Jump to content

"தூள்கிங் ராமராஜன் கைது"


Recommended Posts

http://www.nitharsanam.com/?art=15470

நன்பர்களே "தூள்கிங் ராமராஜன் கைது"

சுவிஸ் நாட்டின் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் ராமராஜன் ஐநா முன்றலில் விலங்கிடப்பட்டார். - ஜெனீவாப் பொலிசாருக்கு நெருக்கமானவர் கொடுத்த தவலையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை.

ஜ வியாழக்கிழமைஇ 23 பெப்ரவரி 2006 ஸ ஜ மௌலானா ஸ

main45jd.jpg

சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டு பிரதிநிதியும் சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சமாதானத்துக்கு எதிரான அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல திருடனும் தேசவிரோத ஊடகமொன்றை லண்டனில் இருந்து நடாத்திவரும் இராமராஜன் எனப்படும் போதைவஸ்து முஸ்தபா சுவிஸ் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுவிஸ் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் சுவிஸ் நாட்டுக்கு வரமுடியாமல் தடை விதிக்கப்பட்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். சுவிஸ் நாட்டில் போதைவஸ்து வியாபாரம் ஆட்கடத்தல் வங்கி அட்டை மோசடி உட்பட ஒரு கொலையுடனும் தொடர்புடைய இவர் தொடர்பாக ஜெனிவா பொலிசாருக்கு இவருடைய வழக்கு இலக்கம் உட்பட பல உண்மைகள் அடங்கிய தகவலுடன் பொலிசாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கொடுத்த தகவலையடுத்து இவர் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். இவர் சுவிஸ் நாட்டில் பயங்கரமான குற்றங்களைச் செய்துவிட்டுத் தப்பிச்சென்று இலங்கையிலிருந்து வந்திருப்பதாக அகதி அந்தஸ்துக் கோரியிருந்தார். நீண்டகாலமாக சுவிஸ் நாட்டுப் பொலிசாரால் தேடப்பட்ட இவரைக் கண்டறிந்து தருமாறு சுவஸ் பொலிசார் தமக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு தெரிவித்திருந்தனர். இவர் யேர்மனியில் இருந்து சட்டவிரோதமாக சுவிசுக்குள் வந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, தகுந்த பயண ஆவணங்கள் இல்லாத நிலையிலேயே கைதானார். சமாதானத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குடிபோதையில் வீதியால் சென்று கொண்டிருந்த மக்களுக்கு இடையூறு விளைவித்த போது ஏற்பட்ட குழப்பத்தின் போது பொலிசார் தலையிட்டபோதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களாலேயே ராமராஜன் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்று சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. (மேலதிக தகவல்கள் விரைவில்)

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply

நடந்த சம்பவம் உண்மைதான் ராமராஜன் கைதுசெய்யப்பட்டுள்ளார் இதுவரை விடுதலையாகவில்லை ஆனால் சுவிஸ் காவல்துறை என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதும் தெரியவரவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினித் உண்மை செய்திகளைத்தானே போட்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

தூள்கிங் ராமராஜன், கண்டிப்பாக தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில்தான் சுவிஸ் சென்றிருக்க வேண்டும். சிலவேலை சுவிச் நாட்டில் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ள விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடாத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் கூட பின்புலத்தில் இருந்திருக்கலாம்.

இவற்றை உரியவர்கள் சுவிஸ் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அண்மைக்காலங்களில், ராமராஜன் சார்ந்த கும்பல்களால் ஈழத்தில் நடாத்தப்பட்ட படுகொலைகளையும் தெரியப்படுத்த வேண்டும்.

ராமராஜன் தொடர்பான தகவல்களை தனிநபர்களாகவே பொலிஸாருக்குத் தெரியப்படுத்தலாம்!!

பி.கு: கள நிர்வாகிகள் இத் "கோழிக்கள்ளன் கைது" என்ற தலைப்பை தயவு செய்து "தூள்கிங் ராமராஜன் கைது" என்று மாற்றி விடுங்கள்!!!

Link to comment
Share on other sites

வினித் உண்மை செய்திகளைத்தானே போட்டிருக்கிறார்

வினித் என்றால் உண்மை, உண்மை என்றால் வினித்

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்சில் எழும்புத்துண்டுக்காக சொந்த இனத்தினைக்காட்டிக்கொடுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள்மன்னன் "ராமராஜனின்" கைதுக்கு பின்னால், சுவிஸிலிருந்து இயங்கும் புளொட் கும்பல் இருந்திருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. அங்கு நடாத்தப்பட்ட தெருக்கூத்தில் பங்கேற்க வைப்பதற்காக ஈ.என்.டி.எல்.எப் "ராமராஜனுடன்", சுவிஸ் புளொட் "ரஞ்சன்" பல நாடகங்களை ஆடினாராம். இந்த வலையில் சிக்குண்ட "ராமராஜன்" ஜேர்மனி வழியாக சுவிஸுக்கு களவாக நுளைந்தாராம். தெருக்கூத்தில் பங்கு பற்றி முடியும் தறுவாயில், புளொட் "ரஞ்சந்தான்" பொலிஸாரை அழைத்ததாக தூள்மன்னன் தரப்பு நம்புகிறதாம்.

எந்த ஒரு காலகட்டத்திலும் இண்த்த இரு கூலிக்கும்பல்களும் இனைந்து செயற்பட்டதில்லையாம். குறிப்பாக லண்டனில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் புளொட் "உரும்பிராய் சங்கர்" கோஸ்டி தூல்கிங் "ராமராஜன" பலமாக தாக்கியும், உடமைகளை சேதப்படுத்தியதும் பின் பொலிஸ், நீதிமன்றம் தலையிட்டதும் பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.

இது இப்படியிருக்க, இங்கு லண்டனில் உண்டியாலான் "ஜெயதேவன்", தூள்கிங் "ராமராஜனை" விடுவிப்பதற்காக பிரயத்தனங்களை எடுப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள்கிங்கின் கைது உள்வீட்டு சதியென்றும் கூறப்படுகிறது. செய்தியை உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது. தூள்கிங் "ராமராஜ்"க்கு ஜேர்மனியிலிருந்து தான் வேட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எது எப்படியிருப்பினும், "யாரோ குற்றி அரிசியாகி விட்டது"!! ... அ"றோ"கரா..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள் கிங் கைது பாராட்டப் பட வேண்டிய விடயம்.துரோகிகளுக்கு முடிவு இதுதான்.மற்றவர்கல் உணர்ந்துகொண்டால் சரிதான். :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று ஜெனிவாவில் ஜேவிபி, ஜாதிககெல உறுமய கட்சியின் ஆதரவாளர்களும், தமிழ்குழுக்களின் ஆதரவாளர்களும் இணைந்து தமிழீழ தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். வெகு குறைவானவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் உட்பட சில தமிழர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி இந்த ஊர்வலத்தை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்காற்றிய சிலருடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் முக்கிய உறுப்பினர்கள் தங்களை படம் பிடிக்க முற்பட்டதாகவும், அதனாலேயே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அப்பொழுது தாங்கள் இருவரை பிடித்து வைத்திருந்ததாகவும், ஓடிப் போன மற்றையவர்கள் பொலிஸாரை அழைத்து வந்து ராமராஜ்தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியதால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். அத்துடன் ராமராஜ் இன்று காலை விடுவிக்கப்படுவார் எனவும் கூறினார்கள்.

இவர்களின் கூற்றின்படி ஊர்வலத்தை படம் பிடித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், ரிபிசி பணிப்பாளர் ராமராஜ் கைது செய்யப்பட்டதும் உண்மை என்று தெரிகிறது. சென்ற முறை இவர்கள் நடத்திய ஊர்வலத்தின் போதும் தேசியத்திற்கு ஆதரவான இரண்டு சிறுவர்கள் படம் பிடிக்க முற்பட்டதாக கூறி இவர்களால் துன்புறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் போவதன் நோக்கமே, தங்களையும் தங்களின் கோரிக்கைகளையும் உலகுக்கு அறிய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அதனாலேயே மக்கள் கூடுகின்ற வீதிகளால் ஊர்வலம் போகின்றனர். ஒரு வெளிப்படையான ஊர்வலத்தை படம் பிடிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் உண்டு. தங்களை படம் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சுபவர்கள் வீதியில் இறங்கி போராடக் கூடாது. ஆனால் யுத்தம் வேண்டாம் என்று ஊர்வலம் போகின்ற இவர்கள் தங்களை படம் பிடிப்பவர்கள் மீது மேற்கொள்ளும் அராஜகங்களில் இருந்தே, இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொள்ளலாம். இவ்வாறானவர்கள் தங்களை ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்வது மிகவும் நகைப்பிற்கிடமான ஒன்று.

அதே வேளை ராமராஜ் மீதான கைதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு உள்வீட்டு வேலை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊர்வலத்தில் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஈபிடிபிக்கும் ரிபிசிக்கும் ஆகாது என்பது உலகு அறிந்த விடயம். டக்ளஸ் தேவானந்தாவை ரிபிசி தொடர்ந்து விமர்சித்து வருவதால், ஆத்திரத்தில் இருந்த ஈபிடிபியினர் பொலிஸாரிடம் ராமாராஜை காட்டிக் கொடுத்தனர் எனச் சொல்லப்படும் செய்தியையும் புறம் தள்ளுவதற்கில்லை.

http://www.webeelam.com/seithikal.html

Link to comment
Share on other sites

உங்கை ஒரு தளம் புரண்டு புரண்டு அழுது வடிக்குது. உவன் காமரசான் வரலாறு இது தான். அண்டப புழகு புழுகி ஒரு பெண்ணை சுவிசிலை மடக்கினான்.. அவ நல்ல காசு வைச்சிருந்தாஇ அது தான்இ பிறவு அங்கை கள்ள மட்டை கடன் மட்டை து}ள் வியாபாரம் போடர் போன்ற வற்றிலை இருக்க சுவிஸ் பொலிஸ் இவனை மடக்கிப்போட்டுது. பிணையிலை வெளியிலை வந்த ராமராசு அங்கை மடக்கின பொட்டையை மயக்கி லண்டனுக்க தப்பி வந்திட்டான். பிறமு திரும்ப அங்கை போகையில்லை. உந்த ரீபீசி நடத்தின பணக்கொள்ளை விழா சுவிசிலை நடந்தும் போகயில்லை. ஆன இப்ப பிரித்தானிய புத்தகம் சமாளிக்கலாம் எண்டு போனவனை சுவிஸ் பொலிஸ் மடக்கிப்போட்டுது. உந்த வ பிறந்ததுதின்றை மனிசியும் இப்ப ரீபிசியிலை அழுது கொட்டுறா. தம்பி காமராசுவும் உண்டியலானும் இப்ப மொட்டை கடிதாசி பிசினசு தான் செய்யினம். ஆனால் கடைசியை காமராசனுக்கே இந்த கதி என்டால் உண்டியலான்???? வெகு விரைவில்.

Link to comment
Share on other sites

சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரிபிசி வானொலி நிறுவனர் ராமராஜன் கைது.

போதைவஸ்து கடத்தல், ஆட்கடத்தல், மற்றும் வங்கிக் கடன்அட்டை(கிரடிற்காட்) மோசடி போன்ற சர்வதேச கிரிமினல் குற்றங்களில் நீண்டகாலம் ஈடுபட்டவரும் ரிபிசி வானொலியின் இயக்குனருமான திரு. ராஜராஜன்(முஸ்தப்பா) அவர்களை நேற்று புதன்கிழமை சுவிஸ்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை ஜெனீவாவில் அரச தரப்பினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களில் அரசதரப்பினரின் கோரிக்கையை முன்வைத்து அதாவது போர் நிறுத் உடன்படிக்கையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என வலியுத்தி ஜெனீவாவில் ஐநா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டபோதே இராமராஜனால் பாதிக்கபட்ட ஒருவரால் இவரது பழைய வழங்கு இலங்கம் பொலிசாருக்கு வழங்கப்பட்டு இவரது சர்வதேச குற்றங்கள் தெரியப்படுத்தியதை அடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த சுவிஸ்லாந்து காவல்துறையினர் இராமராஜன் அவர்களை விலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.

சுவிஸ் நாட்டில் இவருக்கான தடை இருந்த போதிலும் ஜேர்மனி நாடு சென்று தரைவழியாக சட்டவிரோதமாக சுவிஸ் நாட்டின் எல்லையைக் கடந்து சென்று ஜெனீவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைதாக்கிய குடிபோதையில் புலி எதிர்ப்பு கோசங்களை எழுப்பிக்கொண்டிருந்த சமயமே சுவிஸ்லாந்து காவல்துறையினரல் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சுவிஸ்லாந்து நாட்டில் இவர் வசித்த காலத்தில் போதைவஸ்து வியாபாரம் வங்கிக் கடன்அட்டை மோசடி, மற்று திருட்டுத்தனமான கடன் அட்டை தாயரித்தல், கூலிக்கு ஆட்களை அமர்த்தி கொலைகள் செய்தல் போன்ற சர்வதேச கிரிமினல் குற்றங்கள் செய்தமைக்காக சுவிஸ்லாந்து காவல்துறையினரால் வலைவிரித்து தேடப்பட்டு வந்தார்.

இதன்காரணமாக சுவிஸ்லாந்து நாட்டிலில் சிறுதுகாலம் தலைமறைவாக ஒழித்துத்திரிந்த ராமராஜன் அவர்கள் பிரித்தானியா சென்று சிறீலங்காவில் இருந்து வந்ததாகக் கூறி அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். தனது பெயரை மாற்றி இலங்கை அரசின் உதவியுடன் வேறு பெயரில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் தாயாரித்து புதிய கடவுச்சீட்டை (ரவல் டொக்கியூமன்) எடுத்து லண்டனில் வசித்து வந்தார்.

இலங்கை மற்றும் இந்திய உளவுத் துறையின் ஆதரவுடன் செத்து விழுத்து கிடந்த ரிபிசி வானொலியை மீளக் கட்டியெழுப்பி புலி எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

அண்மைக் காலமாக ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து ஐரோப்பிய நாடுகளில் வன்முறைகளை தோற்றுவிப்பதோடு புலி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக மாற்று அமைப்புக்களில் இருக்கும் தமிழ்த் தேச விரோதிகளை இணைத்து ஐரோப்பிய நாடுகளில் ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என நடத்துவதோடு ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் சிறீலங்கா தூதுவராலங்களின் உதவியுடன் அரச தரப்பு சந்திப்புகளை ஏற்படுத்தி ஆனந்த சங்கரி ஐயா போன்றவர்களில் உதவியோடு புலி எதிர்ப்பு பிரச்சாரங்களை நடத்தி வந்தார்.

இன்னொரு புறம் ஐரோப்பிய நாடுகளில் இளம் சமூகத்தினரை கூலிக்கு அமர்த்தி விடுதலை ஆதரவாளர்களை மீது அடிதடி மற்றும் கத்திக்குத்து போன்றவற்றை திட்டமிட்டு நடத்திவந்தார். சிலநேரங்களில் தமது ஆதரவாளர்களைக் கூட கூலிக்கு அமர்த்திய ஆட்களை வைத்து தாக்கியிருக்கின்றார். இதனால் புலிகளே இதைச் செய்து வருகின்றனர் என ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் மூலமாக அந்தந்த நாட்டு காவல்துறையில் முறைப்பாடுகளைச் செய்து புலிகள் ஐரோப்பிய தேசத்தில் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள் என்ற மாயையை உருவாக்கி ஐரோப்பிய தேசத்தில் விடுதலைப் புலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை உருவாக்கிக்கொண்டிருந்தவர்.

தமது ஆதரவாளர்களை வைத்து ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் அலுவலங்களில் இருந்து கதைப்பது போன்றும் விடுதலைப் புலிகளின் நகரப் பிரதிநிகளின் பெயர்களைக் கூறிக்கொண்டு தமிழ் மக்களில் பணம் தராதவர்கள் மற்றும் விடுதலையின் எதிர்ப்பாளர்களின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் தொலைபேசி அடித்து புலிகள் கதைப்பதாகத் தெரிவித்து அந்த மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் விரட்டும் நடவடிக்கைகளில் அண்மைக்காலமாக முன்னெடுத்த சூத்திரதாரியாக விளங்கியவர்.

அடிக்கடி கொழும்பு சென்று மகிந்தராஜபக்ச, கருனா, மற்றும் ஆனந்த சங்கரி போன்றவர்களைச் சந்தித்து அவர்களின் திட்டங்களை ஐரோப்பிய தேசத்தில் நடைமுறைப்படுத்தி வருபவர்.

இப்படிப்பட்ட சர்வதேச கிரிமினல் ரிபிசி வானொலியில் ஐனநாயகம் பேசலாமா?

அல்லது தன்னை ஜனநாயகவாதியாக இனம் காட்ட முற்படலாமா?

சிந்தியுங்கள் மக்களே............? .

எட்டப்பர் இணையத்தளம்

http://www.eddappar.com/content/view/36/26/

Link to comment
Share on other sites

ஆப்பு இறுக்கினவர் சுவிஸ் பொலிசுக்கை பெரிய தலையாம். அந்தமாதிரிதானம் ஆப்பை செருகினவர். இவர் ஆரோ வருவார் அவருக்கு 2 தரும அடி ஆக்களை வைச்சு சுவிசிலை கொடுப்பம் எண்டுதானாம் போனவர் ஆனால் அவர் பெரிய சுளியன் இவரை வெண்ட சீமான் உடனை இவரை அங்க வரவச்சு திட்டமிட்டபடி பொலிஸ் வாகனத்திலை அவம் கூட வந்தாரம். இவர் ஆள் தூக்கு என்ட பொலிஸ் போய் அப்பிச்சுதாம்.

தூள் மன்னன் திகைச்சே போட்டாராம். சுவிஸ் பொலிசுக்கு ரொலிபிளேயரை தெரியும் என்டு ஒரு பொய் சொன்னாராம். சுவிஸ் பொலிஸ் சொல்லிச்சுதாம் ஏன் இங்கு இருந்து கடத்தினதூள் கிறிமினல் வேலைகள் எல்லாத்தையும் அவருக்கு பளக்கியாச்சோ என்டு.

ஆப்பு இறுக்கினவர் அலுவலை முடிச்சுக்கொண்டு போகவேன்டிய இடத்திற்கு போட்டாராம்.

பாவம் தூள் மன்னின் விடுதலைக்கு தூள் வானொலியும் இரங்கவில்லை.

ஜெனிவா வருகிற ஒருவருக்கு அடிக்கபோய் சீமான் கம்பிய கவனமாக என்னுறாராம். அடிக்கிறதுக்கு வசதியாக ஏற்பாடு செய்தவரும் அடிவாங்க ஜெனிவா வந்தவரும் சந்தோசமாக போகவேன்டிய பொலிஸ் வாகனத்திலையே போய் சோர்ந்து விட்டினமாம்.

தூள் மன்னன் இனி கம்பி எண்னி வெளியால வந்தாலும் அங்காலை வாழ்கையிலை தலைவச்சு படுக்க முடியாதமாதிரி பொலிசார் செய்திருக்கினமாம். ஆனால் எப்ப வெளியால சூரியனை பாப்பரோ தெரியாது.

ஊண்டியலானுக்கு சந்தோசமாம். ****

எல்லாம் தூள்தான்.

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

இவன் செய்யும் ஆர்ப்பாட்டங்களை செய்தியாக போடு பிபிசி

இவன் கைது செய்யப்பட்டதை செய்தியில் போடுவார்களா?

:?: :?: :?: :?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன புரிந்து கொண்டதற்கு நன்றி.நான் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பேன்.

அன்புடன்

மாலு

Link to comment
Share on other sites

வணக்கம் மக்கலே!

து}ள் கிங்கை வெளியில் எடுக்க பலத்த முயற்சிகள் நடக்குது! 50ஆயிரம் பிராங்க் பிரட்ட மனிசி கடன் கேட்டு அலையிறாவாம். லண்டனிலை உந்த து}ள் கிங் வாங்கின கடன் மட்டும் ஒரு லச்சம் பவுண் வரும். இஞ்சை கை விரிச்சிட்டினம். வெகு விரைவில் வானொலயில் காசு கேட்க திட்டம் போடினமாம். ஜெர்மனியிலிருந்து சிலர் அவரை மீட்க நகை முதல் கொண்டு அனைத்தையும் அடகு வைத்து காசு பிரட்டுகினமாம். சங்கரியார் சிறீ லங்கா அரசிற்கு ஒரு விண்ணப்பம் விடுத்திருக்கிறாராம். ஆனால் காசு கட்ட சிறீ லங்கா அரசு மறுத்து விட்டது. காசு கட்ட இப்ப அவற்றை ஆக்ள் ஓடி;திரியினம். அதிகதாம நாளை காலை அல்லது இன்று மாலை காசு கட்டப்படும். பிட்டத்தட்ட 50அயிரம் பிராங்க். காசு கட்டியதும் வங்கி இவரை விடுவிக்கலாம் என்ற பின் தான் விடுவரார்கள். ஜெர்மினியிலிருந்து விசர்க கதை கதைக்கும் கூட்டமும் இந்த காமராசனின் மனிசின் சொந்தக்காரரும் காசு பிரட்டி எடுக்க உள்ளார்கள. வந்த பிறகு பாருங்கோ எப்படி பல்டி அடிக்கிறான் என்று! எவன் பிடி பட்டதுக்கும் புலியளை தான் சாடுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். முதலில் எல்லோருக்கும் கருப்பனின் தாழ்மையான வணக்கங்கள்.

ராமராஜ் என்றொரு தனிநபரையோ...அல்லது ஊடகவியலளனையோ அவன் இவன் என்று எழுதுவதை - முதலில் நிறுத்துங்கள்.அது யாராக இருந்தாலும் தேசியத்து ஆதரவான அல்லது எதிராக இருக்கலாம். கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள். அதை விடுத்து அவன் இவன் என்று உஙள் கோபத்தை அநாகரிகமான வார்த்தைகளில் காட்டாதீர்கள்.

தேசியத்திற்கு எதிரானவர்கள் எல்லாம் போக்கிரிகளாகவும் ஆதரவானவர்கள் எல்லாம் நாகரிகமான மனிதர்களாகவும் காணும் தன்மை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.சகிப்புத்தன்மை என்பது நம்மவர்களிடம் குறைந்துகொண்டு வருகின்றது போலவே தெரிகிறது.

ரீபிசியோ அல்லது காமராஜோ....சரியோ தவறோ அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ ஆனால் சொல்வதற் எதிர்ப்பதற்கு நமக்கு இருக்கும் உர்மைபோல்தான் அவர்களிற்கும் சொல்வதற்கும் இருக்கிறது.

தவறு கண்டால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

வணக்கம் மக்கலே!

து}ள் கிங்கை வெளியில் எடுக்க பலத்த முயற்சிகள் நடக்குது! 50ஆயிரம் பிராங்க் பிரட்ட மனிசி கடன் கேட்டு அலையிறாவாம். லண்டனிலை உந்த து}ள் கிங் வாங்கின கடன் மட்டும் ஒரு லச்சம் பவுண் வரும். இஞ்சை கை விரிச்சிட்டினம். வெகு விரைவில் வானொலயில் காசு கேட்க திட்டம் போடினமாம். ஜெர்மனியிலிருந்து சிலர் அவரை மீட்க நகை முதல் கொண்டு அனைத்தையும் அடகு வைத்து காசு பிரட்டுகினமாம். சங்கரியார் சிறீ லங்கா அரசிற்கு ஒரு விண்ணப்பம் விடுத்திருக்கிறாராம். ஆனால் காசு கட்ட சிறீ லங்கா அரசு மறுத்து விட்டது. காசு கட்ட இப்ப அவற்றை ஆக்ள் ஓடி;திரியினம். அதிகதாம நாளை காலை அல்லது இன்று மாலை காசு கட்டப்படும். பிட்டத்தட்ட 50அயிரம் பிராங்க். காசு கட்டியதும் வங்கி இவரை விடுவிக்கலாம் என்ற பின் தான் விடுவரார்கள். ஜெர்மினியிலிருந்து விசர்க கதை கதைக்கும் கூட்டமும் இந்த காமராசனின் மனிசின் சொந்தக்காரரும் காசு பிரட்டி எடுக்க உள்ளார்கள. வந்த பிறகு பாருங்கோ எப்படி பல்டி அடிக்கிறான் என்று! எவன் பிடி பட்டதுக்கும் புலியளை தான் சாடுவான்.

உவன் ஜெயதேவன்னிடம் இல்லாத காசா? என்ன சுத்து மாத்து? உவங்கள் இதை சாட்டி காசு சேர்க்க போயினம்

அவன் வந்து வைப்பான் ஆப்பு...............கொடுத்த காசு கொடுத்தது தான் திரும்ப தரமுடியாது என்று.

கவனம் சுகு******, வ***பு. ல***** :P :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா....பாவம் ஜெயராஜ்...

செத்த பாம்பை எதுக்கு இப்டி போட்டு அடிக்கிறிங்க...

விட்ருங்க பாவம்....

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அடடா....பாவம் ஜெயராஜ்...

செத்த பாம்பை எதுக்கு இப்டி போட்டு அடிக்கிறிங்க...

விட்ருங்க பாவம்....

:lol:  :lol:  :lol:  :lol:

:P :P :P :P

Link to comment
Share on other sites

மனிதராய் பிறந்த நாம் செய்யும் செயல்களுக்கு தக்க பலன்களை ஒருபோதும் அடையாமல் போனதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதராய் பிறந்த நாம் செய்யும் செயல்களுக்கு தக்க பலன்களை ஒருபோதும் அடையாமல் போனதில்லை.

ஊமை எப்போது ஆன்மிகவாதியானீர்கள்??? :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.