Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் உச்சி மன்டேல சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குதே.....உன்னை நான் பார்த்தாலே கிர்ர்ர்ர்ர்ர்ர்ருங்கேதே....

427231_363013057056468_220700674621041_1233330_790260139_n.jpg

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அங்கிளை யார் யார்க்கெல்லாம் புடிச்சிருக்கின்னு சொல்லுங்க பாக்கலாம்.... :D

422639_257672147652857_100002302226814_569070_7241868_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகருக்காகக் காத்திருந்து பார்...

உன் கடவாயில் எச்சில் வழிவது கூட உனக்குத்தெரியாது....

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தாலும்

உன் ரவுசருக்குள் சில்லெண்டு இருக்கும்....

உள்ளுக்குள் பெனியன் கிளிஞ்சிருந்தாலும்

வெளியே கொலரை அயன்பண்ணி போடுவாய்...

உலகம் உன்னை வெட்டிப்பயல் என்று சொல்லும்...

உருப்படாதவன் என்று ஏசும்...

எல்லாவற்றுக்கும் பல்லைக் காட்டுவாய்...

வெக்கம் உன் வீட்டு வேலிதாண்டி

வெளியேறி இருக்கும்...

காத்திருந்து காத்திருந்து கால்வலித்தாலும்

வீட்டுக்குப் போகமாட்டாய்...

வீதியால் போகிறவர்களின் ஏளனப் பார்வைகள் உன் கண்களுக்குத் தெரியாது...

தெருநாயுடன் ஒரு நாயாய்

சோறு தண்ணி மறந்து தெருவில் கிடப்பாய்...

இத்தனைக்கும் நீ ரெடி என்றால்

பிகருக்காகக் காத்திருந்து பார்...

551247_185334408253080_100003295672634_289095_203983732_n.jpg

Link to comment
Share on other sites

கரப்பாலை முடிவைச்சிட்டு கல்லுக்கு ஒடர் கொடுக்க வேணா போன ஒஸ்ரேலியாகாறன் ஒருத்தன் அந்தபக்கம் வந்து திறந்துவிட்டிடான். சரி போட்ட முதலை தன்னும் திருப்பி எடுப்பம்.

27.jpg

Link to comment
Share on other sites

மனிதனுக்கு பல வழிகளில் உதவும் (மடி)கணனிகள்

419428_260526780696890_100002187094503_586482_1616458336_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை சீ(தீ)ட்டினால் புலியாகவும் மறுவாள் என்பது இதுதானா 091463-tiger.jpg

090876-tiger.jpg

என்ர சுபேஸ் கண்ணாவை தேடிறன், எங்கிருந்தாலும் ஓடியத்திடுங்க, என்னை ஏமாத்திப்புட்டு டேட்டிங்க்கு அலையிறியளா?

937967-germany-body-painting.jpg

Link to comment
Share on other sites

என்ர சுபேஸ் கண்ணாவை தேடிறன், எங்கிருந்தாலும் ஓடியத்திடுங்க, என்னை ஏமாத்திப்புட்டு டேட்டிங்க்கு அலையிறியளா?

937967-germany-body-painting.jpg

சுபேஸ், கவனமப்பு! அம்பிட்டியளோ - ஒட்ட நறுக்கிப் போடுவா! -- வாலை! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா மாதிரி, நானும் ஒரு போட்டோகிராபரா ஒரு நாளைக்கு வரணும்!

524279_364170710287677_354570657914349_1038795_512665374_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா மாதிரி, நானும் ஒரு போட்டோகிராபரா ஒரு நாளைக்கு வரணும்!

524279_364170710287677_354570657914349_1038795_512665374_n.jpg

இவவை படமெடுத்தவருக்கு, எவ்வளவு கலையார்வம் இருந்திருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

937967-germany-body-painting.jpg.

சுபேஸ், கவனமப்பு! அம்பிட்டியளோ - ஒட்ட நறுக்கிப் போடுவா! -- வாலை! :lol:

ஓம் அண்ணா...(ஆத்தாடி...ரொம்பக் கோபக்காறியா இருப்பாள் போலிருக்கே...... :lol:)

Naughty dog .... Waiting for mass opening :D

539996_406200639404464_311919005499295_1444008_374078459_n.jpg

சிறுவர் துஸ்பிரயோகம்... :D

543280_406202746070920_311919005499295_1444013_157120151_n.jpg

மறுபடியும் எப்ப மணி 5 ஆகும்... :(

535387_406420172715844_311919005499295_1444619_1979764234_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பர் வேலை முடியமட்டும் பார்த்துக்கிட்டிருக்கிறார் போல :D

287ngcj.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பர் வேலை முடியமட்டும் பார்த்துக்கிட்டிருக்கிறார் போல :D

287ngcj.jpg

Link to comment
Share on other sites

பெண்களை சீ(தீ)ட்டினால் புலியாகவும் மறுவாள் என்பது இதுதானா 091463-tiger.jpg

090876-tiger.jpg

என்ர சுபேஸ் கண்ணாவை தேடிறன், எங்கிருந்தாலும் ஓடியத்திடுங்க, என்னை ஏமாத்திப்புட்டு டேட்டிங்க்கு அலையிறியளா?

937967-germany-body-painting.jpg

இப்படித்தான் முன்பு ஒரு புலியை நரி நெடுக சீண்டியதாம்.ஒரு நாள் நரியை விட்டு புலி கலைக்க நரி ஓடிப்போய் கெவருக்குள்ளால் (கிளை இரண்டாக பிரியும் இடம்)பாய்ந்து ஓட அதேபாதையால் போன புலி அதே கெவருக்குள் மாட்டுபட நரி திரும்பி வந்து மீண்டும் புலிக்கு மேலால் ஏறி பாய்ந்து போய் வழியிலிருந்த வாசிகசாலையில் மித்திரன் பத்திரிகையை வைத்து வாசிக்க மீண்டும் புலி களைத்து நடந்துவர மித்திரன் பத்திரிகையை புலியிடம் காட்டி என்ன ஒரு பெண்புலியின் மேலால் நரியொன்று ஏறித்தாவியதாக செய்தி உள்ளது என்று கூற புலிக்கு கோபம் வர மீண்டும் புலி நரியைத்துரத்த........

ஆகவே சீண்டினாலும் இப்படித்தான் நடக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் முன்பு ஒரு புலியை நரி நெடுக சீண்டியதாம்.ஒரு நாள் நரியை விட்டு புலி கலைக்க நரி ஓடிப்போய் கெவருக்குள்ளால் (கிளை இரண்டாக பிரியும் இடம்)பாய்ந்து ஓட அதேபாதையால் போன புலி அதே கெவருக்குள் மாட்டுபட நரி திரும்பி வந்து மீண்டும் புலிக்கு மேலால் ஏறி பாய்ந்து போய் வழியிலிருந்த வாசிகசாலையில் மித்திரன் பத்திரிகையை வைத்து வாசிக்க மீண்டும் புலி களைத்து நடந்துவர மித்திரன் பத்திரிகையை புலியிடம் காட்டி என்ன ஒரு பெண்புலியின் மேலால் நரியொன்று ஏறித்தாவியதாக செய்தி உள்ளது என்று கூற புலிக்கு கோபம் வர மீண்டும் புலி நரியைத்துரத்த........

ஆகவே சீண்டினாலும் இப்படித்தான் நடக்கும்

:lol::D அது சிங்கம் என்று நினைக்கிறன்

Link to comment
Share on other sites

381304_223350931067418_132418106827368_511672_1453275705_n.jpg

- facebook இலிருந்து -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்று தமிழில் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தோட கூட்டமா யாரையோ துரத்துற மாதிரி ஓடிர்ரா மாப்ள... :icon_idea:

486247_340675275969829_231943803509644_823475_173595851_n.jpg

Link to comment
Share on other sites

அம்மா என்று தமிழில் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் :icon_idea:

ஐயையோ இது நான் உருவாக்கியதல்ல. facebook இலிருந்து பெறப்பட்டது. கீழே போட மறந்து விட்டேன். போட்டு விடுகிறேன்.

Link to comment
Share on other sites

303443_3498975274682_1280643971_3476512_1517293517_n.jpg

- facebook இலிருந்து -

Link to comment
Share on other sites

காரோடும் போது பக்கத்திலிருப்பவரின் வார்த்தைகள் உங்கள் pressure ஐ கூட்டுகிறதா? இதோ உங்களுக்கான சிறந்த நிவாரணி.....

420649_366992666668744_100000740411368_1144413_888206622_n.jpg

- facebook இலிருந்து -

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.