Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்குத் தான் இந்த பக்கம் வந்தேன் நல்லா இருக்கு..........வாழ்த்துக்கள் அக்கா...............

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களால் உற்சாகமூட்டும் அனைவருக்கும் நன்றி.

ரெம்ப கஸ்ரப்படுறீங்கள் போலை ஆளே இல்லாத கடையிலை ரீ ஆத்துறமாதிரி

வேண்டுமானால் சேர்ந்து ஆத்தலாம் வாறீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

பிரச்சனைகளைத் தொடர விரும்பினால் கோபியுங்கள்;

சந்தோசமாக தீர்க்க விரும்பினால் மனம் திறந்து கதையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

பிரச்சனைகளைத் தொடர விரும்பினால் கோபியுங்கள்;

சந்தோசமாக தீர்க்க விரும்பினால் மனம் திறந்து கதையுங்கள்.

இது எனக்குப் பிடிச்சிருக்கு, ரதி! :D

Link to comment
Share on other sites

முன்கோபிகளுடன் எப்படி ஆரம்பிப்பது என்பதே ஒரு சவால் தான் இல்லையா ரதி? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

பிரச்சனைகளைத் தொடர விரும்பினால் கோபியுங்கள்;

சந்தோசமாக தீர்க்க விரும்பினால் மனம் திறந்து கதையுங்கள்.

நல்ல விசயம்..

Link to comment
Share on other sites

திகதி 20

பிரச்சனைகளைத் தொடர விரும்பினால் கோபியுங்கள்;

சந்தோசமாக தீர்க்க விரும்பினால் மனம் திறந்து கதையுங்கள்.

உங்கள் கலண்டர் சொல்லுறது சரி தான்... நாங்கள் கதைக்க ரெடி, ஆனால் அதை எத்தனை பேர் கேட்கத் தயாராக உள்ளார்கள்? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 21

உன் எரிச்சல் உன்னை எரிக்குமே தவிரப்

பிறரை எரிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 22

தாம் பெற்ற பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோரின் கடமை

அதற்கு நன்றிக் கடனாக இருப்பது பிள்ளைகளின் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 23

அடிக்கடி அடிக்கடி சினப்பதால் படிப்படியாக இரத்த அழுத்தம் கூடி

சிறிது,சிறிதாக ஆயுள் குறையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 23

அடிக்கடி அடிக்கடி சினப்பதால் படிப்படியாக இரத்த அழுத்தம் கூடி

   சிறிது,சிறிதாக ஆயுள் குறையும்.

உண்மை தான்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 24

மனிதரை மனிதர்

சரிநிகர் சமமாய் மதிப்பது நம் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 25

உண்மையைப் சொல்லுங்கள்;

உண்மையாய்ச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 26

திருமணத்திற்கு பின்னர் தனிக் குடித்தனம் மணம் வீசும்;

அதற்கு முன்னெனில் நாறி விடும்.

Link to comment
Share on other sites

தேம்ஸ் நதிக்கரையில் இருந்தும் தமிழச்சியாக சிந்திக்கும் ரதிக்கு வாழ்த்துகள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

காதலானாலும் அதிகமாய் கசக்காதீர்கள்;

மேலும் கந்தலாகும்.

Link to comment
Share on other sites

அருமையான பொன்மொழிகள் ...படித்தேன்!! ரசித்தேன் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

காதலானாலும் அதிகமாய் கசக்காதீர்கள்;

மேலும் கந்தலாகும்.

?????????????????????????????? கந்தலா காதலா .....?

Link to comment
Share on other sites

திகதி 23

வெளிநாடு வந்து தமிழ் படிக்க மறுப்பவர்கள்

சிறிலங்காவில் இருந்து சிங்களம் படித்திருக்கலாமே!

வைத்துக் கொண்டா இல்லை என்று சொல்லுறம்? :wub:

?????????????????????????????? கந்தலா காதலா .....?

இல்லை கந்தலுக்கு???????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>திகதி 28

ஏமாற்றுவது கெட்டிக்கார‌த்தனமல்ல,

பெரும் நம்பிக்கைத் துரோகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல;

உயர்ந்த பண்பின் அறிகுறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 30

இளமையும்,அன்பும் வசந்த காலப் பரிசு,

அவற்றை நீயே எடுத்து அனுபவித்துக் கொள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 31

வந்த வழியை மறவா திருந்தால்

எந்தப் பதவியும் பறிபோ காதாம்.

Link to comment
Share on other sites

திகதி 31

வந்த வழியை மறவா திருந்தால்

எந்தப் பதவியும் பறிபோ காதாம்.

குறுக்கு வழியும் ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.