Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

திகதி 5

பிறரோடு அதிகமாகப் பழகாதே!பேசாதே!

அதிகமாகப் பழகி பேசுபவர்களைப் பிறர் என்று நினைக்காதே!

எனக்கேற்ற பழமொழி. நானும் இதைத் தான் பின்பற்றுவது வழக்கம்.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 6

நண்பரின் மறைவைத் தாங்கிக் கொள்ளலாம் ஆனால்,

நட்பின் மறைவைத் தாங்கவே முடியாது.

Link to comment
Share on other sites

உடையார் ரதி மேல் ஏன் இவ்வளவு கோபம்? ஒருவருடமாக கஷ்டப்பட்டு இணைக்கிறார்.

Link to comment
Share on other sites

உடையார் ரதி மேல் ஏன் இவ்வளவு கோபம்? ஒருவருடமாக கஷ்டப்பட்டு இணைக்கிறார்.

அதைவிட ரதி சொந்தக் கருத்தை எழுதியது மாதிரி இடைக்கிடை வாட்டி எடுக்கிறாங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 7

துணிவு இருந்தால்

தன்னம்பிக்கையும் வழியும் பிறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 08

காதலியாக மலந்தவளை மணப்பந்தலில் மணக்காதவன்

மணப்பந்தலில் மலந்தவளிடத்து காதலை மலர வைப்பானா?

Link to comment
Share on other sites

திகதி 08

காதலியாக மலந்தவளை மணப்பந்தலில் மணக்காதவன்

மணப்பந்தலில் மலந்தவளிடத்து காதலை மலர வைப்பானா?

இதென்ன பிரமாதம்??!! :rolleyes: மலர வைப்போம்..!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 9

பாட் டைம் என்று காதலை மாசு படுத்தினால்,

அதன் அனுபவமும் பழியும் உன் வாழ்க்கையை மாசு படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

ஒர் அழகான பெண்ணின் முணுமுணுப்பு

ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட வெகு தூரம் கேட்கும்.

Link to comment
Share on other sites

திகதி 10

ஒர் அழகான பெண்ணின் முணுமுணுப்பு

ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட வெகு தூரம் கேட்கும்.

அப்படியா? எனக்கு இதுவரை அப்படி எதுவும் கேட்டதில்லையே. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 10

ஒர் அழகான பெண்ணின் முணுமுணுப்பு

ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட வெகு தூரம் கேட்கும்.

ஆண் சிங்கமா .பெண் சிங்கமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 11

பிறர் சிறப்புக்களை நீ புகழ்ந்தால்

உன் சிறப்புக்களை ஊர் புகழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 11

பிறர் சிறப்புக்களை நீ புகழ்ந்தால்

உன் சிறப்புக்களை ஊர் புகழும்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதுதான் நினைவுக்கு வருகிறது. எப்படி தன் பிள்ளை தானே வளரும் அதுபோல் தான் இதுவுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 12

முடியும் என்று நினை

முடிவு என்று நினைக்காதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் சிங்கமா .பெண் சிங்கமா

பெண் சிங்கத்துக்குக் கர்சிக்கத் தெரியாது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 13

நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்பதைவிட‌

எதில் சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 14

உங்கள் வேலையை நேசியுங்கள்,

வாழ்க்கையையும் யோசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

புண்ணுக்கு மருந்திடுதல் புனிதம்

ர‌ணப்பட்ட மண்ணுக்கு மருந்திடுதல் ர‌ம்மியம்

Link to comment
Share on other sites

திகதி 13

நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்பதைவிட‌

எதில் சுறுசுறுப்பாய் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்

100% சரியான பொன்மெழி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் ரதி மேல் ஏன் இவ்வளவு கோபம்? ஒருவருடமாக கஷ்டப்பட்டு இணைக்கிறார்.

நல்ல பொறுமை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை

அதைவிட ரதி சொந்தக் கருத்தை எழுதியது மாதிரி இடைக்கிடை வாட்டி எடுக்கிறாங்கள். :lol:

சும்மா சும்மா இடைக்கிடை சீண்டிப்பார்க்கிறவர்கள் அதுதான், ஆனா ரதிதான் பொறுமையின் சின்னமாச்சே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பிறர் வாழ்வதற்காக தமது உயிரை

அர்ப்பணித்தவர்கள் என்றுமே மறைவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பிறர் வாழ்வதற்காக தமது உயிரை

அர்ப்பணித்தவர்கள் என்றுமே மறைவதில்லை.

எம் மாவீரர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

நீண்ட தூரம் ஓடி வந்தால்தான்

அதிக உயரம் தாண்ட முடியும்.

Link to comment
Share on other sites

திகதி 17

நீண்ட தூரம் ஓடி வந்தால்தான்

அதிக உயரம் தாண்ட முடியும்.

இதை எழுதியவர் நீளம் பாய்தலையும், உயரம் பாய்தலையும் மாறி விளங்கியிருக்கிறார். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.