Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 14
 
           ஒவ்வொரு சிறந்த நண்பரும்
ஒரு சமயம் அந்நியராக இருந்தவர் தான்.
 
 
Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
திகதி 15
 
தன்னை அறியான் தமிழையும் அறியான்
சன்னதம் வரண்ட தரைவிதை யாகும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 16
 
தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை
வேறு யாரும் காப்பாற்ற முடியாது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ரதி. காப்பாற்றப் பட வேண்டியவர் நினைக்காது மற்றவர் எதுவுமே செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 17
 
எமது தேவையை தமது சேவையாகத்
செய்பவர்களுக்குப் பரிசளித்து உற்சாகமூட்டூவீர்!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 18
 
நாம்,நம் செயல்களால் வாழ்கின்றோம்;
    ஆண்டுகளால் அல்ல.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 19
 
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்
சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கமாகும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 20
 
காலமும் நேரமும் வந்தால் காரியம் கைகூடும் ஆனால்,
காலம் வருமென எண்ணிக் கடமையைக் கைவிடாதே!
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 21
 
உங்கள் செயல்கள் குறித்து கவனமாயிருங்கள்;
அவைதான் உங்களைத் தீர்மானிக்கின்றன.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 22
 
மற்றவர் வாழ்வை வருத்தி மகிழ்ந்து
வெற்றிகள் ஈட்டும் வீரர்கள் வீழ்வர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 23
 
பல்லை சுழற்றாத பாம்பு தோலை சுழற்றி என்ன?
        வாலை சுழற்றி என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 24
 
    கொடுத்து வாழ்
    கெடுத்து வாழாதே!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 25
 
மனிதக் கணக்கில் வாழ்வு பெரிது;
காலக் கணக்கில் வாழ்நாள் சிறிது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 26
 
தோல்விகளைக் கண்டு நீ பயந்தால்,
வெற்றி உன்னைக் கண்டு பயப்படும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 27
 
உற்சாகத்துடன் தூங்கும் போது
கனமும் காத்திரமாய்க் குறைகிறது.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 28
 
பசிக்கு சாப்பிடுபவன் சுகவாழி,
ருசிக்கு சாப்பிடுபவன் நோயாளி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 23
 
பல்லை சுழற்றாத பாம்பு தோலை சுழற்றி என்ன?
        வாலை சுழற்றி என்ன?
 

 

இந்தப் பொன்மொழியின் அர்த்தம் புரியவில்லை.. பாம்பு பல்லை ஏன் சுழற்றவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 29
 
எதிரியின் பெயரைச் சொல்லி அடித்தால்
   வெற்றி என்பது அர்த்தம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 29
 
எதிரியின் பெயரைச் சொல்லி அடித்தால்
   வெற்றி என்பது அர்த்தம்.
 

 

எப்படி..? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொன்மொழியின் அர்த்தம் புரியவில்லை.. பாம்பு பல்லை ஏன் சுழற்றவேண்டும்?

 

 

நான் நினைக்கிறேன் பாம்பு என்டால் கொத்த வேண்டும் என்ட‌ அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள்...பாம்பு கொத்தாமல் அமைதியாகப் போனால் ஒருத்தரும் அதைக் கண்டு பயப்பட‌ மாட்டார்கள்
 

எப்படி..? :blink:

 

 

எதிரியின் பெயரை சொல்லி அடிக்கிற அளவுக்கு தைரியமுடையவன் எப்படியும் வெற்றி பெறுவான் :lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 30
 
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள்
திறக்கப்படும்;தேடுங்கள் கிடைக்கும்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திகதி 30
 
நள்ளிரவு உதயமாகும் 2013 சுபீட்சமான
வருடமாகுமென்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் நினைக்கிறேன் பாம்பு என்டால் கொத்த வேண்டும் என்ட‌ அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள்...பாம்பு கொத்தாமல் அமைதியாகப் போனால் ஒருத்தரும் அதைக் கண்டு பயப்பட‌ மாட்டார்கள்

 

ஆம். பொருத்தமாகத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

இன்றுடன் கலண்டர் சரியா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுட‌ன் எனது கலண்ட‌ர் பொன்மொழிகள் முடிவுக்கு வந்துள்ளன...இது வரை காலமும் நேர‌டியாகவோ,மறைமுகமாக என்னோடு இணைந்திருந்து இந்த பொன்மொழிகளை வாசித்து,ஊக்கம் தந்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.