Jump to content

சொல்லமுடியாத கதை


sathiri

Recommended Posts

நல்லதொரு படைப்பு .வாழ்த்துக்கள் சாத்திரி

நீண்டநாளிற்கு பின்னர் யாழில் கண்டது மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)கொடுத்தவிலைகளிற்கு ஒரு வீதம்கூட பயன்இல்லையே என்கிற விரக்தி.

2)தூரத்தில் நம்பிக்கை தரும் ஒரு சிறு வெளிச்சம்கூடத் தெரியவில்லை

3)வயசாயிட்டுது

நாய் வித்த காசு குரைக்காது. ஆனால் கடிச்சுப்போட்டுது பாத்தியளோ ?

Link to comment
Share on other sites

சொல்ல முடியவில்லைக் கருத்தொன்றும். எல்லா உழைப்பும் அர்ப்பணிப்புகளும் வீணாகி.................... :mellow::huh:

Link to comment
Share on other sites

தேவையற்ற வசனங்கள் இல்லாமல், கதை நல்ல திரில்லர் மாதிரி இருக்கிறது.

எல்லாம் வீணாப் போயிற்று.

நன்றிகள் தப்பிலி எனக்கு கதைகளிற்கு பெரியளவு ஆலாபனைகள் பிடிக்காது.

Link to comment
Share on other sites

கதை வழமை போலவே சூப்பர் சாத்திரி அண்ணா. விறுவிறுப்பா இங்கிலிஸ் படம் பார்த்த மாதிரி இருந்திச்சு. பச்சை முடிஞ்சு போச்சு. வரதர், சுகந்தி, ரவியர் சம்பந்தப்பட்ட மத்திய வங்கி குண்டு வெடிப்பு பற்றி முன்னர் நீங்களோ வேறு யாரோ எழுதிய ஞாபகம். நீங்கள் எழுதிய "மசாயிர்", "ராஜு" அல்லது "கிட்டு" என நினைக்கிறன்.

நீங்கள் எழுதிய சில பெயர்கள் இறுதி சம்பவத்துடன் தொடர்புபட்டவை பின்னர் சிலர் சிறையிலிருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையென்று வாசிக்கும் போது நன்றாக இருக்கின்றது.

நிஜத்தில் அந்த இளைஞன் பட்ட பாடு கண்ணீரைத் தருகின்றது

Link to comment
Share on other sites

இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது.... எழுத்து நடை நல்லா இருக்கு.

சலாவுதீனால் ஒரு முறை விசாரிக்கப்பட்டு இருக்கின்றேன்.

அந்த சிங்கள அதிகாரி, 'உடுபொல' வா அல்லது உடுகம்பொலவா?

Link to comment
Share on other sites

இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது.... எழுத்து நடை நல்லா இருக்கு.

சலாவுதீனால் ஒரு முறை விசாரிக்கப்பட்டு இருக்கின்றேன்.

அந்த சிங்கள அதிகாரி, 'உடுபொல' வா அல்லது உடுகம்பொலவா?

உடுகம்பொல என்றும் ஒருவன் இருந்தவன் அவன் பேலீஸ்எஸ்.பி தர அதிகாரியென நினைக்கிறேன். ஜேவி.பி யினரை மூர்க்கமாக ஒடுக்கியதில் பேர்போனவன். கைது செய்யப்படும் ஜே.வி. பி உனுப்பினர்களின் காதுகளில் இரண்டு பக்கமும் பேனையை வைத்து கைகளால் ஓங்கி அடித்து கொலைசெய்வது அவனது பாணி.. ஆனால் கதையில் வரும் வரும் உடுகொல சிஜடி இங்ஸ்பெக்ரர். .கதையை படிசச்சதும் அட சே ராணியாலை விசாரிக்கப்பட்டிருக்கலாமே என்டொரு பீலிங் தோன்றேல்லையா நிழலி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால முடிஞ்சது. ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது. நன்றிகள்.

*தூரத்தில் நம்பிக்கை தரும் ஒரு சிறு வெளிச்சம்கூடத் தெரியவில்லை*

.......... வரிகள் எல்லோர் மனத்திலும் தீராக ஏக்கமாக அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

பல சமயங்களில் கற்பனைகளை உண்மைச்சம்பவங்கள் மிஞ்சிவிடுகின்றது.

உங்கள் எழுத்துநடை மிக அருமை. தனித்துவமாக இருக்கின்றது. தொடருங்கள்.

கற்பனையே பண்ணி பார்க்கமுடியாத சம்பவங்களும் நடந்தவைதான் எமது போராட்டம். அதற்கு உதாரணங்கள் போராட்டத்தில் புளொட் மற்றும் ஈரோஸ் ஈ.பி ஆகியன் 84 களிலேயே வெளி போராட்ட அமைப்புக்களான பாலஸ்தீன அமைப்புக்கள். ஆபிக்க எரித்திய அமைப்புக்களுடன் தொர்பகளை ஏற்படுத்தி கூட்டுப் பயிற்சிகளும் எடுத்திருந்தன். எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய் எமது போராட்டத்திற்கு தார்மீக உதவிகளை வழங்க புளொட் அமைப்பிற்கு மொறீசியஸ் நாடும். பின்னர் புலிகள் அமைப்பிற்கு ஜெர்மனியும் முன்வந்திருந்தன. ஆனால் எல்லமே சரியாக கையாளப்படவில்லை எல்லமே சரியாக ஒன்று சேர்ந்திருப்பின். 85 தமிழீழம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்திய உளவமைப்பின் பிடியிலிருந்து ஈழ அமைப்புக்கள் தந்திரமாக காய் நகர்த்தியிருக்கவேண்டும்.அதற்கான தந்திர புத்தி எந்த இயக்க தலைவர்களிற்கும் இருந்திருக்கவில்லையென்பதே சோகமான உண்மை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் போராட்ட வாழ்வில் கற்பனைகள் எல்லாமே துச்சமாகி விடுகின்றன! நன்றி சாத்திரியார்!!

Link to comment
Share on other sites

நன்றிகள் தப்பிலி எனக்கு கதைகளிற்கு பெரியளவு ஆலாபனைகள் பிடிக்காது.

நீங்கள் இவ்வாறு எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை . ஒரு கதை அல்லது நாவலுக்கு வெளிப்புறவர்ணனைகள் தேவையில்லை , உங்களுக்குப் பிடிக்காது என்று சொல்கின்றீர்கள் . ஒரு கதையில் அல்லது நாவலில் வெளிப்புற வர்ணனைகள் இல்லாவிட்டால் , ஆடைகள் இல்லாத மனிதரைப் பார்ப்பது போல் இருக்கும் :unsure::unsure:^_^:icon_idea: .

Link to comment
Share on other sites

நீங்கள் இவ்வாறு எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை . ஒரு கதை அல்லது நாவலுக்கு வெளிப்புறவர்ணனைகள் தேவையில்லை , உங்களுக்குப் பிடிக்காது என்று சொல்கின்றீர்கள் . ஒரு கதையில் அல்லது நாவலில் வெளிப்புற வர்ணனைகள் இல்லாவிட்டால் , ஆடைகள் இல்லாத மனிதரைப் பார்ப்பது போல் இருக்கும் :unsure::unsure:^_^:icon_idea: .

கோமகன் நான் எழுதுகின்ற நடந்த சம்பவங்களின் அடிப்படையிலான மற்றும் துயரம் சம்பந்தமான கதைகளைக்குறித்துத்தான் அப்படி கூறியிருந்தேன்.மற்றும்படி பொதுவான கதைகள் உதாரணமாக காதல் மற்றும் உறவுகள் குறித்தகதைகளில் இந்த வர்ணனைகள் ஆலாபனைகள் மெருகேற்றும். என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. அதே நேரம் ஒரு கருவை மட்டுமே கதையாக்குவதற்கு நிச்சயமாக இந்த ஆலாபனைகள் தேவைதான். ஆனால் சில நேரங்களில் சிலர் அதனை அதிகமாக்குவதும் வேண்டத்தாகாததே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நான் எழுதுகின்ற நடந்த சம்பவங்களின் அடிப்படையிலான மற்றும் துயரம் சம்பந்தமான கதைகளைக்குறித்துத்தான் அப்படி கூறியிருந்தேன்.மற்றும்படி பொதுவான கதைகள் உதாரணமாக காதல் மற்றும் உறவுகள் குறித்தகதைகளில் இந்த வர்ணனைகள் ஆலாபனைகள் மெருகேற்றும். என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. அதே நேரம் ஒரு கருவை மட்டுமே கதையாக்குவதற்கு நிச்சயமாக இந்த ஆலாபனைகள் தேவைதான். ஆனால் சில நேரங்களில் சிலர் அதனை அதிகமாக்குவதும் வேண்டத்தாகாததே

இந்தக்கதையிலும் ஆலாபனை இருந்திருக்குது.ஆனால் கதையின் சீரியசான போக்கால் சிலர் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.என்னதான் அடக்கினாலும் நகைச்சுவை ததும்ப எழுதும் கதாசிரியரையும் மீறி அது வந்துதான் ஆகும்.முன்பு கவிதை எழுதிய கதைக்கு சாத்திரி எழுதிய கருத்து இப்ப அவரின் கதையில் எட்டிப்பாத்துள்ளது.நான் மிகவவும் ரசித்தேன் என்பதை விட அதை அந்த இடத்தில் இடைச்சொருகல் என்று நினைக்க வைக்கதமாதிரி புகுத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

திண்ணையில் விசுகு மூன்று நாளைக்கு முதல் ஒரு கேள்வி கேட்டவர்

தமிழீழத்துக்கு ஆதரவு வழங்கிய புத்தி ஜீவிகள் எல்லாரும் எங்கே?

அதற்கு என் பதில்.இந்த கதையை வரைந்தவரும் அப்படியான ஒருவராகும்.காரணம் இவர் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் என்பது தெரிகிறது.

Link to comment
Share on other sites

உண்மை கலந்த கதைக்கு நன்றி.சாத்திரியார்,தொடர்ந்து யாழ் களத்தில் எழுதுங்கள்.

இரண்டு சம்பவங்களில் ஒன்று கொலன்னாவை தாக்குதலா?

Link to comment
Share on other sites

கற்பனையே பண்ணி பார்க்கமுடியாத சம்பவங்களும் நடந்தவைதான் எமது போராட்டம். அதற்கு உதாரணங்கள் போராட்டத்தில் புளொட் மற்றும் ஈரோஸ் ஈ.பி ஆகியன் 84 களிலேயே வெளி போராட்ட அமைப்புக்களான பாலஸ்தீன அமைப்புக்கள். ஆபிக்க எரித்திய அமைப்புக்களுடன் தொர்பகளை ஏற்படுத்தி கூட்டுப் பயிற்சிகளும் எடுத்திருந்தன். எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய் எமது போராட்டத்திற்கு தார்மீக உதவிகளை வழங்க புளொட் அமைப்பிற்கு மொறீசியஸ் நாடும். பின்னர் புலிகள் அமைப்பிற்கு ஜெர்மனியும் முன்வந்திருந்தன. ஆனால் எல்லமே சரியாக கையாளப்படவில்லை எல்லமே சரியாக ஒன்று சேர்ந்திருப்பின். 85 தமிழீழம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்திய உளவமைப்பின் பிடியிலிருந்து ஈழ அமைப்புக்கள் தந்திரமாக காய் நகர்த்தியிருக்கவேண்டும்.அதற்கான தந்திர புத்தி எந்த இயக்க தலைவர்களிற்கும் இருந்திருக்கவில்லையென்பதே சோகமான உண்மை. :(

உண்மையே. இந்திய உளவமைப்பின் தலையீடு மிகப்பெரியதே.

90 களின் பின்னர் தமிழர் மீட்புப் படை என்ற போர்வையில் தமிழகத்தில் இருந்து ஈழம்வந்து புலிகளிடம் பயிற்சியெடுத்தவர்களில் பெரும்பான்மையானோர் உளவுத்துறையினர் என்று சில கதைகள் உண்டு. மேலதிகமாக எதுவும் தெரியது. தமிழகத்தையும் உள்ளடக்கிய அகண்ட தமிழீழம் என்ற ஒரு சிறு எண்ணமும் தமிழர் மீட்புப் படையை உருவாக்க முனைந்தமையும் தான் ராஜீவ் கொலையை விட புலிகளை கருவறுப்பது என்ற இந்திய முடிவுக்கு காரணம் என்று நம்பப் படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ? முன்னர் புலிகள் மீதான் தடையை நீக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் இந்த அகண்ட தமிழீழம் என்பது குறித்து வைக்கோவிடம் கேட்டதும் அவர் மறுத்ததும் செய்தியாகியிருந்தது.

ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010

புலிகள் அகண்ட தமிழீழ கொள்கை வைத்திருந்தார்களா? நீதிபதிகள் வைகோவை கேட்டனர்.

புலிகள் தமது தமிழீழ நாட்டுடன் தமிழ் நாட்டையும் இணைக்கும் திட்டம் இருந்ததா என விடுதலைப்புலிகள் தடை மீதான விவாதத்தினை நடாத்தி வரும் நீதிபதிகள் வைக்கோவிடம் கேட்டனர். வைகோ அதற்கு இல்லை என பதிலளித்தார். விடுதலைப்புலிகள் அகண்ட தமிழீழ திட்டத்தை எப்போதுமே வைத்திருந்ததில்லை. அவர்களின் எந்த ஆவனத்திலும் அப்படி இல்லை. இது ஓர் மாயை, கற்பனை. இப்படியான பலவேறு கற்பனாவாதங்களால்தான் புலிகள் மீதான தடை உள்ளது. என்றார் வைக்கோ.

விடுதலைப்புலிகள் தடை என்பது காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டு அரசின் அரசியல் பழிவாங்கல். இந்த தடையால் கைதுகள், சிறைவைப்புக்கள், துன்புறுத்தல்கள் நடந்தேறுகின்றன எனவே புலிகள் மீதான தடையினை நீக்க கேட்கின்றேன் என்றார் வைக்கோ.

ஆங்கிலவடிவம் இங்கே அழுத்துக. http://www.eelanatham.info/?p=867

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77064

Link to comment
Share on other sites

உண்மை கலந்த கதைக்கு நன்றி.சாத்திரியார்,தொடர்ந்து யாழ் களத்தில் எழுதுங்கள்.

இரண்டு சம்பவங்களில் ஒன்று கொலன்னாவை தாக்குதலா?

பட்டிலந்தை( பாலத்தோட்டை) குண்டுவெடிப்பு காமினிதிசா நாயக்கா மற்றும் ஜ.தே.கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 62 பேர் அனைவரும் கொல்லப்பட்ட சம்பவம். சந்திரிக்கா வெல்வாரென தேர்தலிற்கு முன்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின்போது புலிகள் அமைப்பு சந்திரிக்காவிடம் தெரிவித்திருந்தனர். காமினி இறந்ததும் காமினியின் மனைவி வஜிரா தேர்தலில் நிறுத்தபட்டார். வழைமையாக தற்கொலை குண்டுதாரிகளின் உடல் சிதறினாலும் தலைசேதமடைவதில்லை. தலையை வைத்து குண்டுதாரியை அடையாளம் காண்பது வழைமை ஆனால் இந்தக் குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரியான பெண்ணின் தலையும் சேதமடைந்திருந்ததால் இலங்கை புலனாய்வுத்துறை ஸ்கொட்லாண் யாட்டின் உதவியை நாடியிருந்தது. ஸ்கொட்லாண் நாட்டு சிறப்பு அணியொன்று இலங்கையில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து சிதறிப்போன பெண்ணின் தலையின் பாகங்களை பரிசோதனை செய்து பெண்ணின் உருவத்தினை கணணியின் உதவியுடன் வரைந்து கொடுத்திருந்தனர். ஸ்கொட்லாண் யாட்டிற்கு இது ஒரு பயிற்சி களமாகவும் அமைந்திருந்தது அன்றைகாலங்களில் செய்திகளாக வெளியாகியிருந்தது

சம்பவம் நடைபெற்ற இடத்தின் சரியான சிங்களப்பெயர் தொட்டலங்க. தமிழ் பாலத்தோட்டை .எம்மவர் இரண்டையும் கலந்து பட்டிலந்தை சந்தை என்றே அழைப்பது வழைமை.

திண்ணையில் விசுகு மூன்று நாளைக்கு முதல் ஒரு கேள்வி கேட்டவர்

தமிழீழத்துக்கு ஆதரவு வழங்கிய புத்தி ஜீவிகள் எல்லாரும் எங்கே?

அதற்கு என் பதில்.இந்த கதையை வரைந்தவரும் அப்படியான ஒருவராகும்.காரணம் இவர் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் என்பது தெரிகிறது.

கதையை வரைந்தவர் புத்திசீவியா நாசமா போக :lol: :lol:

Link to comment
Share on other sites

சாத்ஸ் அண்ணை! சத்தியமாகச் சொல்லுகின்றேன். கதையைப் படிச்சிட்டு... தலைசுத்தி விழுந்துபோட்டன்! கதையை கசக்கிப் பிழிஞ்சு எழுதியிருக்குறியள். :rolleyes::lol:

துன்பத்திலயும் ஒரு இன்பத்தை செருகி நல்லாத்தான் கொண்டு போயிருக்குறீங்கள். :wub:

கதையின் நடை,சுவாரசியம், விறுவிறுப்பு எல்லாமே நன்றாக இருந்தாலும் ... யாழில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதனால் பரவாயில்லை. :lol:

ஆனால் நான்தான் பாவம்! :o ரொம்ப உணர்சிவசப்பட்டுடுவன். அப்புறம்.....? :wub::lol:

ஒரு கவிதை கதையை பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல விறுவிறுப்பாக வாசிக்கும்படி உண்மைச்சம்பவத்தினைத் தந்திருக்கிறார் சாத்திரி அவர்கள்.

மத்தியவங்கித்தாக்குதல் பற்றி விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்

http://en.wikipedia.org/wiki/Central_Bank_bombing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்தண்ணா பகிர்வுக்கு,

கறுவல் - செந்தில் கவுண்டரை பார்த்து கேட்ட கேள்வியா இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.