Jump to content

அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா? மு.ஐஸ்வர்யா, திருப்பாச்சேத்தி.

ஆமாம். மூளையில் பற்பல மன உணர்வுகளுக்கென்று கெமிக்கல்கள் உள்ளன. அழுது முடியும்போது இந்த கெமிக்கல்கள் மறைவதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சியால், வேறு ஏதாவது மன உணர்வு தோன்றும் வரை அந்த நிம்மதி நீடிக்கும். நம் மனதில் பொங்கித் ததும்பி அலை மோதும் உணர்வுகள் யாவும் எண்ணங்களால் தூண்டப்படும் கெமிக்கல்களின் தாக்கங்களால் ஏற்படுபவையே கோபம் என்ற உணர்வு வசத்திலிருக்கும் போது உண்மையில் மூளையில் அதற்கான கெமிக்கலின் ஆதிக்கம் நிலவுகிறது. அதன் ஆதிக்கம் நீடிக்கும் வரை மனதில் கோபம் தணியாது மனம் சமாதானமடையாது. கெமிக்கல்களின் அளவு, நீடித்திருக்கும் நேரம் பொறுத்து ஒருவரது சோகம், கோபம் முதலான உணர்வுகள் நிலைக்கும்.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

ஆமாம். எனது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட. மனதில் வைத்திருந்து கொதிப்பதை விட அதை அழுது தீர்த்து விட்டால் மனம் பெரிய பாரம் குறைந்தது போல் இருக்கும் என்பது உண்மை.

Link to comment
Share on other sites

ம்ம்ம் ரொம்ப உண்மை. மனதில் வைக்காமல் அழுது தீர்த்தால் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி சங்கர்லால். என்ன ரஸ் ரூ மச்சா அழாதேங்கோ அப்புறம் தலைடியும் செர்ந்து வந்து இம்சை படுத்தும் :wink: :P

Link to comment
Share on other sites

நிச்சயமா குறையும்..! அழுதுதான் பாருங்களன்..!

சும்மா கண்ணைக் கசக்க வாறதில்ல... மனது உருகி அழ வேண்டும்..! அது மட்டுமில்லாம..கண்ணைச் சுத்திகரிக்க கண்ட கெமிக்கலையும் பாவிக்கிறதை விட கண்ணீர்..மிக நல்லது..! என்ன கன நேரம் அழுதா கண் நோகும் வீங்கும் சிவக்கும்..தலையிடிக்கும்..!

என்ன குருவிகள் அழுமா என்றுதானே சந்தேகம்...அழுங்க.. சோகம், கவலை என்றால்..! :wink: :P :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுவதனால் மட்டுமல்ல தமது கவலைகளை தமக்கு நெருங்கியவர்களுடன் பகிர்வதன் மூலமும் பாரத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

அழுதால் கவலை குறையும் என்பது உண்மைதான்! ஆனால் எத்தனை காலங்கள் தான் அழமுடியும் கவலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது

Link to comment
Share on other sites

அழுவதால் மனப்பாரம் குறையும். ஆனால் அதற்குரிய பிரச்சனை தீருமா?

Link to comment
Share on other sites

முதலில் மனதை இயல்புக்கு கொண்டு வர வேண்டும்..அழுத்தம் தரும் விடயங்களை அதற்குள் பூட்டி வைத்து வேகிறதிலும் அழுது தீர்த்துட்டால் கொஞ்சத்துக்கு என்றாலும் மனம் அமைதி பெறும்..! அப்புறம் பிரச்சனைக்கு தீர்வு தேடலாம்...! நிச்சயமா கவலை வேதனைகளைச் சுமந்து கொண்டு...முறையான தீர்வு தேட முடியாது..சிந்திச்சு...! அதற்கு மனம் இயல்பில் அமைதியாக இருக்க வேண்டும்..! :( :idea:

Link to comment
Share on other sites

ஆமாம். எனது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட. மனதில் வைத்திருந்து கொதிப்பதை விட அதை அழுது தீர்த்து விட்டால் மனம் பெரிய பாரம் குறைந்தது

மனதில் வைக்காமல் அழுது தீர்த்தால் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்

பெண்கள் நீங்கள் சொல்லுறீங்கள் அழுவதால் பாரம் குறையுது எண்டு ஆனா அதோடை அழுது சில காரியங்களையும் சாதிச்சு விடுகிறீங்களே.................. எங்களை போல் திடமான(மன்னிக்கவும்) ஆண்கள் அழுதால் சொல்லுறீங்கள் கோழையள் மாதிரி அழுவதாக எங்களுக்கு என்ன வழி மனச்சுமையை குறைப்பதுக்கு வீட்டிலை மனுசி அழுதா........... ஏதோ நான்தான் மனுசியை கொடுமைப்படுத்திவிட்டதாக மாமானர் முறைச்சுப் பாக்கிறார் ...........உண்மேலை ஆண்கள் பாவம்தான்..........(சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்திட்டன்.. :lol: சப்போட்டுக்கு கதைக்க..அது சரி நான் இப்ப என்ன கதைக்கனும்..... :roll:

Link to comment
Share on other sites

ஒண்டும் கதைக்கவேண்டாம்.............போய் கலியாணத்தைக் கட்டிக் கொண்டு இஞ்சாலை வாரும் கதை தன்ரைபாட்டிலை வரும்

Link to comment
Share on other sites

பெண்கள் நீங்கள் சொல்லுறீங்கள் அழுவதால் பாரம் குறையுது எண்டு ஆனா அதோடை அழுது சில காரியங்களையும் சாதிச்சு விடுகிறீங்களே.................. எங்களை போல் திடமான(மன்னிக்கவும்) ஆண்கள் அழுதால் சொல்லுறீங்கள் கோழையள் மாதிரி அழுவதாக எங்களுக்கு என்ன வழி மனச்சுமையை குறைப்பதுக்கு வீட்டிலை மனுசி அழுதா........... ஏதோ நான்தான் மனுசியை கொடுமைப்படுத்திவிட்டதாக மாமானர் முறைச்சுப் பாக்கிறார் ...........உண்மேலை ஆண்கள் பாவம்தான்..........(சப்போட்டுக்கு ஆராவது கதையுங்கோவன்)

நீங்களும் அழுங்கோ அங்கிள் யாரு உங்களை அழ வேண்டாம் என்டா?? என்ன பெண்கள் அழுது காரியம் சாதித்து விடுகிறார்களா? எங்கள் வீட்டில் அழுதாலும் நினைச்சது கிடைக்காது பட் ஒன்று மட்டும் தாரளமாக கிடைக்கும் :cry:

Link to comment
Share on other sites

நீங்களும் அழுங்கோ அங்கிள் யாரு உங்களை அழ வேண்டாம் என்டா?? என்ன பெண்கள் அழுது காரியம் சாதித்து விடுகிறார்களா? எங்கள் வீட்டில் அழுதாலும் நினைச்சது கிடைக்காது பட் ஒன்று மட்டும் தாரளமாக கிடைக்கும் :cry:

உண்மைதான்...அழுதால் தான் கூட அடிப்பேன் என்று அம்மா முந்தி பேசுவா.. :cry: :cry:

அழுவதால்..மனசுமை குறையும் ஆனால் தலை இடி வரும்.

ஆனால்..அழுதால் கண்ணுக்கு நல்லதாமே..கண்ணில் தெரியாமல் விழுந்த அழுக்குகள் எடுபடுமாமே..உண்மையா? :roll:

Link to comment
Share on other sites

:lol::lol::lol:

தேவையா உமக்கு நிதர்சன்?

தேவை தான் ரசி அக்கா..தேவை என்று தானே மு.அங்கிளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தவர்.. :lol::D:D அதுவும் என்ன கதைக்கவென்று அவரட்டையே கேள்வி வேறு.. :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.