Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • Replies 3.8k
  • Created
  • Last Reply

376111_2434676739217_1020654231_2736856_1314015610_n.jpg

நல்லதோர் வீணை செய்தோம்

அதை

நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்

சொல்லடி சிவசக்தி

எம்மை சுடர் மிகு அறிவுடன்

ஏன்

படைக்கவில்லை..............................??

தொடர்புகளுக்கு: nizhali@gmail.com

சிட்டிவேஷன் சோங் நல்லாப் பொருந்துது நிழலி... :D:lol:

(எழுத்துப் பிழைத்திருத்தம் செய்யப் பட்டுள்ளது...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெடுதலை எண்ணும், தறுதலைகளுக்கா விடுதலை வேண்டிப் பாடினேன்? -பாரதியார்.

422780_212360618871958_100002940653296_382644_428144351_n.jpg

Link to comment
Share on other sites

கெடுதலை எண்ணும், தறுதலைகளுக்கா விடுதலை வேண்டிப் பாடினேன்? -பாரதியார்.

422780_212360618871958_100002940653296_382644_428144351_n.jpg

அந்த பச்சைப் போத்தலே சாட்சி...இந்தப் படம் ஒரு photoshopped படம் என்று... போத்தலை cut and paste பண்ணி இருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

chidambaram1-300_18032012.jpgsiva-shankar-menan_mknarayanan-300x190.jpg

மன்னிக்கவேண்டும்! எங்களால் ஒருசில கொலைகளை செய்யமுடியாது.ஆயிரக்கணக்கில் என்றால்........ டீலா? நோ டீலா?

Link to comment
Share on other sites

148758378_jeBAT-L.jpg

இனங்களின் புரிந்துணர்வு

இதுக்கு மேலே வளையவும் முடியாது!சுருளவும் முடியாது!

11.gif

04_CP_MAYAKKAM_ENNA_854464e.jpg

draft_lens11030451module155511613photo_1322662086Bharathis_Poem_Tamil.png

kavithai.jpg02072007-THN14image1.jpg

நகைச்சுவையாக மட்டும் இணைக்கப்படுகிறது

ஒரு பெண்ணின் தற்கொலை சம்பந்தமான ஒரு படம் மட்டும் நீக்கப்படுகின்றது: நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவனடா என்னைத்திண்ணையில் தடை செய்தது!... - கோபத்துடன் கோமகன் பிரான்ஸ் வீதிகளில் பிஸ்ரலுடன்.. :lol: :lol:

எல்லாம் பொருந்துது

கலர்தான் உதைக்குது.... :lol::D :D :D :D

422128_10150667405197272_708992271_8806261_345942563_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

402400_251215691620471_100001961266939_588531_1956759106_n.jpg

உதை கொஞ்ச நாள் முன் யாரோ அரைகுறையாக இணைத்த மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பேர் அண்ட் லவ்லி போட்டுக் கொண்டு வாரார்! :D

Link to comment
Share on other sites

eletri1a.jpg

நாங்களும் முச்சக்கர வண்டி ஓட்டுவோமெல்ல!

unusual-tree-growth-3.jpg

கனடாவுக்கு வரும்போது வைத்தது

25 வருசத்தில் இப்படியாகிவிட்டது

Link to comment
Share on other sites

unusual-tree-growth-3.jpg

கனடாவுக்கு வரும்போது வைத்தது

25 வருசத்தில் இப்படியாகிவிட்டது

நீலப் பறவை 25 வருடமாகக் கனடாவில்?????

Link to comment
Share on other sites

santhanam-stills.jpg

சலூன்காரர்: உங்க முடியை எப்புடி வெட்டெணும்?

வாடிக்கையாளர்: ஒழுங்கா வெட்டப்பா அது போதும்.

சலூன்காரர்: நெடுக்காவா குறுக்காவா?

வாடிக்கையாளர்: ஒழுங்கா வெட்டச் சொன்னா, ஒழுங்கா வெட்டப்பா.

அதை விட்டிட்டு எனக்கு மொட்டையைப் போட்டாய்..... கெட்டாய்.

சட்டை கிழியும் சொல்லிப்போட்டன்.

Link to comment
Share on other sites

யாருக்கு எழுதினீர்கள்???

இணைப்பைஅழுத்தி சென்றுபாருங்கள்,அங்கிருந்து வெட்டி ஒட்டமுடியாது.அதுதான் அப்படி எழுதினேன்.அங்கிருந்து தொடர்ந்து இணைப்புகளை ஏற்படுத்தி செல்லுங்கள்.அபூர்வமான படங்களை பார்வையிடலாம்

http://joeschwartz.net/extras/pics/index.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இவரு...? கண்டுபிடியுங்கள் பாக்கலாம்...(சிறு உதவி - ஆள் திண்ணையில் கடலை போடப் போய்க்கொண்டிருக்கிறார்...)

305971_390806587610536_311919005499295_1401134_1886891828_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் குறுக்க கட்டுவமில்ல...

374550_390974237593771_311919005499295_1401890_1578083013_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டிக்குப்போன பாட்டி பாட்டிலோட... :lol:

399280_390155674342294_311919005499295_1399172_227996725_n.jpg

மண்ணு பட்டாலும் கண்ணு பட்டுடக்கூடாது...

385578_390109587680236_311919005499295_1398962_455195875_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா மச்சான்...ஜாலியா நீச்சலடிக்கலாம்...

417742_388135631210965_311919005499295_1391445_135429091_n.jpg

கிகிகீ..ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்கு...எனக்கு..?

426211_387456197945575_311919005499295_1389789_469770539_n.jpg

அடி மடியில கையை வைச்சிட்டாளே... :D

426877_387381464619715_311919005499295_1389598_1124112729_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் எதிரிக்கு கூட இந்த நிலமை வரக்கூடாது... :(

404327_372583562766172_311919005499295_1348991_13003923_n.jpg

ரொம்ப அவசரமா வந்திட்டுது..... :D

417978_385368604821001_311919005499295_1384904_1701418319_n.jpg

Link to comment
Share on other sites

நாங்களும் குறுக்க கட்டுவமில்ல...

374550_390974237593771_311919005499295_1401890_1578083013_n.jpg

விசுகு யாழ்கள (பிரான்ஸ் )ஒன்று கூடலுக்கு தேனீரோடு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.