Jump to content

தாயும் நீயே தந்தை நீயே ..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாயும் நீயே தந்தை நீயே ..........

லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பலரோடு லதாங்க்கினி யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின் பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி கொடுத்த பின் எரியூட்ட பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து ஒரு விடுதிக் நிர்வாகி மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார். .அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும் கவனித்து கொண்டார் .......

லதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில் விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே என்ற மனக்கவலையிலும் அக்காவுக்கு விடை கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால நோக்கம் கல்வியின் முன்னுரிமை என உணர்ந்த இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா லதாவுக்கு இனம்புரியாத பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு இருக்கிறாள்.

பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது. தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள் முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா " என கட்டியணைக்க வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள்.

.வாரம் ஒன்று ஓடிவிட்டது .வார இறுதியில் .பல்கலைகழகம் முடிய ..அவளை வெளியே அழைத்து சென்று ..உரையாடுவான்..அவன் நன்றாக் மாறிவிட்டு இருந்தான். பொறுப்புள்ள தம்பியாக, கஷ்டம் தெரிந்த்வனாக் ..எந்த கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகாதவனாக இருந்ததையிட்டு லதாங்ககினி பெருமைப்பட்டாள். தாய் தந்தையருக்கு பின் தன் பொறுப்பை நன்றாக் உணர்ந்த்வனாக் என் தம்பி வளர்ந்திருக்கிறான் என் பணியை செய்து இருக்கிறேன் என்ற திருப்தியுடன் மன அமைதிபெற்றாள் .

எதிர் பார்த்த அந்த பரிசளிப்பு விழா நாளும் வந்தது ஒருதனியார் வாகனத்தில் உறவினருடன் கண்டிக்கு சென்று ... விழாவில் கலந்து கொண்டனர்........அவன் உடன் இன்னும் இரண்டுபேர் அதி திறமை சித்தி பெற்று இருந்தனர்.உடன் பேராசிரியர்கள் அவனை புகழ்ந்து பேசும்போது கண் கலங்கினாள் . ...விழா முடியும் தருணம் உறவினருக்கான விடுதியில் விருந்துபசாரம் நடக்க இருந்தது அவனும் நண்பர்களும் பிரமாண்டமாக் ஒழுங்கு செய்து இருந்தனர். இவனது பிரிவுக்கான மருத்துவ பேராசியரியர ராஜபாலன் தூரத்து தாய்வழி சொந்தமும் கூட .ஒழுங்க்கமைக்க் பட்ட் மேடையில் மனோகரின் சிறப்புக்கள்.......அவனது கடின உழைப்பும் ..விடாமுயற்சியும் , கூடுதல் உனது சக்தியாக அக்காவின் அன்பும் வழி நடத்தி இருந்தன.என்ற பொருள் பட பேசினார் நன்றி கூறி விருந்து ஆரம்ப மாகும் வேளை .........

ஒலிவாங்கியை கையில் எடுத்த மனோகர் என் அக்காவாக மட்டும் அல்ல என் தாயும் தந்தையுமானவள் .என்ற உணர்வு மேலீட்டினால் ..பாடினான்

படம்: குமரன் சன் ஒப் மகாலட்சுமி

நீயே நீயே ...........தாயும் நீயே தந்தை நீயே .உயிர்த் தோழி நீயே ...(அழகான அன்பை பொழியும் ஒரு பாடல் ) .இதோ ...நீங்களும் கேளுங்கள்...விழா நடுவில் கண்கள் சிவந்து கண்ணீர் பெருகியது லதாவுக்கு ..இதயம் மகிழ்வால் பெருமிதத்தால் விம்மியது

.குறிப்பு:

எனக்கு பிடித்தபாடல் இது பாடலுக்கான எனது உணர்வுகளை உணர்த்தும் சிறுபகிர்வு. .பிடித்திருந்தால் உங்களது ஒரு சில வரிகள் என்னை மகிழ்விக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நன்றி அக்கா பகிர்வுக்கு..

சும்மா அங்க இங்க என்று சுத்தி திரியாமல் இப்படி அடிக்கடி ஏதாவது எழுதுங்கள் பாட்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றிகள் அக்கா..

கதையில் அக்கா,தம்பிக்கு இடையிலான பாசத்தை எடுத்து வந்து இருக்கும் விதம் நன்றாகவே இருக்கிறது..வளக்கமாக சொல்வது தான் எழுத்துப் பிழைகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள்..ஒன்று,இரண்டு எழுத்துப் பிழைகள் இருந்தால் அதை கண்டு கொள்ளாமலும் விடலாம்.ஆனால் பல இடங்களில் எழுத்துப்பிழைகள் இருக்கவே செய்கிறது..எழுதும் போது விடும் பிழைகளை கண்டு கொள்ள முடியாது,பின்னராவது நன்றாக இரண்டு தரம் வாசித்து பிழைகளை சரி செய்து கொள்ளலாம் அல்லவா..இது மற்றத் தளங்கள் போன்று ஏதாச்சும் போஸ்ட் பண்ணினால் மீண்டும் திருத்திக் கொள்ள முடியாது என்று இல்லைத் தானே..:)

Link to comment
Share on other sites

தாயும் நீயே தந்தை நீயே ..........

லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பலரோடு லதாங்க்கினி யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின் பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி கொடுத்த பின் எரியூட்ட பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து ஒரு விடுதிக் நிர்வாகி மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார். .அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும் கவனித்து கொண்டார் .......

லதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில் விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே என்ற மனக்கவலையிலும் அக்காவுக்கு விடை கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால நோக்கம் கல்வியின் முன்னுரிமை என உணர்ந்த இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா லதாவுக்கு இனம்புரியாத பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு இருக்கிறாள்.

பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது. தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள் முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா " என கட்டியணைக்க வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள்.

.வாரம் ஒன்று ஓடிவிட்டது .வார இறுதியில் .பல்கலைகழகம் முடிய ..அவளை வெளியே அழைத்து சென்று ..உரையாடுவான்..அவன் நன்றாக் மாறிவிட்டு இருந்தான். பொறுப்புள்ள தம்பியாக, கஷ்டம் தெரிந்த்வனாக் ..எந்த கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகாதவனாக இருந்ததையிட்டு லதாங்ககினி பெருமைப்பட்டாள். தாய் தந்தையருக்கு பின் தன் பொறுப்பை நன்றாக் உணர்ந்த்வனாக் என் தம்பி வளர்ந்திருக்கிறான் என் பணியை செய்து இருக்கிறேன் என்ற திருப்தியுடன் மன அமைதிபெற்றாள் .

எதிர் பார்த்த அந்த பரிசளிப்பு விழா நாளும் வந்தது ஒருதனியார் வாகனத்தில் உறவினருடன் கண்டிக்கு சென்று ... விழாவில் கலந்து கொண்டனர்........அவன் உடன் இன்னும் இரண்டுபேர் அதி திறமை சித்தி பெற்று இருந்தனர்.உடன் பேராசிரியர்கள் அவனை புகழ்ந்து பேசும்போது கண் கலங்கினாள் . ...விழா முடியும் தருணம் உறவினருக்கான விடுதியில் விருந்துபசாரம் நடக்க இருந்தது அவனும் நண்பர்களும் பிரமாண்டமாக் ஒழுங்கு செய்து இருந்தனர். இவனது பிரிவுக்கான மருத்துவ பேராசியரியர ராஜபாலன் தூரத்து தாய்வழி சொந்தமும் கூட .ஒழுங்க்கமைக்க் பட்ட் மேடையில் மனோகரின் சிறப்புக்கள்.......அவனது கடின உழைப்பும் ..விடாமுயற்சியும் , கூடுதல் உனது சக்தியாக அக்காவின் அன்பும் வழி நடத்தி இருந்தன.என்ற பொருள் பட பேசினார் நன்றி கூறி விருந்து ஆரம்ப மாகும் வேளை .........

ஒலிவாங்கியை கையில் எடுத்த மனோகர் என் அக்காவாக மட்டும் அல்ல என் தாயும் தந்தையுமானவள் .என்ற உணர்வு மேலீட்டினால் ..பாடினான்

படம்: குமரன் சன் ஒப் மகாலட்சுமி

நீயே நீயே ...........தாயும் நீயே தந்தை நீயே .உயிர்த் தோழி நீயே ...(அழகான அன்பை பொழியும் ஒரு பாடல் ) .இதோ ...நீங்களும் கேளுங்கள்...விழா நடுவில் கண்கள் சிவந்து கண்ணீர் பெருகியது லதாவுக்கு ..இதயம் மகிழ்வால் பெருமிதத்தால் விம்மியது

.குறிப்பு:

எனக்கு பிடித்தபாடல் இது பாடலுக்கான எனது உணர்வுகளை உணர்த்தும் சிறுபகிர்வு. .பிடித்திருந்தால் உங்களது ஒரு சில வரிகள் என்னை மகிழ்விக்கும்.

கதை எழுதுவதற்கு முயற்சித்த நிலாமதி அக்காவிற்கு வாழ்த்துக்கள் . உங்கள் கதையில் நிறைகளும் , குறைகளும் கலந்து அழகாக இருக்கின்றது . மனித உணர்வுகளைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கின்றீர்கள் . இந்தக்கதை மறைமுகமாக இன்னுமொரு செய்தியை தொடுகின்றது . எமது சமூகம் டொக்ரர் , என்ஜினியர் , எக்கவுண்டன் என்ற மாயையில் இருந்து இன்னும் விடுபடவில்லை . மேலும் , தொடர்ந்து எழுத எழுதத் தான் சரளமான வர்ணனையுடன் கூடிய எழுத்து நடை வரும் . அது உங்களால் முடியும் . உங்களிடம் நிறையவே எதிர்பார்க்கின்றேன் . ஒரு சில எழுத்துப் பிழைகள் இருந்தாலும் , எதையாவது யாழில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்ற நிலாமதி அக்காவிற்கு ஒரு ஓ...................... :):):) 3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், நிலாமதியக்கா!

கதை நன்றாக இருக்கின்றது!

Link to comment
Share on other sites

உங்கள் கதையில் ஒரு சகோதரியின் மேல் ஒரு தம்பி வைத்திருக்கும் பாசம், மரியாதை, அதன் வழி வரும் உணர்வுகள் என அனைத்தும் அழகு.

எனக்கும் இந்தப் பாட்டு மிகப் பிடிக்கும். உங்கள் கதை மேலும் மெருகு பெற என் வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி அக்கா..கதையை இன்னும் கொஞ்சம் செழுமைப் படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்..; :)

Link to comment
Share on other sites

இந்தக் கதையை தமிழ் சினிமா இயக்குநர் விக்ரமனிடம் கொடுத்தா படமாக எடுப்பார்.

Link to comment
Share on other sites

பச்சையை குத்தி விட்டு நான் உனக்கு இத்தனையாவது பச்சை குத்தி இருக்கிறேன் என்பது ஏதோ உன் ஆக்கம் நல்லா இல்லை என்றாலும் உன் மேல

இரக்கபட்டு போட்டிருக்கிறேன் என்பது போல இருக்கு ஒரு ஆக்கம் நல்லா இருந்தால் அது பிடிச்சு இருந்தால் பச்சை குத்தி ஊக்கபடுத்தலாம் இதை எல்லாமா விளம்பரபடுத்துவாங்க..

இந்தக் கதையை தமிழ் சினிமா இயக்குநர் விக்ரமனிடம் கொடுத்தா படமாக எடுப்பார்.

lol.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதர‌ பாச‌த்தை வைத்து எழுதியுள்ளீர்கள்...தொட‌ர்ந்தும் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

சும்மாவே ஐஸ் வைக்காம,, தவறையும் சொல்லணும்னா...

எழுத்து பிழைகளை கவனிச்சுக்கோங்க .........!

கதை ஆரம்பிச்ச விதத்தை பார்த்தா ,,,

என்னமோ சோகமா முடிக்கபோறீங்கன்னு நெனைச்சேன்...சகோதரம்!

கதைல கூட, மத்தவங்கள நோகடிக்க தெரியாதா உங்களுக்கு?

அந்த கதையைவிட,,,

என்னோட அக்கா நிலாமதி மனசுதான் ,,ரொம்ப அழகு!! :)

Link to comment
Share on other sites

நிலா அக்கா!

கதை கொஞ்சம் மனசைத் தொட்டது.

பாட்டுக்காக கதை எழுதாமல்... கதையை எழுதிப்போட்டு பாட்டைத் தேடுங்கள் அக்கா. இன்னும் ஆழமாக எங்கள் மனதையும் தொடும் உங்கள் எழுத்துக்கள். :) 7

இது என் கருத்து மட்டுமே. தப்பாக இருந்தால் தயவுசெய்து இந்தத் தம்பியை மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து பகிர்ந்த அனை வருக்கும் நன்றி . :lol:. :lol:.. :lol:...

வார இறுதி சற்று நேரமின்மை .உடன் எழுத முடியவில்லை

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.