Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

நுனாவிலானுக்கு கடியனை அவிட்டு விடத்தான் இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image.jpeg

அகாலமரணம்????

மாஹாண சபை

Link to comment
Share on other sites

12814615_747239308743970_432560283936741

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

image.jpeg

அகாலமரணம்????

மாஹாண சபை

கெட்ட கேட்டுக்கு ரியூப் லைட் வேறை tw_angry:

Link to comment
Share on other sites

tw_dizzy:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

கெட்ட கேட்டுக்கு ரியூப் லைட் வேறை tw_angry:

ஒரு முறை நிக்கவெரட்டியவில் ஒரு கொலை சம்பவம் நடந்திருந்தது. அது சம்பந்தமாக 5 பேர் கைதாயினர்.

கொழும்பின் தனியார் டிவி செய்தியறிவிப்பாளினி வாசித்தார்

"நிக்கர வெட்டிய சந்தேகநபர்கள் ஐவர் கைது"!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

ஒரு முறை நிக்கவெரட்டியவில் ஒரு கொலை சம்பவம் நடந்திருந்தது. அது சம்பந்தமாக 5 பேர் கைதாயினர்.

கொழும்பின் தனியார் டிவி செய்தியறிவிப்பாளினி வாசித்தார்

"நிக்கர வெட்டிய சந்தேகநபர்கள் ஐவர் கைது"!!!!!

ஆதாரம் கீதாரம் ஏதாவது இருக்கா?  office chair icon

Link to comment
Share on other sites

On ‎14‎/‎03‎/‎2016 at 2:48 AM, MEERA said:

image.jpeg

அகாலமரணம்????

மாஹாண சபை

 

சோம பாணம் அருந்திவிட்டு எழுதியிருப்பாரோ

Link to comment
Share on other sites

யாழ் - கொழும்பு இன்ரசிற்றியிலிருந்து..

 

1trhhd.jpg

எழுதியவர் ரொம்ப கடுப்பேத்துறார் மை லோர்ட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

யாழ் - கொழும்பு இன்ரசிற்றியிலிருந்து..

 

1trhhd.jpg

எழுதியவர் ரொம்ப கடுப்பேத்துறார் மை லோர்ட்

இப்பத்தானே சிங்கள சகோதரங்கள் தமிழ் படிக்க வெளிக்கிட்டிருக்கினம். போகப்போக எல்லாம் சரிவரும். சரிவரேக்கை தமிழ் அங்கை இருக்காது.:cool:

Link to comment
Share on other sites

14 minutes ago, குமாரசாமி said:

இப்பத்தானே சிங்கள சகோதரங்கள் தமிழ் படிக்க வெளிக்கிட்டிருக்கினம். போகப்போக எல்லாம் சரிவரும். சரிவரேக்கை தமிழ் அங்கை இருக்காது.:cool:

அப்படி ஒரு தமிழன் கிடைக்கவில்லையா இதை சரிபார்க்க என்பதுதான் என்ர கடுப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

அப்படி ஒரு தமிழன் கிடைக்கவில்லையா இதை சரிபார்க்க என்பதுதான் என்ர கடுப்பு

ஜீவன் சார்! அந்தக்காலம் தொடக்கம் நடக்கிற பிறச்சனைதானே....விட்டுடுங்க சார்....ரெஞ்சனாகாதீங்க tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை தெரிந்தே செய்யப்படும் பிழைகள். அதாவது பிழை தெரியும் படியாக எழுதுகிறார்கள்....!

லகர, னகர சரியாக எழுதுகிறவருக்கு வ  வுக்கும்  க   வுக்கும் வித்தியாசம் தெரியாதா....!

மாகாண சபைக்கு  மிகச் சிரமப்பட்டு ஹா எழுதியிருக்கு...!

நினைவு மண்டபத்துக்கும்  அகால மரணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு...!

எழுதிய நாதாரி என்ன கோதாரிக்கு இப்படி எழுதினதோ தெரியல்ல....!  tw_blush:

Link to comment
Share on other sites

first class reserved - 

முதல் வகுப்பு முன்பதிவு

நம்ம கூகிளாண்டவர்கூட அழகாக எழுதிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா,

முன்பதிவு என்றால் அட்வான்ஸ் புக்கிங் அல்லவா?

ரிசேர்வட் இற்கு ஒதுக்கப்பட்டுள்ள என்பது சரியாகவே படுகிறது. 

"அது தலித்துகளுக்காக ஒதுக்கப் பட்ட தொகுதி"

"It's a constituency reserved for the Dalits".

முன்பதிவு பதிவு செய்யும் முறை. ரிசேர்வ்ட் என்பது எந்த இருக்கை உங்களுக்கு ஒதுக்கப் பட்டது என்பதை குறிக்கும் நிலை.

 

தவிரவும் இதில் நாமும் கொஞ்சம் "கைபட்டால் குற்றம் கால் பட்டா குற்றம்" மனோநிலையிலும் இருக்கிறோம்.

நம்மில் எத்தனை பேருக்கு " பல்லா, மஹாத்தையா, பலயாங்" மேலும் சில வசவுகளைதாண்டி சிங்களம் தெரியும்?

அவர்களும் அப்படித்தானே இருப்பார்கள். அட்லீஸ்ட் முயற்சியாவது செய்கிறார்களே.

 

19 hours ago, குமாரசாமி said:

ஆதாரம் கீதாரம் ஏதாவது இருக்கா?  office chair icon

5 பேர் சேந்து வெட்டி இருக்காங்க, நீங்க ஆதாரம் கேட்டா? வெட்டினவன் கையோட கொண்டுபோய்டான் அப்பு.

Link to comment
Share on other sites

13 hours ago, goshan_che said:

ஜீவா,

முன்பதிவு என்றால் அட்வான்ஸ் புக்கிங் அல்லவா?

ரிசேர்வட் இற்கு ஒதுக்கப்பட்டுள்ள என்பது சரியாகவே படுகிறது. 

உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகின்றேன். நான் கூகிளாண்டவர்கூட தமிழை சரியாக எழுதுகின்றார் என்பதற்காக குறிப்பிட்டிருந்தேன். திருத்துவதற்காக ஒரு சிறிய முயற்சி எடுத்துள்ளேன். திருத்தினால் பின்னர் அறியத்தருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவை 45 நிமிடத்தில் இருந்து பாருங்கள் ,ஆனால் இதுக்கும் நான் அண்மையில் பதிந்த வீடியோவுக்கும் சத்தியமா தொடர்பில்லை :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.