Jump to content

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

<p><p>என்னையும் சேர்க்க வேண்டாம்

இதுக்கும் ஒரு பச்சையா?

இதுக்குள்ள ஏதும் தத்துவம் இருந்து நமக்குதான் புரியவில்லையோ?

Link to comment
Share on other sites

  • Replies 306
  • Created
  • Last Reply

இந்த முயற்சிக்கு அனுமதி தந்த யாழ் நிர்வாகத்திற்கு முதற்கண் வணக்கமும், நன்றியும்.

அடுத்ததாக தமது நேரத்தை செலவளித்து இந்த முயற்சிக்கு ஆதரவாக கருத்துக்கள் தந்து ஆக்கமும், ஊக்கமும் வழங்கிய கருத்தாளர்களிற்கு நன்றி.

தமது நேரத்தை செலவளித்து இந்த முயற்சிக்கு எதிராக கருத்துக்களை இங்கு முன் வைத்த கருத்தாளர்களிற்கும் நன்றி. உங்கள் கருத்துக்கள் பல்வேறு வகைகளில் எம்மை சிந்திக்க வைத்து இந்த முயற்சிக்கான எமது அனுசரணை பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு பல்வேறு வகைகளில் உதவின.

நாம் இந்த முயற்சியை கைவிடவில்லை. ஆனால், பின் தள்ளி போடலாம் என தீர்மானித்து உள்ளோம். எம்மால் அடுத்த வருடமும் இங்கு நிலைத்து இருந்து அனுசரணையை வழங்க சந்தர்ப்பம் ஏற்பட்டால் அப்போது இந்த முயற்சியை சாத்தியம் ஆக்கலாம் என நினைக்கின்றோம்.

எமது இந்த வருடத்திற்கான அனுசரணையில் உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் இது சனவரி 2012இற்கு ஆனதாகவும், தொடர்ந்து வரும் மாதங்களில்/காலாண்டுகளில் கருத்து வேறுபாடுகள் இன்றி எல்லா யாழ் கள கருத்தாளர்களும் பங்குபற்றி பங்களிப்பு வழங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டிலும் சிறிய,சிறிய வெவ்வேறு அனுசரணைகளை வழங்கலாம் என்றும் தீர்மானித்து உள்ளோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

நாம் இந்த முயற்சியை கைவிடவில்லை. ஆனால், பின் தள்ளி போடலாம் என தீர்மானித்து உள்ளோம். எம்மால் அடுத்த வருடமும் இங்கு நிலைத்து இருந்து அனுசரணையை வழங்க சந்தர்ப்பம் ஏற்பட்டால் அப்போது இந்த முயற்சியை சாத்தியம் ஆக்கலாம் என நினைக்கின்றோம்.

----

தமிழரில் உள்ள குணம், குட்டையை குழப்புவது.

ஆழம் தெரிந்து காலை, விட்டீர்கள் என்று நினைத்தேன்.

இப்போது... பின் வாங்குவது தவறு.

உங்கள் முடிவை, மீள் பரிசீலனை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

இதுக்குள்ளை அடிபிடி ஜாஸ்தியா இருக்கு..! :blink: ஆகவே முதல் பரிசு எனக்கே கிடைக்கும்படி ஆவன செய்ய வேண்டுகிறேன்..! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளை அடிபிடி ஜாஸ்தியா இருக்கு..! :blink: ஆகவே முதல் பரிசு எனக்கே கிடைக்கும்படி ஆவன செய்ய வேண்டுகிறேன்..! :icon_mrgreen:

முதல் பரிசு, செருப்படியாம்... :D:lol:

Link to comment
Share on other sites

முதல் பரிசு, செருப்படியாம்... :D:lol:

:o ஓ.. இப்பத்தானே விளங்குது ஏன் கொஞ்சப்பேர் ஜகா வாங்கினம் எண்டு..! :unsure: நானாத்தான் வந்து மாட்டுப்பட்டிட்டனா? :unsure:

Link to comment
Share on other sites

இதுக்குள்ளை அடிபிடி ஜாஸ்தியா இருக்கு..! :blink: ஆகவே முதல் பரிசு எனக்கே கிடைக்கும்படி ஆவன செய்ய வேண்டுகிறேன்..! :icon_mrgreen:

இன்று வெள்ளிக்கிழமை எனவே இந்த பரிசை இப்போதைக்கு ஏற்கவும் :rolleyes:

37 ஆம் நிமிடம் தொடக்கம் 57 ஆம் நிமிடம் வரையான பகுதி சிறப்பு ப்பரிசாக வழங்கப்படுகின்றது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o ஓ.. இப்பத்தானே விளங்குது ஏன் கொஞ்சப்பேர் ஜகா வாங்கினம் எண்டு..! :unsure: நானாத்தான் வந்து மாட்டுப்பட்டிட்டனா? :unsure:

என்ன... செய்யிறது இசை, விதி யாரை விட்டு வைத்தது :rolleyes: .

உங்களின் பூர்வஜென்ம பலனின் படி, வாங்குறதை.... புதுச் செருப்பாலை வாங்குங்கள். :D:lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

தமிழ் சிறி கருத்து களத்தில் வெவ்வேறு கருத்துக்கள் வருவது அது கருத்து களம் என்பதை காட்டுகின்றது. இங்கு நாங்கள் இந்த முயற்சியை பின் தள்ளி போட்டமைக்கான பிரதான காரணங்கள் :

கருத்தாளர்கள் கருத்து களத்தின் பங்காளிகள். அவர்களில் ஒருவருக்கு மாதம் ஒரு தடவை ஊக்கம் கொடுத்து அன்பளிப்பு சான்றிதழ் வழங்குவது யாழ் கருத்து களம் முன்னேற உதவும் என்று நினைத்தோம்.

ஆனால் அதை பெற்று கொள்ள அவர் முன்வராவிட்டால் முயற்சி தேக்க நிலை அடையும் என நினைக்கின்றோம். ஒருவர் பின் நிற்பது தொடர்ந்து வரும் மாதங்களில் தெரிவு செய்யப்படும் மற்றவர்களுக்கும் அன்பளிப்பு சான்றிதழை புறக்கணிக்க வேண்டும் அல்லது தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அவர்களிற்கு கொடுக்கலாம். அவ்வாறே அன்பளிப்பு சான்றிதழை பெறுபவரை யாராவது விமர்சனம் செய்து அவருக்கு இடைஞ்சல் வரக்கூடுமோ என்றும் யோசிக்கின்றோம்.

இங்கு யாழ் தகவல் சேவை மடல் ஊடாகவே கருத்தாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் எவ்வளவு ஒத்துழைப்பு தருவார்கள் என்பது சந்தேகமாக இருக்கின்றது. மாதம் ஒரு தடவை தெரிவு செய்யப்படுபவர் எமது மடலுக்கு பதில் அளிக்காவிட்டால் அல்லது அன்பளிப்பை பெறுவதற்கான மின்னஞ்சல் முகவரி, நாடு விபரத்தை அறிய தராவிட்டால் அது இந்த முயற்சியில் ஒரு தேக்க நிலையை உருவாக்கும்.

அடுத்த வருடம் என்றால் நாம் இந்த வருடம் வழங்கும் அனுசரணை எமது நிறுவனத்தின் மீதான நம்பிக்கை தன்மையை கருத்தாளர்களிற்கு இப்போது உள்ளதை விட அதிகம் ஊக்குவிக்கும் என்று நினைக்கின்றோம். அச்சமயத்தில் இந்த முயற்சியை மேற்கொள்வது இலகுவாக அமையும் என நினைக்கின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து, நீங்கள் கனக்க யோசிக்கிறீங்கள்... புரிந்து கொள்கின்றேன்.

ஆனால்... சொன்ன வார்த்தை, தவறப் படாது.

நீங்கள் அறிவித்த பரிசில்களை கொடுத்தே... ஆக வேண்டும்.

மீறி, யாரும் எதிர்ப்பு தெரிவித்தால்....

யாழ் களமாளுமன்றம் தனது, நடவடிக்கையை... (கீ) போட்டில் எடுக்கும்.

Link to comment
Share on other sites

சரி தமிழ் சிறி ஒரு சவால்.

நீங்கள் மேலே எழுதியுள்ள கருத்து இல:85 இற்கு ஆக குறைந்தது 10 பச்சை வாக்குகள் கிடைத்தால்/கிடைத்ததும் நாம் பரீட்சார்த்தமாக சனவரி 2012 மாதத்திற்கான அனுசரணையை இந்த முயற்சி சம்பந்தமாக எடுக்கின்றோம்.

பச்சை வாக்குகள் என்பவை Genuine ஆனவை அல்ல என்பதை ஒரு விதத்தில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தாலும் மறுபுறத்தில் அதையும் யாழ் கருத்து களத்தை ஊக்கப்படுத்தும் அம்சமாகவே பார்க்கவும் வேண்டி உள்ளது.

உங்களிற்கு 10 பச்சை வாக்குகள் கிடைப்பது 10 வெவ்வேறு உறுப்பினர்கள் ( ஒருவர் பல என்றாலும் இங்கு அந்த பலதையும் யாழ் கருத்து களத்தை முன்னேற்றும்/ஆர்வத்தின் ஒரு அம்சமாகவே பார்க்க வேண்டி உள்ளது. ) ஏறக்குறைய உங்கள் கருத்தை ஆமோதிப்பது போல் அமையும்.

நன்றி

Link to comment
Share on other sites

சரி தமிழ் சிறி ஒரு சவால்.

நீங்கள் மேலே எழுதியுள்ள கருத்து இல:85 இற்கு ஆக குறைந்தது 10 பச்சை வாக்குகள் கிடைத்தால்/கிடைத்ததும் நாம் பரீட்சார்த்தமாக சனவரி 2012 மாதத்திற்கான அனுசரணையை இந்த முயற்சி சம்பந்தமாக எடுக்கின்றோம்.

பச்சை வாக்குகள் என்பவை Genuine ஆனவை அல்ல என்பதை ஒரு விதத்தில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தாலும் மறுபுறத்தில் அதையும் யாழ் கருத்து களத்தை ஊக்கப்படுத்தும் அம்சமாகவே பார்க்கவும் வேண்டி உள்ளது.

உங்களிற்கு 10 பச்சை வாக்குகள் கிடைப்பது 10 வெவ்வேறு உறுப்பினர்கள் ( ஒருவர் பல என்றாலும் இங்கு அந்த பலதையும் யாழ் கருத்து களத்தை முன்னேற்றும்/ஆர்வத்தின் ஒரு அம்சமாகவே பார்க்க வேண்டி உள்ளது. ) ஏறக்குறைய உங்கள் கருத்தை ஆமோதிப்பது போல் அமையும்.

நன்றி

Testing 2 :-> Success :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

கருத்து இல:85 இற்கு இது வரை ஐந்து பச்சை புள்ளிகளே கிடைத்து உள்ளன.

நாம் குறித்த இந்த அனுசரணையை செய்தாலும்/செய்யாவிட்டாலும் எமது திட்டப்படி தீர்மானிக்கப்பட்ட வெவ்வேறு பிரிவுகளில் மாதம் ஒரு தடவை 12 கருத்துக்களை தெரிவு செய்து அவற்றில் அதிக பச்சை புள்ளிகள் பெறும் கருத்திற்கு ஊக்கம் அளிக்கலாம் என்று நினைத்தோம். நாம் 12 கருத்துக்களை தெரிவு செய்வது கனடாவில் இயங்கும் வியாபார நிறுவனம் எனும் வகையில் சட்டரீதியாக எமக்கு எதிர்காலத்தில் தீங்குகள் ஏற்படாத வகையில் அனுசரணையை செய்வதற்கு உதவும் என்றும், சிறந்த தெரிவை பச்சை புள்ளிகளின் அடிப்படையில் தீர்மானிப்பது எல்லா கருத்தாளர்களின் பங்களிப்பு/participation, ஊக்கம், ஆதரவு இவற்றின் அடிப்படையில் ஒரு சமநிலையையும்/balance ஏற்படுத்தும் என்றும் நினைத்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து பரிசு திட்டத்தை கைவிடப் போகிறார் போல்... உள்ளது.

ஒருவருக்கும் பரிசு வேண்டாமா... என்பதை, நீங்களே தீர்மானியுங்கள்.

Link to comment
Share on other sites

ஒரு புது முயற்சி ஒன்று வரும் போது அது நல்லதா கெட்டதா என்று ஏதும் தெரியாமல் ஒரேயடியாக அப்புது

முயற்சியை நிராகரிச்சு ஒன்றுமே இல்லாமல் ஆக்கியாச்சு உங்களுக்கு பிடிக்கலை எண்டால் விலகி இருக்கலாம்

பந்தி பந்தியாக கருத்து எழுதி இம் முயற்சியை நிறுத்திய இருவரும் எதை தான் சாதிச்சீங்க இதனால்

பயனடைய கூடியவர்களுக்கும் பயனடைய முடியாமல் பண்ணிடீங்க வாழ்க உங்கள் சேவை ..

இனிமேல் இப்பிடியான புது முயற்சிகள் எடுக்கும் எல்லோருமே நிறைய யோசிப்பார்கள்...... என்னவோ போங்க..

நன்றிகள் சகாரா அக்காவுக்கும் தமிழ் சிறி அண்ணாக்கும் கடைசி வரைக்கும் ஆதரிச்சதுக்கு

Link to comment
Share on other sites

கருத்து இல: 85 இற்கு இதுவரை 9 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் முன்பு குறிப்பிட்டது போல் எமது தயக்கத்திற்கான பிரதான காரணம் இந்த அனுசரணைக்கு கருத்தாளர்களின் பங்களிப்பு எவ்வளவு தூரம் காணப்படும் என்பதுவே. இதனாலேயே கருத்து இல: 85 இற்கு 10 பச்சை புள்ளிகள் கேட்டோம். பலர் ஆர்வத்துடன் பங்கு பற்றினால் மட்டுமே இந்த முயற்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். இம் மாதம் நிறைவு அடைவதற்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபடுவதற்கு கருத்தாளர்களின் பங்களிப்பை,ஆர்வத்தினை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாவதை நான்போடுகின்றேன்.

ஒரு முயற்சியை பரீசீலிக்காமலே முடக்கக்கூடாது என்பதற்காக. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து பரிசு திட்டத்தை கைவிடப் போகிறார் போல்... உள்ளது.

ஒருவருக்கும் பரிசு வேண்டாமா... என்பதை, நீங்களே தீர்மானியுங்கள்.

சிறி எனக்கும் பரிசுக்கும் வெகு தூரம்.என்றாலும் இவரின் முயற்சிக்கு நான் முட்டுக்கட்டை இல்லை.அதால உங்களுக்கு ஒன்டு குத்தியுள்ளேன்.பச்சை தான். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து, நீங்கள் கனக்க யோசிக்கிறீங்கள்... புரிந்து கொள்கின்றேன்.

ஆனால்... சொன்ன வார்த்தை, தவறப் படாது.

நீங்கள் அறிவித்த பரிசில்களை கொடுத்தே... ஆக வேண்டும்.

மீறி, யாரும் எதிர்ப்பு தெரிவித்தால்....

யாழ் களமாளுமன்றம் தனது, நடவடிக்கையை... (கீ) போட்டில் எடுக்கும்.

:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

இந்த முயற்சி முன் எடுக்கப்படுவதற்கு ஆதரவும்,பங்களிப்பும் தரும் எல்லாருக்கும் நன்றி.

வாழிய வாழியவே பகுதியில் இதற்கு என ஒரு தலைப்பை தொடங்கலாம் என்று நினைக்கின்றோம். யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளர், சிறந்த கருத்துக்களை எழுதியோர் ஆகியோரை பிரசன்னம் செய்யும் வகையிலான ஒரு கவர்ச்சிகரமான/சுவாரசியமான title/தலைப்பு பெயர் இதற்கு தேவை. இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர் எனும் பெயரை மாற்றி நீங்கள் பிரேரணை செய்யும் ஒரு பெயருக்கு வாழிய வாழியவே பகுதியில் பின்னர் ஒரு தலைப்பு ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் 2012 Feb தொடக்கம் 2013 Jan வரை 6 ம் திகதி அளவில் முன்னைய மாதத்தின் தெரிவுகள் (12 சிறந்த கருத்துக்கள் + அத்துடன் வெகுமதியை பெற்று கொள்ளும் கருத்து ) இந்த பகுதியில் இடப்படும்.

வாழிய வாழியவே பகுதியில் இப்படியான ஒரு தலைப்பை வரும் மாதம் Feb 6ம் திகதி தொடங்குவதற்கு யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளர், சிறந்த கருத்துக்களை எழுதியோர் ஆகியோரை பிரசன்னம் செய்யும் வகையிலான ஒரு கவர்ச்சிகரமான/சுவாரசியமான(சற்று நகைச்சுவையாக இருந்தாலும் பரவாயில்லை) title/தலைப்பு பெயரை சிபாரிசு/பிரேரணை செய்து இந்த முயற்சிக்கு ஊக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.

இங்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் நீங்கள் விரும்பும் மூன்று கருத்துக்களின் லிங்குகளை (முன்பு குறிப்பிடப்பட்ட பிரிவுகள் மட்டும் அத்துடன் ஒரு கருத்தாளருக்கு மூன்று லிங்குகள் மட்டும்) இணைத்து மற்றவர்களின் கருத்துக்களை பிரேரணை செய்யலாம். நீங்கள் பிரேரணை செய்யும் கருத்துக்களில் நமது நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் சட்டரீதியாக ஏதும் தீங்கு ஏற்படாத வகையிலான 12 கருத்துக்களை நாம் தெரிவு செய்வோம். அந்த 12 கருத்துக்களில் அதிக பச்சை புள்ளி பெறும் கருத்து வெகுமதியை பெறும்.

அனுசரணை பற்றிய மிகுதி விரிவான விபரம் பின்னர் தொடரும்.

அதற்கு முதலில் நல்லதொரு பெயரிலான தலைப்பை வாழிய வாழியவே பகுதியில் வரும் மாதம் 6 ம் திகதி ஆரம்பிப்பதற்கு பெயர் சூட்டுவதில் உங்கள் உதவியை தாருங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின் பரிசுத் திட்டத்தை, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆதரவளித்த...

புலி, சுண்டல், அபராஜிதன், விசுகு, சஜீவன், தமிழரசு ஆகியோருக்கும், மற்றைய கள உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.thanks.gif

பரிசு வழங்க, மனமுவந்து முன் வந்த... போக்குவரத்துக்கு யாழ் களமாளுமன்றின் சார்பில் விசேட நன்றிகள். :)

THANKS2520smiley2520rainbow2520wave.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

வாழிய வாழியவே பகுதியில் இப்படியான ஒரு தலைப்பை வரும் மாதம் Feb 6ம் திகதி தொடங்குவதற்கு யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளர், சிறந்த கருத்துக்களை எழுதியோர் ஆகியோரை பிரசன்னம் செய்யும் வகையிலான ஒரு கவர்ச்சிகரமான/சுவாரசியமான(சற்று நகைச்சுவையாக இருந்தாலும் பரவாயில்லை) title/தலைப்பு பெயரை சிபாரிசு/பிரேரணை செய்து இந்த முயற்சிக்கு ஊக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.

----

அதற்கு முதலில் நல்லதொரு பெயரிலான தலைப்பை வாழிய வாழியவே பகுதியில் வரும் மாதம் 6 ம் திகதி ஆரம்பிப்பதற்கு பெயர் சூட்டுவதில் உங்கள் உதவியை தாருங்கள்.

நன்றி

போக்குவரத்து கேட்டுக் கொண்டதிற்கு இணங்க....

எனது மனதில் பட்ட தலைப்பு இது.

இவர் தான்... யாழின் பொற்கிளி.(ழி) :D

Link to comment
Share on other sites

கிளி பச்சை நிறம். பச்சை புள்ளிகளின் எண்ணிக்கையில் தெரிவு நடைபெற உள்ளது. ஆகவே, பொற்கிளி எனும் பதம் நன்றாக உள்ளது. இதை சற்று விரிவாக்கம் செய்து

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் பொற்கிளி(ழி)கள் பன்னிரண்டு!!!!!!!!!!!!

இந்த தலைப்பு எப்படி உள்ளது? இந்த பரீட்சார்த்த முயற்சி 12 தடவைகள் எடுக்கப்பட உள்ளது, அத்துடன் 12 கருத்துக்கள் ஒவ்வொரு தடவையும் தெரிவு செய்யப்பட உள்ளது. எனவே பொற்கிளிகள் பன்னிரண்டு என்பதை சேர்க்கலாம். CarDriving.CA எனும் பதத்தை சேர்ப்பது எமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என நினைக்கின்றோம். நகைச்சுவைக்காக 'ழி' யை அடைப்புள்ளே போடலாம்.

இதில் ஆட்சேபணை ஏதும் இருப்பின் அல்லது திருத்தம் ஏதும் செய்ய வேண்டுமாயின் உங்கள் கருத்துக்களை அறியத் தாருங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறீ ...பாராட்டுக்கள். இவர் ......தெரிவித்த சொற்பதத்தை ஆதரிக்கிறேன்

பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.