படும்!!!! உண்டியலானின் பலகால நன்பர்களான "கேச... , சி.. சாந்.., சி..." போன்றோர்களின் அற்புதமான தகவல்களை இங்கு தர இருக்கிறேன்.

உண்டியலான்/முஸ்தப்பா கும்பல்களின் தனிமடல்களென்ன, பொலிஸ் மிரட்டல்களையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறேன்.

****தணிக்கை யாழ்பாடி..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.