Jump to content

தனி நபர் தாக்குதல்கள் யாழ் களத்தில் தொடர் கதையா?


Recommended Posts

யாராக இருந்தாலும் சரி, அதை விமர்சிக்கும் பாங்கு என்பது கேலியானது.

இதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க இருக்கின்றார்கள் என்றால் இளையோர் அமைப்பை முடக்குவதை தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப் போகின்றார்கள். ஆனால் இவர்களால் அப்படி இறங்கி முன்வரமுடியுமோ என்றால் அது புூச்சியம் தான்.

கேவலம்!!

பொங்கல் ஒன்று கூடலில் தங்களின் முகத்தை காட்ட அஞ்சிய இவர்களுக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது இதைப் பற்றிக் கதைக்க!!

ஆக கணனி முன் இருந்து ஜனநாயகத்தைப் பற்றி சப்புக் கொட்டி தங்களின் விதண்டாவாதத்தை மட்டுமே தான் முன் வைக்க முடியும்.

விடுதலைப் போருக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்

சிறியதோ பெரியதோ தவறுகளைச் சுட்டிக்காட்டுதல்...முடக்கத்

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

குறுக்காலபோவான் - ஏன் இந்த கருத்தை சொன்னீங்க-?

கருத்து களம் என்ற இடத்தில - உங்கள போல நானும் - எனது கருத்தை கேள்வியா வைச்சன் -

ஒருவரின் கருத்தோடு முரண்படும்போது- எதிர்வாதங்கள் -கேள்விகள் - வந்ததே இல்லையா இங்க-?

நீங்க அப்பிடி ஏதும் பிறர் கருத்துகளோடு - முரண்பட்டதே இல்லை- என்று - நான் நம்புறன் - நம்புவன் -!

சிலவேளை -எப்போதாவது - உங்கள் சந்தேகங்களை கேள்வியாய் பிறரிடம் - கேட்கும் ஒரு நிலமை வந்தால்- ஒரு போதும் - நான்

" குறுக்காலபோவான் இங்குள்ளவர்களின் -

நிலைப்பாட்டை சொல்லட்டாம்- ஏதோ முடிவெடுக்க போறாராம்" -

எண்டு ஒரு கருத்தை பதிவு செய்ய மாட்டன் -! 8)

இறுதியா - ஒண்டு - எப்போ நான் உங்களின் கருத்தை சுட்டிகாட்டி இந்த தலைப்பில பேசினன்? :?

அல்லது - எப்போ - நீங்க தவறான ஆள் எண்டு சொன்னன் -?

தல- வடிவேலு போல குறுக்க வந்தார் என்னு சொன்னீங்க- நீங்களும்தான் - குறுக்க வந்திட்டிங்க- அப்போ நீங்க யாரு?

என் கருத்து எல்லாம் - சுகுமாரன் போல் உள்ளவர்களிடம் கேட்பதாகவே இருந்தது - நன்றி -! 8)

வர்ணன் நீர் விளித்திருந்தது பொதுவாக "இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க" என்று

நான் உமது பெயரை மாத்திரம் தான் விளித்திருந்தனான்.

வடிவேல் ஆட்டம் வந்தது யார் என்று தெரியவில்லையா?

எதிர்வாதத்தில் சந்தேகங்களை பிறரிடம் கேக்கிறதற்கும் நீர் கேட்டதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? பார்வை கோளாறு என்றால் கிளே வேறுபடுத்தியிருக்கு பாரும்.

உமக்கு இன்னமும் விளங்கவில்லை என்றா திருப்பி சொல்லுறன் நான் சுகுமார் மாதிரித்தான் கருத்து எழுதப்போறன் அதாலை தான் நீர் கேட்டதுகளுக்கு மறுமொழி தந்திருக்கு. அடுத்து என்ன?

இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க-!

மதில்மேல் பூனையாய் இருந்து- கருத்து எழுதி - ஏதும் கெளரவம் கொள்ளமுடியுமா?

முதல்ல சும்மா - அங்க ஒண்டு இங்க ஒண்டு பேசுறவங்க -தெளிவான நிலைப்பாடு - ஒன்று சொல்லணும்-!

உங்க நிலைப்பாடு:

1)தேசியத்துக்கு துணையாவா?

2)தேசியத்துக்கு எதிராவா?

3)இரு சார்பு நிலையும் இல்லையா?

4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?

முதல்ல தெளிவு படுத்தணும்- இவ்ளோ - விபரம் - தெரியும் எண்ட ரீதியில பேசிகொள்ளும் நீங்க - முதல்ல - நீங்க - என்ன கொள்கையை கொண்டு இருக்கிங்க எண்டு தெளிவு படுத்தணும்-! 8)

இதை சொல்ல நீ யார் என்றும் நீங்க கேக்கலாம்- அதே நேரம்- தெளிவா - யார் நீங்க - எண்டு சொல்லாமலே-

அநியாயத்துக்கு - அளந்து விடுறீங்களே- பொது இடத்தில்-

அதை நானும் கேக்கலாம் என்ற நம்பிக்கையில்-! 8)

Link to comment
Share on other sites

சரி குறுக்காலபோவான் - நீங்க சொன்னவை அனைத்தயும் சரியென்று ஏற்றுக்கொண்டு - ஒதுங்கிகொள்கிறேன் -! 8)

Link to comment
Share on other sites

இதெல்லாம் படிச்சதுமே எனக்கு 'தாவு' தீர்ந்து போச்சி.... யாருப்பா யாரைப்பா எதிர்க்கறிங்க?

:lol::lol::lol:

சும்மா எப்ப பாத்தாலும் கேள்வி கேட்டுக்கொண்டு.... :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் படிச்சதுமே எனக்கு 'தாவு' தீர்ந்து போச்சி.... யாருப்பா யாரைப்பா எதிர்க்கறிங்க?

லக்கி.. இதுதான் உண்மையான கருத்து மோதல்! ரண்டு பக்கமாக கோஷ்டி பிரிஞ்சு நீ அவற்றை ஆள்.. நீ என்ர ஆள் என்று இரக்க கூடாது. நீங்கள் எழுதும் ஒரு கருத்து தவறாயின் இன்னொருவரோடு சேர்ந்து உங்களை எதிர்ப்பேன். அதே போல இன்னொருவர் எழுதிய கருத்து தவறாயின் உங்களோடு சேர்ந்து அவரை எதிர்ப்பேன்.. அது தான் ஆரோக்கியம். ஆனால் இங்கை ஆட்கள் மீது முத்திரை குத்தியாச்சு. இவர் என்ன எழுதினாலும் நான் எதிர்ப்பன் என்ற நிலைக்கும் இவர் என்ன எழுதினாலும் நான் ஆதரிப்பன் என்ற நிலைக்கும் வந்து நாளாச்சு

Link to comment
Share on other sites

காவடி....

உங்களைப் புகழ்வதாக நினைக்க வேண்டாம்... உங்களின் பண்பு என்னை மண்டியிடச் செய்கிறது....

இந்தக் களத்திலேயே நிறைய நண்பர்களை அவர்களின் நல்ல அணுகுமுறையால் நான் சம்பாதித்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன்....

நேரம் கிடைக்கும்போது என் கருத்துகளை www.karuththu.com இணையத்தில் பார்த்து என்னை மதிப்பிடுங்கள்... என் கருத்துகளை நான் முழுமையாக இங்கு வைக்க முடிவதில்லை......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ லக்கி.. மண்டியிடவெல்லாம் தேவையில்லை.. சுமுகமாக பிரச்சனைகளை பேசிக் கொண்டாலே போதும். கடுமையான எதிரிகளாக இருந்தாலும் அதில் ஒரு நாகரிகத்தை பேண வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.. அவ்வளவும் தான்..

Link to comment
Share on other sites

ஐயோ லக்கி.. மண்டியிடவெல்லாம் தேவையில்லை.. சுமுகமாக பிரச்சனைகளை பேசிக் கொண்டாலே போதும். கடுமையான எதிரிகளாக இருந்தாலும் அதில் ஒரு நாகரிகத்தை பேண வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.. அவ்வளவும் தான்..

நாகரிகம் எல்லாம் எது எண்டு கண்டு பிடிக்கமுன்னமே- நிலமை எங்கயோ - போயிடும் போல இருக்கே காவடி-!

லக்கிலுக்- என்னுறாங்க- ராஜாதிராஜா- என்றும் சொல்லுறாங்க-

சுகுமாரன் எண்டும் வாறாங்க - அவரை போலவே நானும் பேசபோறேன் - என்ன பண்ணுவீங்க -

அடுத்து- என்ன எண்டும்_ குறுக்கால _போறாங்க- !

உண்மையில - சுகுமாருக்கு வெற்றி-! 8)

ஆனாலும்- தாய்க்கு -போட்ட வாய்க்கரிசியை-சோறாக்கி தின்னும் - எண்ணம் -எனக்கு இல்லை- சுகுமார்-நண்பர்களுக்கு - அது இருந்தாலும்-! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குருவிகள் உங்கள் பதிலுக்கு!

உங்கள் தேசப் பற்றை வரவேற்கின்றேன். உங்களின் பற்றை எள்ளவும் குறைத்து எடை போடவும் விரும்பவில்லை.

ஆனாலும் உங்களின் விமர்சனம் மீதான விமர்சனம் எனக்கு உண்டு. ஆனாலும் பதிலை இப்போதைக்கு எழுத முடியாமைக்கு மிகுந்த மனவருத்தங்கள். சிறுது நாட்கள் பொறுக்க வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • 1 month later...

தனிநபர் தாக்குதல்கள் தான் காலப்போக்கில் மரபுமுறைத் தாக்குதல்களாக வளர்ச்சி அடைந்ததாக வரலாறு உண்டு.

Link to comment
Share on other sites

  • 1 month later...

நன்றி! தயவு செய்து ஆதாரமில்லாமல் எழுதப்படும் தனிநபர் மீதான கறைபூசும் கருத்துகளை கவனியுங்கள்.

ஏனேனில், சம்பந்தப்பட்டவர்கள் பொது இடங்களில் சிலரால் யாழைத் துணைக்கழைத்து அவமானப்படுத்தப்படவும் சந்தர்ப்பம் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.