Jump to content

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர்


Recommended Posts

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்

ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இர‌ண்டு.. ம‌ற்றவர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்

மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.

நீ‌ங்க‌ள் ஏழையாக ‌பிற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம‌ல்ல.. ஆனா‌ல் ஏழையாகவே இற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம்தா‌ன் -

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்

ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இர‌ண்டு.. ம‌ற்றவர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்

மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.

நீ‌ங்க‌ள் ஏழையாக ‌பிற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம‌ல்ல.. ஆனா‌ல் ஏழையாகவே இற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம்தா‌ன் -

நல்ல அறிவுரைகள் சுடலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியாதது என்று எதுவும் இல்லை..! ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை!.......!

தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை

ஆரம்பிக்கிறது.

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்

Link to comment
Share on other sites

** உங்கள் பெற்றோரை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய

கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.

**நம் தாயும் நம் மொழியும் ஒன்றே அதை பேச மறுப்பது தன் தாயை வெறுப்பதற்கு சமம்.

**நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் நேசிப்பவன் தான்

உண்மையான நண்பன்.

**வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது

ஒன்று இருக்கும்.

Link to comment
Share on other sites

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : இது வரை 72 டாலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. உங்கள் பங்களிப்புக்கு நன்றி தமிழ் சிறி,SUNDHAL,குருவி,sudalai maadan,நிலாமதி,தமிழினி

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிலும் நாம் கற்று கொள்ள ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு மனிதனும் ஒரு வரலாறு.

SUNDHAL இன் அறிவுரை புரியாதவர்கள் விளங்கி கொள்ள ஒரு பாடலும் உள்ளது ( தாடையில வளர்ந்தா தாடி.. பாடையிலே போனா பாடி.. )

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று

மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்

அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்

எந்த வண்டி ஓடும்

உனை போலே அளவோடு உறவாட வேண்டும்

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது

அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது

இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டுங்கள் திறக்கப் படும்!

கேளுங்கள் கொடுக்கப் படும்!!

"பைபிள்"

Link to comment
Share on other sites

1 .சந்தர்ப்பங்களை பயன்படுத்துபவனை...விட,சந்தர்ப்பங்களை உண்டாக்குபவனே அறிவாளி!

2. நீ செய்யும் ஒவ்வொரு சிறு தவறும்

உன் எதிரியை புனிதனாக்கும்

3.உன் கால்களில் குத்தும் முட்களை வெறுக்காதே, அது உன் பயணத்தை தடைபோடவில்லை, உன் வலிதாங்கும் உறுதியை அதிகப்படுத்துகிறது

4.ஒருஆப்பிளுக்குள்எத்தனைவிதைகள்இருக்கின்றன

என்பது நமக்குத்தெரிந்திருக்கலாம்.ஒருவிதைக்குள்எத்தனை ஆப்பிள்கள்இருக்கின்றனஎன்பதுஇறைவனுக்கேவெளிச்சம்

5.கடவுளை நேசிப்பவன் கடவுளை தேடுகிறான் மனிதனை நேசிப்பவன் கடவுளாக வாழ்கிறான்

7.Aim for the moon, even if you miss you’ll land among the stars.

8."அதிகம் மிதிபட்ட தரைகளே பாதையாகின்றன".

9. அனுபவம் கற்றுத்தரும் பாடம் எந்த பாட புத்தக்கத்திலும் கற்க முடிவதில்லை

10.தடுக்கி விழுந்தாத்தான் யார் யார் சிரிக்கிறாங்க யார் யார் கை கொடுப்பாங்கன்னு தெரியும்

Link to comment
Share on other sites

.

உன் முயற்சி என்னும் படத்தில் நீதான் Super Hero !!

Darth-Vader-Star-Wars.jpg

வெற்றி பெற்றவர் கதைகளை வாசி. உன் கதையும் ஒரு நாள் நேசிக்கப்படும்.

கனவு காண். அதுதான் உன் Energy Source.

மாவை உருட்டி வறுத்தா ரொட்டி. தோல்விகள் உன்னை துவட்டி எடுத்தா தான் நீ ஆம்பிள. :D

90% வீத நேர்த்தியே போதும். 100% நேர்த்தி கேகிறவன் சைக்கோ. :mellow:

Link to comment
Share on other sites

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : இது வரை 75 டாலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. உங்கள் பங்களிப்புக்கு நன்றி suvy,வீணா,esan,வாத்தியார்.

'அதிகம் மிதிபட்ட தரைகளே பாதையாகின்றன' ஒரு விதத்தில் சரி. இன்னொரு விதத்தில் மிதிக்கப்படாத/நசுக்கப்படாத மொட்டுக்களே பூக்கள்/கனிகள் ஆகின்றன எனவும் நினைக்க வேண்டி உள்ளது.

Link to comment
Share on other sites

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : இது வரை 75 டாலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

எமது இந்த அனுசரணை நிறைவு பெறுவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன. பங்களிப்பை வழங்காதவர்கள் விரைவில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

நாளையுடன் எமது முதலாவது பரீட்சார்த்த முயற்சி நிறைவு பெறுகின்றது. ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உங்கள் அறிவுரைகள் iPhone App ஒன்றில் உள்ளடக்கப்படும்.

ஆயிரம் மைல் தொலைக்கான பயணத்தின் முதல் அடியை எடுத்து தந்த நுணாவிலான் அவர்கட்கு சிறப்பு நன்றி.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும், மற்றைய பகுதிக்கு அளிக்க வேண்டிய பதிலை இங்கு எழுதி விட்டோம். குறிப்பிட்ட கருத்து மற்றைய பகுதியில் எழுதப்பட்டு உள்ளது.

நன்றி

Link to comment
Share on other sites

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் எனும் இந்த முயற்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. ஏதோ காரணத்தினால் யாழ் இணையத்தின் பொறுப்பாளர் இதை பெற்றுக்கொள்ள முன் வரவில்லை. எனவே, இங்கு சிறந்தஒரு அறிவுரையை கூறியதுடன் மட்டும் அல்லாது எம்மை இன் முகத்துடன் யாழ் அரிச்சுவடியில் வரவேற்று, அத்துடன் தானாகவே முன் வந்து இக்கட்டான சந்தர்ப்பங்களில் நாம் இங்கு துவண்டபோது எமக்கு யாழ் தகவல் சேவை மடல் ஊடாக ஆலோசனைகள் கூறி இங்கு நாம் கால் ஊன்றுவதற்கு ஆதரவுக்கரம் நீட்டிய நிலாமதி அவர்களுக்கு எமது நிறுவனத்தின் அனுசரணையுடன் இங்கு சேர்க்கப்பட்ட பெறுமதிக்கு யாழ் நினைவு பரிசு ஒன்றினை வழங்குகின்றோம்.

தோல்வி என்பது வெற்றியின் முதற்படி ........

சேற்றிலே கால் வைத்தால் தான் சோற்றிலே கைவைக்க முடியும்

குன்றாமுயற்சியும் குறையா உழைப்பும் என்றும் எதையும் சாதிக்கும்.............

post-9041-0-54377900-1328628683.png

சேற்றிலே கால் வைத்தால் தான் சோற்றிலே கைவைக்க முடியும்.

சிந்திக்க வைத்த அறிவுரை.

வாழ்த்துக்கள் நிலாமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிலாமதி பாட்டி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ................உண்மையாகவா ? நன்றி . நன்றி போக்குவரத்து . வாழ்த்தியவர்களுக்கும் நன்றி . வாழ்விலும் இன்று மறக்க முடியாத நாள் . கனடாவுக்கான பயணத்தில் அமெரிக்காவில் காலடி வைத்த நாள் . பல வருடங்களுக்கு முன் பனிச்சறுக்கலில் .....(..glassy ice ) ...முழங்காலை உடைத்துக் கொண்ட நாள். சோதனைகளை தாண்டி வேதனைகள் சுமக்காமல் சாதனைகள் வந்ததில்லை.

Link to comment
Share on other sites

நிலாமதி அவர்கள் யாழ் தகவல் சேவை ஊடாக ஒரு அபிப்பிராயம் தெரிவித்தார். இது சம்மந்தமாக உங்களுடனும் எமது கருத்தை பகிர்ந்து கொள்வது நல்லது என்பதால் அதுபற்றி இங்கு தெரிவிக்கின்றோம்.

தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவது, தாயக மக்களுக்கு உதவுவது நல்லதொரு பண்பு. அது வரவேற்கப்படவேண்டும். ஆனால் நாம் நினைவு பரிசாக வழங்கும் ஒரு சிறிய ஊக்குவிப்பை அது தாயக மக்களுக்கு சேரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது எமக்கு சரியாகபடவில்லை.

வியாபார நிறுவனம் எனும் வகையில் நாம் வியாபாரத்தை தொண்டுடன் கலந்து குழப்ப முடியாது. இங்கு நாம் தொண்டு செய்வதற்கு இணையவில்லை. யாழ் இணையம் வியாபார ரீதியாக முன்னேற வேண்டும், நாம் வியாபார ரீதியாக முன்னேற வேண்டும், யாழ் களத்தின் பங்காளிகளான கருத்தாளர்களும் வியாபார ரீதியாக முன்னேற வேண்டும். இப்படி இங்கு எல்லோரும் வர்த்தக ரீதியாக முன்னேறினால் தொண்டு நிறுவனங்கள், தாயக மக்களுக்கு நீங்கள் ஐம்பது, நூறு அல்ல மாதம் ஆயிரம் டாலரையும் கொடுத்து உதவக்கூடியதாக அமையும்.

அப்படி அல்லாமல் ஆரம்பத்திலேயே தொண்டு என நீங்கள் இறங்கினால் வர்த்தக ரீதியாக நிச்சயம் முன்னேற முடியாது. வியாபார நோக்கம் கொண்ட நிறுவனங்களும் சேர்ந்து இயங்குவதற்கு முன்வர மாட்டார்கள்.

உங்கள் முயற்சி, உங்கள் உழைப்பு, உங்கள் ஆற்றல்/திறமை இவற்றுக்கு ஒரு பரிசு அல்லது வெகுமதி கிடைத்தால் அதை பெற்றுக்கொள்வதில் நீங்கள் தயங்கத்தேவையில்லை. இங்கு சட்டவிரோதமாக நீங்களோ அல்லது எமது நிறுவனமோ எதையும் செய்யவில்லையே. வழமையில் ஒரு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி இவற்றில் உள்ளதுபோலத்தானே இங்கும் செய்கின்றோம்.

உங்களிற்கு வழங்கப்படும் யாழ் நினைவு பரிசு உங்களுக்கானது, உங்களுக்கேயானது என்பதை உணர்ந்து அதை உவகையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அது உங்களிற்கு ஒரு பலத்தை தரும். உங்களை இன்னும் ஊக்குவிக்கும். அது நல்லதொரு அனுபவமாக நினைவாக அமையும்.

யாழ் இணையப் பொறுப்பாளரும் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் உழைப்பை நீங்களே குறைத்து எடைபோடாதீர்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • 10 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.