Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

எரிகின்றதைப் பிடுங்கினால்

கொதிக்கின்றது அடங்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

நன்மை என்டாலும்

தீயதிலிருந்து கிடைத்தால் நிராகரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

மனிதனை இறைவன் காப்பாற்றியது அன்று

இறைவனை மனிதன் காப்பாற்றுவது இன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 21

மலை புயலுக்கு அசைவதில்லை;

அறிவாளி புகழ்ச்சிக்கு மலைப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 22

ஒரு பெண்ணை அடக்கி விடலாம்; ஆனால்,

அவள் மனதை யாராலும் அடக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 23

குனிந்து கொண்டே இருப்பவன்

சுமந்து கொண்டே இருப்பான்

Link to comment
Share on other sites

திகதி 23

குனிந்து கொண்டே இருப்பவன்

சுமந்து கொண்டே இருப்பான்

அருமையான வரிகள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 24

கோபம் அறிவீனத்தில் தொடங்கித்

துக்கத்தில் முடிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 25

பகவானிடம் நன்றியுள்ள சிந்தனையே,

முழுப் பிரார்த்தனையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 26

சிற்றின்பங்கள் தீர்ந்த புள்ளியில்

பேரின்பத்தின் பிரபஞ்சம் திறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

மக்கள் மனங்களில் மாவீரர் வாழ்வார்!

Link to comment
Share on other sites

மனிதர்களை மனிதர்களா வாழவைக்கும் பொன்மொழிகளை, அயராது இணைக்கும் ரதிக்கு நன்றிகள்.

பொன்மொழிகளை மீண்டும் மீண்டும் மனதிற்கு ஞாபகப்படுத்தினால்தான் மனக்குரங்கு அடங்குகின்றது.

தொடர்க உங்கள் பதிவு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

அதிஸ்டம் என்ட பரிசு, சிலருக்கு தலையைக்

காட்டும் பலருக்கு வாலைக் காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

அதிஸ்டம் என்ட பரிசு, சிலருக்கு தலையைக்

காட்டும் பலருக்கு வாலைக் காட்டும்.

எனக்கு, இதுநாள் வரையும், ஒண்டையும் காட்டவில்லை! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம்

மற்றையவர்களை சந்தோசப் படுத்திப் பார்ப்பது.

Link to comment
Share on other sites

திகதி 27

மக்கள் மனங்களில் மாவீரர் வாழ்வார்!

[size=4]இதில் எனக்கு உடன்பாடு இல்லை. [/size][size=1]

[size=4]அவர்கள் விரும்பிய தமிழீழ தேசத்தை வென்று எடுப்பதற்கு உழைப்பவர்கள் செய்கைகளில் தான் அவர்கள் வாழ்கிறார்கள். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

மக்கள் மனங்களில் மாவீரர் வாழ்வார்!

அந்த உறவுகள் மாவீரர்களாகிய பின் தான் மக்கள் மனங்களில் வாழ்கிறர்கள் என்று சொல்லி விட முடியாது.....உண்மையான பாசம் உள்ள,உணர்வுள்ள உயிரிகளிடத்தில் எப்போதும் வாழ்வார்கள்.
Link to comment
Share on other sites

ரதி நீங்க எந்த கலண்டரில் இருந்து இவற்றை எழுதுகின்றீர்கள்?

மெய்கண்டானில்தான் அதிகம் இப்படி பதிகின்றவர்கள் அதுதான், அறியத் தந்தால், நாங்களும் வாங்குவம் எல்லோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 30

எதிர்பார்ப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ,

ஏமாற்றமும் அவ்வளவு குறைவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

திகதி 30

எதிர்பார்ப்பு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ,

[size=4]ஏமாற்றமும் அவ்வளவு குறைவாக இருக்கும்.

[/size]

[size=4]இதை பரீட்சைக்கு நான் தயார் செய்யும்பொழுது எனது பெற்றோருக்கு [/size] [size=4]கூறி இருக்கலாம் :D[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 1

அன்பை விதைத்தவன்

நல்ல பண்பை அறுவடை செய்வான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம்

மற்றையவர்களை சந்தோசப் படுத்திப் பார்ப்பது.

அதுவும், எதிர்ப் பாலரைச் சந்தோசப் படுத்திப் பார்க்கும் போது, சந்தோசம் பல மடங்காகும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி தங்கள் கடும்உழைப்புக்கு.

டிசம்பர் 1

அன்பை விதைத்தவன்

நல்ல பண்பை அறுவடை செய்வான்.

இன்றைய காலகட்டத்தில் இது ஒரு பெரும்போராட்டம்

ஆனால் தொடரத்தான்வேண்டும்

ஏனெனில் காக்கவேண்டிய ஒன்று அந்த அன்பு

கடவுளைவிட அதிகமாக எம்மை காப்பதும் இதுவே.

Link to comment
Share on other sites

அதுவும், எதிர்ப் பாலரைச் சந்தோசப் படுத்திப் பார்க்கும் போது, சந்தோசம் பல மடங்காகும்! :D

ஆசை தோசை அப்பளம் வடை :D

எதிர் பாலரை சந்தோசப் படுத்த எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டிக் கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

ஆசை தோசை அப்பளம் வடை :D

எதிர் பாலரை சந்தோசப் படுத்த எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டிக் கிடக்கு. :lol:

எங்களுக்கு அந்தக் கஸ்டமே இல்லைப்பா :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.