-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
இந்த புளிக் கஞ்சியை.... இறால் போடாமல், இலங்கையில் செய்து சாப்பிட்டுள்ளோம். மிகவும், நன்றாக இருக்கும். நினைவூட்டியமைக்கு நன்றி... நிலாமதி அக்கா. 👍 -
By அக்னியஷ்த்ரா · Posted
என்னாது ....உங்களுக்கே கடுப்பாக இருக்குதோ, ஐயாவிற்கு இதைவிடகேவலமான,வெட்கக்கேடான விடையமுண்டோ, கூத்தாடிகள் கூத்தைப்பார்த்து கோ.ப.செக்களே கடுப்பாகுறினம் என்ன கிருபண்ணை இப்படி ஆயிட்டீங்கோ , ஐயா முன்னோக்கி பாயப்போறார் என்று நீங்க காட்டிய பில்டப்பை பார்த்து நாங்கள் பயந்து நடுநடுங்கிபோய் கிடக்க, ஐயாவோ பழைய சாண(ணி)க்கிய தனத்தை மீண்டும் கிளறி உங்களுக்கும் பிரஷர் எத்திறார் போல, ஐயா எம காதகன் அவர் போவதற்கு முன் கனபேருக்கு பிரஷர் சூட்அப் பண்ணி முன்னமே அனுப்பிவைத்துவிட்டுதான் பெட்டியை காட்டுவார் போல கிடக்கு -
By நியாயத்தை கதைப்போம் · Posted
வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களும் இலங்கையில் உள்ளவர்களுக்கு காசு அனுப்பி அவர்களை வைத்து அலுவல்கள் பார்க்கின்றார்கள்தானே.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.