Jump to content

"தூள்கிங் ராமராஜன் கைது"


Recommended Posts

http://www.nitharsanam.com/?art=15470

நன்பர்களே "தூள்கிங் ராமராஜன் கைது"

சுவிஸ் நாட்டின் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் ராமராஜன் ஐநா முன்றலில் விலங்கிடப்பட்டார். - ஜெனீவாப் பொலிசாருக்கு நெருக்கமானவர் கொடுத்த தவலையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை.

ஜ வியாழக்கிழமைஇ 23 பெப்ரவரி 2006 ஸ ஜ மௌலானா ஸ

main45jd.jpg

சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டு பிரதிநிதியும் சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சமாதானத்துக்கு எதிரான அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல திருடனும் தேசவிரோத ஊடகமொன்றை லண்டனில் இருந்து நடாத்திவரும் இராமராஜன் எனப்படும் போதைவஸ்து முஸ்தபா சுவிஸ் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுவிஸ் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் சுவிஸ் நாட்டுக்கு வரமுடியாமல் தடை விதிக்கப்பட்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். சுவிஸ் நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஆட்கடத்தல் வங்கி அட்டை மோசடி உட்பட ஒரு கொலையுடனும் தொடர்புடைய இவர் தொடர்பாக ஜெனிவா பொலிசாருக்கு இவருடைய வழக்கு இலக்கம் உட்பட பல உண்மைகள் அடங்கிய தகவலுடன் பொலிசாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கொடுத்த தகவலையடுத்து இவர் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். இவர் சுவிஸ் நாட்டில் பயங்கரமான குற்றங்களைச் செய்துவிட்டுத் தப்பிச்சென்று இலங்கையிலிருந்து வந்திருப்பதாக அகதி அந்தஸ்துக் கோரியிருந்தார். நீண்டகாலமாக சுவிஸ் நாட்டுப் பொலிசாரால் தேடப்பட்ட இவரைக் கண்டறிந்து தருமாறு சுவஸ் பொலிசார் தமக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு தெரிவித்திருந்தனர். இவர் யேர்மனியில் இருந்து சட்டவிரோதமாக சுவிசுக்குள் வந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, தகுந்த பயண ஆவணங்கள் இல்லாத நிலையிலேயே கைதானார். சமாதானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குடிபோதையில் வீதியால் சென்று கொண்டிருந்த மக்களுக்கு இடையூறு விளைவித்த போது ஏற்பட்ட குழப்பத்தின் போது பொலிசார் தலையிட்டபோதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களாலேயே ராமராஜன் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்று சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. (மேலதிக தகவல்கள் விரைவில்)

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply

நடந்த சம்பவம் உண்மைதான் ராமராஜன் கைதுசெய்யப்பட்டுள்ளார் இதுவரை விடுதலையாகவில்லை ஆனால் சுவிஸ் காவல்துறை என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதும் தெரியவரவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினித் உண்மை செய்திகளைத்தானே போட்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

தூள்கிங் ராமராஜன், கண்டிப்பாக தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில்தான் சுவிஸ் சென்றிருக்க வேண்டும். சிலவேலை சுவிச் நாட்டில் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ள விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடாத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் கூட பின்புலத்தில் இருந்திருக்கலாம்.

இவற்றை உரியவர்கள் சுவிஸ் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அண்மைக்காலங்களில், ராமராஜன் சார்ந்த கும்பல்களால் ஈழத்தில் நடாத்தப்பட்ட படுகொலைகளையும் தெரியப்படுத்த வேண்டும்.

ராமராஜன் தொடர்பான தகவல்களை தனிநபர்களாகவே பொலிஸாருக்குத் தெரியப்படுத்தலாம்!!

பி.கு: கள நிர்வாகிகள் இத் "கோழிக்கள்ளன் கைது" என்ற தலைப்பை தயவு செய்து "தூள்கிங் ராமராஜன் கைது" என்று மாற்றி விடுங்கள்!!!

Link to comment
Share on other sites

வினித் உண்மை செய்திகளைத்தானே போட்டிருக்கிறார்

வினித் என்றால் உண்மை, உண்மை என்றால் வினித்

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்சில் எழும்புத்துண்டுக்காக சொந்த இனத்தினைக்காட்டிக்கொடுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள்மன்னன் "ராமராஜனின்" கைதுக்கு பின்னால், சுவிஸிலிருந்து இயங்கும் புளொட் கும்பல் இருந்திருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. அங்கு நடாத்தப்பட்ட தெருக்கூத்தில் பங்கேற்க வைப்பதற்காக ஈ.என்.டி.எல்.எப் "ராமராஜனுடன்", சுவிஸ் புளொட் "ரஞ்சன்" பல நாடகங்களை ஆடினாராம். இந்த வலையில் சிக்குண்ட "ராமராஜன்" ஜேர்மனி வழியாக சுவிஸுக்கு களவாக நுளைந்தாராம். தெருக்கூத்தில் பங்கு பற்றி முடியும் தறுவாயில், புளொட் "ரஞ்சந்தான்" பொலிஸாரை அழைத்ததாக தூள்மன்னன் தரப்பு நம்புகிறதாம்.

எந்த ஒரு காலகட்டத்திலும் இண்த்த இரு கூலிக்கும்பல்களும் இனைந்து செயற்பட்டதில்லையாம். குறிப்பாக லண்டனில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் புளொட் "உரும்பிராய் சங்கர்" கோஸ்டி தூல்கிங் "ராமராஜன" பலமாக தாக்கியும், உடமைகளை சேதப்படுத்தியதும் பின் பொலிஸ், நீதிமன்றம் தலையிட்டதும் பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.

இது இப்படியிருக்க, இங்கு லண்டனில் உண்டியாலான் "ஜெயதேவன்", தூள்கிங் "ராமராஜனை" விடுவிப்பதற்காக பிரயத்தனங்களை எடுப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள்கிங்கின் கைது உள்வீட்டு சதியென்றும் கூறப்படுகிறது. செய்தியை உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது. தூள்கிங் "ராமராஜ்"க்கு ஜேர்மனியிலிருந்து தான் வேட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எது எப்படியிருப்பினும், "யாரோ குற்றி அரிசியாகி விட்டது"!! ... அ"றோ"கரா..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள் கிங் கைது பாராட்டப் பட வேண்டிய விடயம்.துரோகிகளுக்கு முடிவு இதுதான்.மற்றவர்கல் உணர்ந்துகொண்டால் சரிதான். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று ஜெனிவாவில் ஜேவிபி, ஜாதிககெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களும், தமிழ்குழுக்களின் ஆதரவாளர்களும் இணைந்து தமிழீழ தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். வெகு குறைவானவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் உட்பட சில தமிழர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி இந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்காற்றிய சிலருடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் முக்கிய உறுப்பினர்கள் தங்களை படம் பிடிக்க முற்பட்டதாகவும், அதனாலேயே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அப்பொழுது தாங்கள் இருவரை பிடித்து வைத்திருந்ததாகவும், ஓடிப் போன மற்றையவர்கள் பொலிஸாரை அழைத்து வந்து ராமராஜ்தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். அத்துடன் ராமராஜ் இன்று காலை விடுவிக்கப்படுவார் எனவும் கூறினார்கள்.

இவர்களின் கூற்றின்படி ஊர்வலத்தை படம் பிடித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் கைது செய்யப்பட்டதும் உண்மை என்று தெரிகிறது. சென்ற முறை இவர்கள் நடத்திய ஊர்வலத்தின் போதும் தேசியத்திற்கு ஆதரவான இரண்டு சிறுவர்கள் படம் பிடிக்க முற்பட்டதாக கூறி இவர்களால் துன்புறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் போவதன் நோக்கமே, தங்களையும் தங்களின் கோரிக்கைகளையும் உலகுக்கு அறிய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அதனாலேயே மக்கள் கூடுகின்ற வீதிகளால் ஊர்வலம் போகின்றனர். ஒரு வெளிப்படையான ஊர்வலத்தை படம் பிடிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் உண்டு. தங்களை படம் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சுபவர்கள் வீதியில் இறங்கி போராடக் கூடாது. ஆனால் யுத்தம் வேண்டாம் என்று ஊர்வலம் போகின்ற இவர்கள் தங்களை படம் பிடிப்பவர்கள் மீது மேற்கொள்ளும் அராஜகங்களில் இருந்தே, இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளலாம். இவ்வாறானவர்கள் தங்களை ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்வது மிகவும் நகைப்பிற்கிடமான ஒன்று.

அதே வேளை ராமராஜ் மீதான கைதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு உள்வீட்டு வேலை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊர்வலத்தில் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஈபிடிபிக்கும் ரிபிசிக்கும் ஆகாது என்பது உலகு அறிந்த விடயம். டக்ளஸ் தேவானந்தாவை ரிபிசி தொடர்ந்து விமர்சித்து வருவதால், ஆத்திரத்தில் இருந்த ஈபிடிபியினர் பொலிஸாரிடம் ராமாராஜை காட்டிக் கொடுத்தனர் எனச் சொல்லப்படும் செய்தியையும் புறம் தள்ளுவதற்கில்லை.

http://www.webeelam.com/seithikal.html

Link to comment
Share on other sites

உங்கை ஒரு தளம் புரண்டு புரண்டு அழுது வடிக்குது. உவன் காமரசான் வரலாறு இது தான். அண்டப புழகு புழுகி ஒரு பெண்ணை சுவிசிலை மடக்கினான்.. அவ நல்ல காசு வைச்சிருந்தாஇ அது தான்இ பிறவு அங்கை கள்ள மட்டை கடன் மட்டை து}ள் வியாபாரம் போடர் போன்ற வற்றிலை இருக்க சுவிஸ் பொலிஸ் இவனை மடக்கிப்போட்டுது. பிணையிலை வெளியிலை வந்த ராமராசு அங்கை மடக்கின பொட்டையை மயக்கி லண்டனுக்க தப்பி வந்திட்டான். பிறமு திரும்ப அங்கை போகையில்லை. உந்த ரீபீசி நடத்தின பணக்கொள்ளை விழா சுவிசிலை நடந்தும் போகயில்லை. ஆன இப்ப பிரித்தானிய புத்தகம் சமாளிக்கலாம் எண்டு போனவனை சுவிஸ் பொலிஸ் மடக்கிப்போட்டுது. உந்த வ பிறந்ததுதின்றை மனிசியும் இப்ப ரீபிசியிலை அழுது கொட்டுறா. தம்பி காமராசுவும் உண்டியலானும் இப்ப மொட்டை கடிதாசி பிசினசு தான் செய்யினம். ஆனால் கடைசியை காமராசனுக்கே இந்த கதி என்டால் உண்டியலான்???? வெகு விரைவில்.

Link to comment
Share on other sites

சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரிபிசி வானொலி நிறுவனர் ராமராஜன் கைது.

போதைவஸ்து கடத்தல், ஆட்கடத்தல், மற்றும் வங்கிக் கடன்அட்டை(கிரடிற்காட்) மோசடி போன்ற சர்வதேச கிரிமினல் குற்றங்களில் நீண்டகாலம் ஈடுபட்டவரும் ரிபிசி வானொலியின் இயக்குனருமான திரு. ராஜராஜன்(முஸ்தப்பா) அவர்களை நேற்று புதன்கிழமை சுவிஸ்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை ஜெனீவாவில் அரச தரப்பினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களில் அரசதரப்பினரின் கோரிக்கையை முன்வைத்து அதாவது போர் நிறுத் உடன்படிக்கையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என வலியுத்தி ஜெனீவாவில் ஐநா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டபோதே இராமராஜனால் பாதிக்கபட்ட ஒருவரால் இவரது பழைய வழங்கு இலங்கம் பொலிசாருக்கு வழங்கப்பட்டு இவரது சர்வதேச குற்றங்கள் தெரியப்படுத்தியதை அடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த சுவிஸ்லாந்து காவல்துறையினர் இராமராஜன் அவர்களை விலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.

சுவிஸ் நாட்டில் இவருக்கான தடை இருந்த போதிலும் ஜேர்மனி நாடு சென்று தரைவழியாக சட்டவிரோதமாக சுவிஸ் நாட்டின் எல்லையைக் கடந்து சென்று ஜெனீவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைதாக்கிய குடிபோதையில் புலி எதிர்ப்பு கோசங்களை எழுப்பிக்கொண்டிருந்த சமயமே சுவிஸ்லாந்து காவல்துறையினரல் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சுவிஸ்லாந்து நாட்டில் இவர் வசித்த காலத்தில் போதைவஸ்து வியாபாரம் வங்கிக் கடன்அட்டை மோசடி, மற்று திருட்டுத்தனமான கடன் அட்டை தாயரித்தல், கூலிக்கு ஆட்களை அமர்த்தி கொலைகள் செய்தல் போன்ற சர்வதேச கிரிமினல் குற்றங்கள் செய்தமைக்காக சுவிஸ்லாந்து காவல்துறையினரால் வலைவிரித்து தேடப்பட்டு வந்தார்.

இதன்காரணமாக சுவிஸ்லாந்து நாட்டிலில் சிறுதுகாலம் தலைமறைவாக ஒழித்துத்திரிந்த ராமராஜன் அவர்கள் பிரித்தானியா சென்று சிறீலங்காவில் இருந்து வந்ததாகக் கூறி அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். தனது பெயரை மாற்றி இலங்கை அரசின் உதவியுடன் வேறு பெயரில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் தாயாரித்து புதிய கடவுச்சீட்டை (ரவல் டொக்கியூமன்) எடுத்து லண்டனில் வசித்து வந்தார்.

இலங்கை மற்றும் இந்திய உளவுத் துறையின் ஆதரவுடன் செத்து விழுத்து கிடந்த ரிபிசி வானொலியை மீளக் கட்டியெழுப்பி புலி எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

அண்மைக் காலமாக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து ஐரோப்பிய நாடுகளில் வன்முறைகளை தோற்றுவிப்பதோடு புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக மாற்று அமைப்புக்களில் இருக்கும் தமிழ்த் தேச விரோதிகளை இணைத்து ஐரோப்பிய நாடுகளில் ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என நடத்துவதோடு ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் சிறீலங்கா தூதுவராலங்களின் உதவியுடன் அரச தரப்பு சந்திப்புகளை ஏற்படுத்தி ஆனந்த சங்கரி ஐயா போன்றவர்களில் உதவியோடு புலி எதிர்ப்பு பிரச்சாரங்களை நடத்தி வந்தார்.

இன்னொரு புறம் ஐரோப்பிய நாடுகளில் இளம் சமூகத்தினரை கூலிக்கு அமர்த்தி விடுதலை ஆதரவாளர்களை மீது அடிதடி மற்றும் கத்திக்குத்து போன்றவற்றை திட்டமிட்டு நடத்திவந்தார். சிலநேரங்களில் தமது ஆதரவாளர்களைக் கூட கூலிக்கு அமர்த்திய ஆட்களை வைத்து தாக்கியிருக்கின்றார். இதனால் புலிகளே இதைச் செய்து வருகின்றனர் என ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் மூலமாக அந்தந்த நாட்டு காவல்துறையில் முறைப்பாடுகளைச் செய்து புலிகள் ஐரோப்பிய தேசத்தில் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற மாயையை உருவாக்கி ஐரோப்பிய தேசத்தில் விடுதலைப் புலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்கிக்கொண்டிருந்தவர்.

தமது ஆதரவாளர்களை வைத்து ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் அலுவலங்களில் இருந்து கதைப்பது போன்றும் விடுதலைப் புலிகளின் நகரப் பிரதிநிகளின் பெயர்களைக் கூறிக்கொண்டு தமிழ் மக்களில் பணம் தராதவர்கள் மற்றும் விடுதலையின் எதிர்ப்பாளர்களின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் தொலைபேசி அடித்து புலிகள் கதைப்பதாகத் தெரிவித்து அந்த மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் விரட்டும் நடவடிக்கைகளில் அண்மைக்காலமாக முன்னெடுத்த சூத்திரதாரியாக விளங்கியவர்.

அடிக்கடி கொழும்பு சென்று மகிந்தராஜபக்ச, கருனா, மற்றும் ஆனந்த சங்கரி போன்றவர்களைச் சந்தித்து அவர்களின் திட்டங்களை ஐரோப்பிய தேசத்தில் நடைமுறைப்படுத்தி வருபவர்.

இப்படிப்பட்ட சர்வதேச கிரிமினல் ரிபிசி வானொலியில் ஐனநாயகம் பேசலாமா?

அல்லது தன்னை ஜனநாயகவாதியாக இனம் காட்ட முற்படலாமா?

சிந்தியுங்கள் மக்களே............? .

எட்டப்பர் இணையத்தளம்

http://www.eddappar.com/content/view/36/26/

Link to comment
Share on other sites

ஆப்பு இறுக்கினவர் சுவிஸ் பொலிசுக்கை பெரிய தலையாம். அந்தமாதிரிதானம் ஆப்பை செருகினவர். இவர் ஆரோ வருவார் அவருக்கு 2 தரும அடி ஆக்களை வைச்சு சுவிசிலை கொடுப்பம் எண்டுதானாம் போனவர் ஆனால் அவர் பெரிய சுளியன் இவரை வெண்ட சீமான் உடனை இவரை அங்க வரவச்சு திட்டமிட்டபடி பொலிஸ் வாகனத்திலை அவம் கூட வந்தாரம். இவர் ஆள் தூக்கு என்ட பொலிஸ் போய் அப்பிச்சுதாம்.

தூள் மன்னன் திகைச்சே போட்டாராம். சுவிஸ் பொலிசுக்கு ரொலிபிளேயரை தெரியும் என்டு ஒரு பொய் சொன்னாராம். சுவிஸ் பொலிஸ் சொல்லிச்சுதாம் ஏன் இங்கு இருந்து கடத்தினதூள் கிறிமினல் வேலைகள் எல்லாத்தையும் அவருக்கு பளக்கியாச்சோ என்டு.

ஆப்பு இறுக்கினவர் அலுவலை முடிச்சுக்கொண்டு போகவேன்டிய இடத்திற்கு போட்டாராம்.

பாவம் தூள் மன்னின் விடுதலைக்கு தூள் வானொலியும் இரங்கவில்லை.

ஜெனிவா வருகிற ஒருவருக்கு அடிக்கபோய் சீமான் கம்பிய கவனமாக என்னுறாராம். அடிக்கிறதுக்கு வசதியாக ஏற்பாடு செய்தவரும் அடிவாங்க ஜெனிவா வந்தவரும் சந்தோசமாக போகவேன்டிய பொலிஸ் வாகனத்திலையே போய் சோர்ந்து விட்டினமாம்.

தூள் மன்னன் இனி கம்பி எண்னி வெளியால வந்தாலும் அங்காலை வாழ்கையிலை தலைவச்சு படுக்க முடியாதமாதிரி பொலிசார் செய்திருக்கினமாம். ஆனால் எப்ப வெளியால சூரியனை பாப்பரோ தெரியாது.

ஊண்டியலானுக்கு சந்தோசமாம். ****

எல்லாம் தூள்தான்.

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

இவன் செய்யும் ஆர்ப்பாட்டங்களை செய்தியாக போடு பிபிசி

இவன் கைது செய்யப்பட்டதை செய்தியில் போடுவார்களா?

:?: :?: :?: :?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன புரிந்து கொண்டதற்கு நன்றி.நான் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பேன்.

அன்புடன்

மாலு

Link to comment
Share on other sites

வணக்கம் மக்கலே!

து}ள் கிங்கை வெளியில் எடுக்க பலத்த முயற்சிகள் நடக்குது! 50ஆயிரம் பிராங்க் பிரட்ட மனிசி கடன் கேட்டு அலையிறாவாம். லண்டனிலை உந்த து}ள் கிங் வாங்கின கடன் மட்டும் ஒரு லச்சம் பவுண் வரும். இஞ்சை கை விரிச்சிட்டினம். வெகு விரைவில் வானொலயில் காசு கேட்க திட்டம் போடினமாம். ஜெர்மனியிலிருந்து சிலர் அவரை மீட்க நகை முதல் கொண்டு அனைத்தையும் அடகு வைத்து காசு பிரட்டுகினமாம். சங்கரியார் சிறீ லங்கா அரசிற்கு ஒரு விண்ணப்பம் விடுத்திருக்கிறாராம். ஆனால் காசு கட்ட சிறீ லங்கா அரசு மறுத்து விட்டது. காசு கட்ட இப்ப அவற்றை ஆக்ள் ஓடி;திரியினம். அதிகதாம நாளை காலை அல்லது இன்று மாலை காசு கட்டப்படும். பிட்டத்தட்ட 50அயிரம் பிராங்க். காசு கட்டியதும் வங்கி இவரை விடுவிக்கலாம் என்ற பின் தான் விடுவரார்கள். ஜெர்மினியிலிருந்து விசர்க கதை கதைக்கும் கூட்டமும் இந்த காமராசனின் மனிசின் சொந்தக்காரரும் காசு பிரட்டி எடுக்க உள்ளார்கள. வந்த பிறகு பாருங்கோ எப்படி பல்டி அடிக்கிறான் என்று! எவன் பிடி பட்டதுக்கும் புலியளை தான் சாடுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். முதலில் எல்லோருக்கும் கருப்பனின் தாழ்மையான வணக்கங்கள்.

ராமராஜ் என்றொரு தனிநபரையோ...அல்லது ஊடகவியலளனையோ அவன் இவன் என்று எழுதுவதை - முதலில் நிறுத்துங்கள்.அது யாராக இருந்தாலும் தேசியத்து ஆதரவான அல்லது எதிராக இருக்கலாம். கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள். அதை விடுத்து அவன் இவன் என்று உஙள் கோபத்தை அநாகரிகமான வார்த்தைகளில் காட்டாதீர்கள்.

தேசியத்திற்கு எதிரானவர்கள் எல்லாம் போக்கிரிகளாகவும் ஆதரவானவர்கள் எல்லாம் நாகரிகமான மனிதர்களாகவும் காணும் தன்மை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.சகிப்புத்தன்மை என்பது நம்மவர்களிடம் குறைந்துகொண்டு வருகின்றது போலவே தெரிகிறது.

ரீபிசியோ அல்லது காமராஜோ....சரியோ தவறோ அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ ஆனால் சொல்வதற் எதிர்ப்பதற்கு நமக்கு இருக்கும் உர்மைபோல்தான் அவர்களிற்கும் சொல்வதற்கும் இருக்கிறது.

தவறு கண்டால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

வணக்கம் மக்கலே!

து}ள் கிங்கை வெளியில் எடுக்க பலத்த முயற்சிகள் நடக்குது! 50ஆயிரம் பிராங்க் பிரட்ட மனிசி கடன் கேட்டு அலையிறாவாம். லண்டனிலை உந்த து}ள் கிங் வாங்கின கடன் மட்டும் ஒரு லச்சம் பவுண் வரும். இஞ்சை கை விரிச்சிட்டினம். வெகு விரைவில் வானொலயில் காசு கேட்க திட்டம் போடினமாம். ஜெர்மனியிலிருந்து சிலர் அவரை மீட்க நகை முதல் கொண்டு அனைத்தையும் அடகு வைத்து காசு பிரட்டுகினமாம். சங்கரியார் சிறீ லங்கா அரசிற்கு ஒரு விண்ணப்பம் விடுத்திருக்கிறாராம். ஆனால் காசு கட்ட சிறீ லங்கா அரசு மறுத்து விட்டது. காசு கட்ட இப்ப அவற்றை ஆக்ள் ஓடி;திரியினம். அதிகதாம நாளை காலை அல்லது இன்று மாலை காசு கட்டப்படும். பிட்டத்தட்ட 50அயிரம் பிராங்க். காசு கட்டியதும் வங்கி இவரை விடுவிக்கலாம் என்ற பின் தான் விடுவரார்கள். ஜெர்மினியிலிருந்து விசர்க கதை கதைக்கும் கூட்டமும் இந்த காமராசனின் மனிசின் சொந்தக்காரரும் காசு பிரட்டி எடுக்க உள்ளார்கள. வந்த பிறகு பாருங்கோ எப்படி பல்டி அடிக்கிறான் என்று! எவன் பிடி பட்டதுக்கும் புலியளை தான் சாடுவான்.

உவன் ஜெயதேவன்னிடம் இல்லாத காசா? என்ன சுத்து மாத்து? உவங்கள் இதை சாட்டி காசு சேர்க்க போயினம்

அவன் வந்து வைப்பான் ஆப்பு...............கொடுத்த காசு கொடுத்தது தான் திரும்ப தரமுடியாது என்று.

கவனம் சுகு******, வ***பு. ல***** :P :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா....பாவம் ஜெயராஜ்...

செத்த பாம்பை எதுக்கு இப்டி போட்டு அடிக்கிறிங்க...

விட்ருங்க பாவம்....

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அடடா....பாவம் ஜெயராஜ்...

செத்த பாம்பை எதுக்கு இப்டி போட்டு அடிக்கிறிங்க...

விட்ருங்க பாவம்....

:lol:  :lol:  :lol:  :lol:

:P :P :P :P

Link to comment
Share on other sites

மனிதராய் பிறந்த நாம் செய்யும் செயல்களுக்கு தக்க பலன்களை ஒருபோதும் அடையாமல் போனதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதராய் பிறந்த நாம் செய்யும் செயல்களுக்கு தக்க பலன்களை ஒருபோதும் அடையாமல் போனதில்லை.

ஊமை எப்போது ஆன்மிகவாதியானீர்கள்??? :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.