Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

டொராண்டோவை அண்மித்த பெர்லிங்க்டனில் புகையிரதம் தடம்புரண்டதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் .

இவர்கள் அனைவரும் ஊழியர்கள் (இருவர் பொறியியளார்கள், ஒருவர் வேலை பழகுபவர்), இதில் மொத்தமாக எழுபத்தி ஐந்து பேர் பயணிகள் இருந்தனர், பத்து பேர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.

http://www.680news.com/news/local/article/334967--three-dead-in-via-train-derailment-in-burlington

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

நாளை காலை டொராண்டோவில் பனியும் பனிமழை பொழியும் சாத்தியமும் உள்ளது :(

Special weather statement issued for GTA, potential for freezing rain

http://www.680news.com/weather/article/335553--special-weather-statement-issued-for-gta-potential-for-freezing-rain

Freezing%2BRain.jpg

Link to comment
Share on other sites

டொராண்டோவில் வாழ்பவர்கள் எவ்வாறு உயரும் எரிபொருள் செலவை கட்டுப்பத்தலாம் என பல வழிகள் இதில் ஆராயப்பட்டுள்ளது : http://www.wheels.ca/columns/article/805353

Link to comment
Share on other sites

கனடாவில் கடந்த தேசிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது. ஆனால், சில இடங்களில் அது சொற்ப வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் அந்த கட்சி சில சட்டவிரோத முறைகளை பாவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தமது கட்சி ஆதரவாளர்கள் அல்லாதவர்களின் தொலைபேசியை கணணி ஊடாக (robo call) அழைத்து :

- உங்கள் வாக்களிப்பு நிலையம் பல மைல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

- இன்று வாக்களிப்பு நடக்காது

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க இருந்த வாக்குப்பலத்தை குறைத்துள்ளது. ஆனால்,ஆளும் கட்சி இதை மறுக்கின்றது.

Link to comment
Share on other sites

டொராண்டோ பெரும்பாகத்தில் போக்குவரத்து ஒரு பாரிய பிரச்சனை. அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் கிழக்கு பகுதி மத்திய மற்றும் வடக்கு பகுதியுடன் நிலக்கீழ் இல்லை நிலமேல் போக்குவரத்து சேவையால் ஒப்பீடளவில் பெரிதாக இணைக்கப்படவில்லை.

ஆளும் நகரபிதா சமர்ப்பித்த நிலக்கீழ் திட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு 200 மில்லியன்கள் தேவைப்படும் என்பதால் சில திட்டங்கள் நிலத்திற்கு மேலாகவும் சிலதிட்டங்கள் இரத்தாகும் நிலையும் உள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11250

Link to comment
Share on other sites

கனடாவில் கடந்த தேசிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது. ஆனால், சில இடங்களில் அது சொற்ப வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் அந்த கட்சி சில சட்டவிரோத முறைகளை பாவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தமது கட்சி ஆதரவாளர்கள் அல்லாதவர்களின் தொலைபேசியை கணணி ஊடாக (robo call) அழைத்து :

- உங்கள் வாக்களிப்பு நிலையம் பல மைல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

- இன்று வாக்களிப்பு நடக்காது

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க இருந்த வாக்குப்பலத்தை குறைத்துள்ளது. ஆனால்,ஆளும் கட்சி இதை மறுக்கின்றது.

கனேடிய சனநாயக பண்புகளை காப்பாற்ற நேற்று மக்கள் வான்கூவரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அது வரும் நாட்களில் டொராண்டோவை அடையும் !

Protests against 'robo-calls' begin in Vancouver, expected to reach Toronto

http://www.680news.com/news/local/article/337455--protests-against-robo-calls-begin-in-vancouver-expected-to-reach-toronto

Link to comment
Share on other sites

கனடா: சர்வதேச பெண்கள் நாள் பற்றி இராதிகா சிற்சப ஈசன்

Link to comment
Share on other sites

இந்த வார இறுதியில், சனி இரவு, ஒரு மணி நேரத்தை இழக்க உள்ளோம்.

வருடாந்த நேர மாற்றம் இந்த சனிக்கிழமை இடம்பெறும். இது பொருளாதார வலுவை கூட்டவும் எரிசக்தியை சேமிக்கவும் உதவும் ஒரு நடைமுறை.

daylight_savings_2012.jpg

Link to comment
Share on other sites

டொராண்ரோ காவல்துறை இனவாதம் கொண்டதா?

உலகிலேயே அதிகளவு பலகலாச்சார மக்களை கொண்டது டொராண்டோ மாநகரம். இந்த அருமையான நகரத்திலே புகலிடம் தேடிவந்த இலட்சக்கணக்கான தமிழர்கள் உட்பட பலரும்

நல்ல பாதுகாப்பான சிறப்பான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். ஆனால், அதன் அர்த்தம் எல்லாம் சமமாக எல்லோருக்கும் கிடைப்பது என்றில்லை.

கனடாவின் மிகப்பெரிய பத்திரிகையும் டொராண்டோவில் வெளிவருவதுமான டொராண்டோ ஸ்டார் இந்த மாநகரத்தின் காவல்துறை பற்றியும் அதன் சில புள்ளிவிபரங்களையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி காவல்துறையினர் வழமையாக ஆட்களை வாகனங்களில் மறிப்பதும் அவர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதும் வழமை. இவை எந்தவொரு பிரச்சனையற்ற சூழலிலும் நடப்பது வழமை. ஆனால், இந்த புள்ளிவிபரங்களின் படி இவ்வாறு நடப்பது வெள்ளைகள் அல்லாதோர் மீது, அதாவது கருப்பு நிற இல்லை மண்ணிற தோலை கொண்டவர்கள் மீது அதிகமாக நடப்பதாக புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி ரொறொண்ட ஸ்டார் கருத்து வெளியிட்டுள்ளது.

Toronto police stop and document black and brown people far more

http://www.thestar.com/specialsections/knowntopolice

Link to comment
Share on other sites

$ 3,150 CAD மையமாகக் கொண்ட பிரச்சினையில் ரொரன்ரோ(கனடா) மேயர் றெப் போட்டின் பதவி பறிபோகலாம்??

இவர் முன்னராக மாநகரசபையின் உறுப்பினராக இருந்த காலத்தில் இவர் ஒரு விளையாட்டு கழகத்திற்கு தனது உத்தியோகபூர்வ எழுத்து படிவத்தை பாவித்து பணம் சேர்த்ததாகவும் இது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அதனால் இவர் நகரபிதாவாக வர முடியாது எனவும் தாக்கீது செய்தவர்களால் கூறப்பட்டுள்ளது.

பலத்த ஆதரவுடன் பதவிக்கு வந்த இந்த நகரபிதா தந்து கடும்போக்கால் பல எதிரிகளை சம்பாதித்துள்ளார், அவர்கள் எதையும் காரணம் காட்டி இவரை பதவியில் இருந்து அகற்ற முயற்சிக்கின்றனர்.

Lawyer Clayton Ruby alleges Ford breached the act in February when he asked council to remove a year and a half old sanction placed upon him by the city’s integrity commissioner. Ford had been ordered to repay $3,150 worth of donations to his football foundation he solicited using councillor letterhead. Ford then voted on the issue, which passed.

http://www.thestar.c...ict-of-interest

Link to comment
Share on other sites

இராதிகா, முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், மீதும் அவர் வெற்றி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆளும் பழமைவாத கட்சியின் இந்த தொகுதி உறுப்பினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதேவேளை இந்த ஊடக அறிக்கையில் மாநில லிபரல் கட்சி உறுப்பினரும் தமிழர்கள் கள்ள வாக்குகள் போட்டனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

Marlene Gallyot, a federal Conservative candidate who lost to the NDP’s Rathika Sitsabaiesan, has complained to Elections Canada, alleging ineligible voters “by the dozens” turned up on voting day and filed ballots illegally.

"They came with a Future Shop bill,” she told CBC News. “They came in with a Canadian Tire bill. They were coming in without proper identification."

http://www.cbc.ca/ne...carborough.html

Link to comment
Share on other sites

சூதாட்ட விடுதிகளை அதிகரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு நிலவுவதை கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.

சூதாட்ட விடுதிகளை விரிவுபடுத்தும் ஒன்றாரியோ அரசின் செயற்பாட்டிற்கு ஒன்றாரியோ மக்களின் மத்தியில் எதிர்ப்பு நிலவுவதாக கருத்துக் கணிப்பொன்று காட்டுவதாக ரொறன்றோ ஸ்ரார் ஏடு குறிப்பிடுகிறது.

தமது ஏட்டிற்கென Forum Research நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கருத்து வெளியிட்டவர்களில் 69 சதவீதமானவர்கள், ரொறன்றோ, ஒட்டாவா போன்ற நகரங்களில் புதிய சூதாட்ட விடுதிகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களென அந்த ஏடு குறிப்பிடுகிறது.

OLG நிறுவனத்தின் புதிய திட்டத்தினை 24 சதவீதமானவர்கள் மட்டும் ஆதரித்தார்கள்.

1.3 பில்லியன் டொலர் மேலதிக வருமானத்தைத் தரக்கூடிய இந்தத் திட்டம் காரணமாக, சிறுபான்மை லிபரல் அரசுக்கு ஆதரவு குறைந்துள்ளதென அந்த ஏடு குறிப்பிடுகிறது.

புறோகிறசிவ் கொன்சவேற்றிவ் கட்சிக்கு 40 சதவீத ஆதரவும், லிபரல் கட்சிக்கு 28 சதவீத ஆதரவும், என்டீபீக்கு 23 சதவீத ஆதரவும் நிலவுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் மேலும் தெரியவந்துள்ளது.

Link to comment
Share on other sites

பெல் கனடா, Astral Media கொள்வனவு செய்ய முடிவாகியுள்ளது

குபெக்கை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் பிரபல தொலைபேசி நிறுவனமான பெல் கனடா, Astral Media கொள்வனவு செய்ய முடிவாகியுள்ளது.

3.38 பில்லியன் டொலர்களுக்கு இந்த ஒப்பந்தம் முடிவாக்கப்பட்டுள்ளது.

CFTK,TV, CFJW FM and EZ Rock Radio Stations போன்ற பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை Astral Media கனடா முருவதும் நடத்தி வருகின்றது. இவற்றுள் பல்வேறு பிரென்ஞ்சு மொழியிலான தொலைக்காட்சி மற்றும் மற்றும் வானொலிச் சேவைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11414

Link to comment
Share on other sites

ஒவ்வொருவருடமும் கனடாவின் மாநிலமான ஒன்ராறியோவில் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாக மாநில அரசால் உழைப்பவர்களின் பெயர் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் இன்று அந்தப்பட்டியால் வெளியானது.

மொத்தம் 78914 பேர் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாக கடந்த உழைத்துள்ளார்கள். அவர்களின் பெயர்களை அவர்கள் வேலைசெய்யும் துறை சார்ந்து பார்க்கலாம் : http://www.fin.gov.on.ca/en/publications/salarydisclosure/2012/

Link to comment
Share on other sites

ஓன்றாரியோவின் வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது

உள்ள செலவு தாக்கம் 16 பில்லியன்கள்

சமர்ப்பித்த வரவு செலவு 2015 அளவில் சமநிலைப்படுத்தும்

பல மாநில அரச தொழிலாளர்களும் சம்பள ஏற்றம் பல வருடங்களுக்கு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.theglobeandmail.com/news/politics/ontarios-austerity-budget-sets-up-public-sector-showdown/article2383082/

Link to comment
Share on other sites

ஒன்ராரியோவில் பாலியல் விடுதி அமைக்கப் போகினமாமே.. :D அதுகுறித்த செய்தி ஒன்றும் இல்லையா? :lol:

Link to comment
Share on other sites

ஒன்ராரியோவில் பாலியல் விடுதி அமைக்கப் போகினமாமே.. :D அதுகுறித்த செய்தி ஒன்றும் இல்லையா? :lol:

அது ஒரு குழப்பமான செய்தி :D

Link to comment
Share on other sites

ஒரு லீட்டர் எரிபொருள் (காஸ்) 136.8 ஆக நள்ளிரவு உயருகின்றது!

Gas prices expected to rise 2.8 cents to 136.8 cents a litre

http://www.680news.com/news/local/article/276513--gas-prices-expected-to-rise-2-8-cents-to-136-8-cents-a-litre

நாளை மத்திய அரசின் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படுகின்றது!

Link to comment
Share on other sites

ஒன்ராறியோவின் வட பகுதியில் ஏற்பட்ட பெருந்தெரு விபத்து ஒன்றில் 3-5 மில்லியன்கள் நாணய குத்திகள் வீதிகளில் சிதறுண்டு கிடந்தது.

si-brinks-coins-300.jpg

http://www.cbc.ca/news/canada/sudbury/story/2012/03/28/sby-hwy11-crash.html

Link to comment
Share on other sites

நாளை மத்திய அரசின் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படுகின்றது!

April 1, 1958 க்கு பிறகு பிறந்தவர்கள் தற்பொழுது 65 வயதில் பெரும் முதியோர் பண சலுகையை பெற 67 வயதாக வேண்டும் !!

பலரும் கூடிய வயது வரை வாழ்வதால் இந்தமாற்றத்தை கொண்டுவருகின்றது, ஓய்வூதிய பணத்தை சேமிக்க.

http://www.cbc.ca/news/canada/story/2012/03/29/federalbudget-main.html

Link to comment
Share on other sites

April 1, 1958 க்கு பிறகு பிறந்தவர்கள் தற்பொழுது 65 வயதில் பெரும் முதியோர் பண சலுகையை பெற 67 வயதாக வேண்டும் !!

பலரும் கூடிய வயது வரை வாழ்வதால் இந்தமாற்றத்தை கொண்டுவருகின்றது, ஓய்வூதிய பணத்தை சேமிக்க.

http://www.cbc.ca/ne...udget-main.html

இந்த வருடத்துடன் கனடாவில் ஒரு சதம் (சதக்குத்தி) உருவாக்கப்படமாட்டாது. அதை செய்ய சதம் முடிகின்றதாம்.

எனவே வாங்கும் பொருட்கள் கிட்ட உள்ள இலக்கத்துடன் சேர்க்கப்படும் (குறையும் இல்லை கூடும்) அதாவது ஐந்து இல்லை பத்துசதமாகும் .

Link to comment
Share on other sites

ஒரு லீட்டர் எரிபொருள் (காஸ்) 140.1 ஆக நள்ளிரவு உயருகின்றது!

Gas prices expected to rise by 4.5 cents to 140.1 cents a litre

Link to comment
Share on other sites

இலண்டன் என்ற ஒன்ராரோயோ நகரில் நடக்கும் எட்டு வயது சிறுமியின் கொலைவழக்கு பலரையும் உலுக்கும்.

இந்தச்சிறுமியை ஒரு ஆணும் பெண்ணும் பாடசாலை முடிந்த நேரத்தில் தந்திரமாக கதைத்து அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலைசெய்து மறைத்தனர்.

பல நாட்களாக தொடரும் இந்த விசாரணை இன்று மூன்று வருடங்களுக்கு முன்னராக தொண்டு எடுக்கப்பட்ட உடலை ஆராய்ந்த வைத்தியரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு பக்கம் இரக்கத்தையும் மறுபக்கம் ஆத்திரத்தையும் வரச்செய்யும் கூற்றுக்கள்.

http://www.theglobeandmail.com/news/national/tori-staffords-body-too-badly-decomposed-to-determine-if-sex-assault-occurred-jury-told/article2390767/

Link to comment
Share on other sites

இன்று எரிபொருளின் விலை கிட்டத்தட்ட ஒரு லீட்டர் 1.40

இது 1.70 ஆக உயர்ந்தால் என்ன நடக்கும்??

- பலருக்கு வேலை இல்லாமல் போகும்

- மீண்டும் வட அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலைக்குள் தள்ளப்படும்

- அமெரிக்கா கூடுதலாக பாதிக்கப்படலாம், அது கனடாவையும் பாதிக்கும்

- பங்குச்சந்தைகள் சரியும்

http://www.theglobea...article2391729/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.