Jump to content

"தூள்கிங் ராமராஜன் கைது"


Recommended Posts

ஒரு பண்ணாடைக்காக 10பக்கங்களா இளுத்து ழூடிட்டு வேலையைப்பாருங்கப்பா.

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்த தூள்கிங்கின் சுவிஸ் கைதுடன் உண்டியலான் கொஞ்சம் கொலகொலத்துப் போனாராம்!!! உண்டியலானின் "ஜனநாயக காங்கரஸில்" முக்கிய உறுப்பினர் தூள்கிங்காம்!! உண்டியலான் சில எம்பிமாரை பரிமூலம் பிடித்து மீண்டும் ஓர் சாகஸம் செய்ய வெளிக்கிட்டவராம்!! அதற்கு உரிய ஆதாரங்களுடன், இந்த ஒட்டுப்படைகளுக்கும் உண்டியலான்/தூள்கிங்/ஒஸாமா பஸ்கீர்/ஒன்பதுக்கூட்டங்களுக்கும் உள்ள தொடர்புகளை புட்டுப்புட்டு வைக்கப் போகிறார்களாம்!! உண்டியலானுக்கு மொட்டைக் கடிதங்கள்தான் கைவந்த கலை!!! இதுக்கு மொட்டைக்கடிதங்கள் என்ன செய்யப் போகுதென்டு பாப்போம்????????
Link to comment
Share on other sites

இதை ஏன் இணைய பதிப்பில் இணைக்கவில்லை????????

இணைத்தால் பலர் பார்த்துவிடுவார்கள் என்று பயமா???? :oops: :oops: :oops: :oops:

நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது

பிரஸ் கிளப்பில் வந்திறங்கிய பின்னர் அங்கிருந்தபடி அரண்மனைக்குள் இடம்பெற்ற முதல் நாள் காலை அமர் வின் போதான பேச்சுகளின் விவரங்களை ஊடுருவி அறி யும் நோக்கில் பலருடனும் தொலைபேசி மூலம் தூண்டில் போட்டபடி இருந்தோம். புலிகளின் மதியுரைஞர் பாலாவின் அங்குரார்ப்பண உரையினதும் அரசுத் தரப்புப் பேச்சுக் குழுத் தலைவர் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வாவின் ஆரம்ப உரையினதும் பிரதிகள் கிடைத்ததால் அவற்றை மொழி பெயர்ப்புச் செய்து அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கும் மும்முரத்தில் நாம் ஈடுபட்டிருந்த போதுதான் அதே ஊடகவியலாளர் மீண்டும் நாம் இருந்த பக்கம் அவசர அவசரமாக வந்தார்.

""அங்கு ஆர்ப்பாட்டத்துக்கு மிகமுக்கியமான ஒரு பிர முகர் வந்திருக்கிறார். அதுபற்றிய செய்திகளைச் சேகரிக்க நீர் செல்லவில்லையா?'' என்று என்னிடம் அவசர அவசர மாக வினாவினார்.

""யார் அப்படி முக்கியமான நபர்?'' நான் பதில் கேள்வி கேட்டேன்.

""என்ன ஐஸே! இப்படிக் கேட்கிறீர்? ராம்ராஜ் வந்திருக்கி றார். போய் விடயங்களைச் சேகரித்து அலுவலகத்துக்குச் செய்தி அனுப்பும்'' என்று "அன்புக் கட்டளை'யிட்டார்.

""ஓ! அப்படியா?'' என்று சிரித்துக்கொண்டு தலை யாட்டினேன். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்படும் புல்லுருவிகள், இந்த ஊடகவியலாளர் போன்ற பேரினாவதிகளைப் பொறுத்தவரை மிக முக்கிய பிரமுகர்தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.

""ஆர்ப்பாட்டத்தில் எத்தனை பேர் பங்கு பற்றுகின்றார் கள்?'' என்று சாட்டுக்குக் கேட்டு வைத்தேன்.

""ஐந்நூறுக்கும் அதிகமானோர்!'' என்று அவரிடமிருந்து பதில் வந்தது.

ஆச்சரியமாக இருந்தது. அது சரிதானா என்று உறுதிப் படுத்த ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை நோக்கி எட்டி ஒரு நடைபோட்டேன். ஏன் வீண் வம்பு என்று தூரத்தில் நின்ற படியே நோட்டம் விட்டேன். ஒரு நூற்றியைம்பது பேர்வரை அந்தக் குளிரிலும் கூடிநிற்பதை அவதானிக்க முடிந்தது. பதா கைகள் பெரும்பாலும் சிங்களத்தில் காணப்பட்டன. கோஷங் களும் அந்த மொழியில்தான் அமைந்திருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காகவா லண்டனிலிருந்து சுவி ஸுக்கு ராம்ராஜ் என்ற பிரகிருதி வந்தார் என எண்ணிக் கொண்டேன். கடந்த மாவீரர் தின நிகழ்வு ஜேர்மனியில் நடை பெற்>ற சமயம் அதற்கெதிராக அதைத் தடுத்து நிறுத்து வதற்காக ஜேர்மன் அதிகாரிகளிடம் நேரடி முறைப்பாடு செய்வதற்காக ராம்ராஜும் அவரது அணியினரும் லண்ட னில் இருந்து ஜேர்மனியின் டுஸில்டோர்வ் நகருக்கு வந்து சென்றார்கள் என அறிந்திருந்தேன். அதனால் அவர் இந்த ஆர்ப்பாட்டத்துக்காக லண்டனிலிருந்து சுவிஸுக்கு வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கவில்லை. அத்தோடு விட யத்தை விட்டு விட்டேன்.

சற்று நேரத்தில் பிரஸ் கிளப்புக்கு ஒரு தகவல் வந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த ராம்ராஜை சுவிஸ் பொலீ ஸார் காத்திருந்து அள்ளிப் போட்டுக்கொண்டு போய்விட் டார்கள் என்பதுதான் அத்தகவல். அதையடுத்து அது பற்றிய செய்தியைத் தோண்டத் தொடங்கினோம். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று அது.

* * *

ராம்ராஜ் அல்லது அவரது லண்டன் பாஸ் போர்ட்டில் குறிப்பிட்டபடி விராஜா ரமியராஜ் அண்மைக் காலத்தில் ரி.பி.ஸி. என்ற புலி எதிர்ப்பு வானொலிச் சேவை ஒன்றை லண்டனிலிருந்து "திறம்பட' இயக்கிப் புகழ்பெற்றவர். வெளிநாடுகளில் வதியும் தமிழர்களிடையே அவரது புலி எதிர்ப்புப் புறணி காரணமாக அதிகம் பேசப்பட்டவர்.

தமிழர்கள் பலர் எரிச்சலோடும் சிலர் விருப்போடும் கருதும் நபர் இவர்.

சுவிஸ் பொலீஸாருக்கும் இவருக்கும் இடையிலான கசப்புகளை அறிவதற்கு எண்பதுகளின் பிற்பகுதிகளையும் தொண்ணூறுகளின் முற்பகுதியையும் நாம் ஒரு தடவை தோண்டிப் பார்க்க வேண்டியிருக்கும்.

1989இல் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும் பில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட் டார். அவரைச் சுட்டுக்கொன்றவர் அவரின் முன்னாள் மெய்ப் பாதுகாவலரான ராபின் என்பவரே என்ற பேச்சு புளொட் வட்டாரத்தில் பின்னர் அடிபட்டது.

இந்த ராபின் 90களின் முற்பகுதியில் இயக்க நட வடிக்கைளை எல்லாம் துறந்து சுவிஸில் தஞ்சம் புகுந்து சாதாரண வாழ்கையை ஆரம்பித்தார். இலங்கையிருந்து ஒரு தமிழ்ப் பெண்ணை சுவிஸுக்கு அழைப்பித்து அங்கேயே மணந்து கொண்டார்.

பேர்ன் கன்டனில் லஸ்கன்தாள் என்ற இடத்தில் அவர் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென அவரதும் மனைவியதும் சத்தம் சந்தடி அடங்கியதால் அயலவர்கள் பொலீஸாரின் உதவியுடன் அவர்கள் வசித்த வீட்டை உடைத்துப் பார்த்தனர்.

வீட்டுக்குள் மூன்று நாள்களுக்கு முன்னர் ராபினும் அவ ரது மனைவியும் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் அழுகிய சடலமாகக் காணப்பட்டனர்.

விசாரணைகள் நடந்தன. சம்பவதினம் பகல் வீட்டுக்குள் நுழைந்த சிலர் தனியாக இருந்த ராபினின் துணைவியாரை நான்கு மாதக் கர்ப்பிணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கத்தியால் குத்திப் படுகொலை செய் தமையும், பின்னர் வீட்டுக்குள் மறைந்து, காத்திருந்து மதிய போசனத்துக்காக அலுவலகத்திலிருந்து வீடுதிரும்பிய ராபினை மடக்கிக் கொலை செய்தமையும் விசாரணைகளில் அம்பலமாகின.

ராபினின் மனைவியின் அந்தரங்க உறுப்பிலிருந்து மூன்று வெவ்வேறு நபர்களின் விந்துப்பாய எச்சங்களும் விசா ரணையாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.

உமா மகேஸ்வரனுக்குப் பின்னர் புளொட் அமைப்புக் குத் தலைமை வகித்த மாணிக்கதாசனே நேரடியாக சுவிஸில் வந்துநின்று உமா படுகொலைக்குக் காரணமானவரை மற் றும் சிலரோடு நேரில் பிரசன்னமாகி தீட்டித் தள்ளிவிட்டு சுவி ஸில் இருந்து வெளியேறியுள்ளார் என சுவிஸ் விசாரணை யாளர்கள் கருதுகின்றார்கள்.

இந்தப் படுகொலைகள் தொடர்பாக புலிக்குட்டி எனப் படும் புளொட் ரஞ்சன் உட்படச் சிலர் கைதாகினர். சுமார் ஒன்றரை வருடம் விளக்கமறியலில் இருந்த புலிக்குட்டி பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்றொருவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்தது. எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரும் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், கொலை விவகாரத்தை சுவிஸ் புலனாய்வாளர் கள் மூடி, மறந்துவிடவில்லை.

இதே காலப்பகுதியில் சுவிஸில் பெரும் போதைவஸ்துக் கடத்தல், வியாபாரம் ஆகியவற்றை, மேற்கொண்ட கும்ப லின் தலைவரான "முஸ்தபா' என்ற நபர் சுவிஸ் அதிகாரி களின் வலைக்குள் சிக்கவிருந்த சமயத்தில் நாட்டை விட்டுத் தப்பினார்.

இவை எல்லாவற்றுக்கும் பின்னர் நீண்ட பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து லண்டனில் தோற்றிய ராம்ராஜ் அங்கு அரசியல் தஞ்சம் பெற்று லண்டன் பிரஜையானார்.

லண்டன் பிரஜாவுரிமை பெற்ற ராம்ராஜ் சுவிஸ் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை. ஆனாலும், கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல் பிரமுகர் அந்தஸ்தோடு அவர் சுவிஸில் தோற்றினார். அப்போதுதான் சுவிஸ் பொலீஸாரிடம் வகையாக மாட்டினார்.

ராபினினதும் அவரது மனைவியினதும் படுகொலைகள் தொடர்பாகத் தாம் தேடிவரும் சந்தேக நபர்களில் ஒருவரும்

"முஸ்தபா' என்ற பெயரில் இயங்கிய போதைவஸ்துக் கடத்தல் கும்பல் தாதாவும்

தாம் தற்போது கைது செய்திருக்கும் ராம்ராஜ்தானா என் பதைக் கண்டறிவதுதான் சுவிஸ் விசாரணையாளர்களின் தற்போதைய நோக்கம் எனத் தெரிகிறது.

தாம் வைத்திருக்கும் பல்வேறு ஆதாரங்கள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் என்பவற்றின் வலுவோடு இந்த விசா ரணைகளை சுவிஸ் புலனாய்வாளர்கள் முடுக்கி விட்டிருக்கின்றனர் என்பதை சுவிஸ் புலனாய்வு வட்டாரங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி நாம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் அறியமுடிந்தது.

இவ்விடயங்களில் ராம்ராஜுக்குத் தொடர்பு ஏதும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அல்லது முன்னாள் "முஸ்தபா' அவர்தான் என்பது கண்டறியப்பட்டால் நீண்ட பல வரு டங்களுக்கு அவருக்கு மீட்சியே இல்லை என் கின்றன சுவிஸ் வட்டாரங்கள்.

ஜெனீவாப் பேச்சுகள் பற்றிய செய்திகளைத் திரட்ட வந்திருந்த ஒரு பத்திரிகையா ளரினால் முக்கிய அரசியல் பிரமுகராகக் குறிப்பிடப்பட்ட ஒருவர், சுவிஸ் வந்து சில மணிநேரத்தில் பழம்பெரும் சந்தேகநபர் என்ற கோதாவில் அந்த நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை பேச்சு நடவடிக்கையை ஒட்டிய ஒரு கொசுறுத் தகவல்தான்.

நன்றி உதயன்

http://www.uthayan.com/pages/Article/06.htm

மேலும் வாசிக்க

http://www.uthayan.com/Article.html

Link to comment
Share on other sites

"ஜெனீவாப் பேச்சுகள் பற்றிய செய்திகளைத் திரட்ட வந்திருந்த ஒரு பத்திரிகையா ளரினால் முக்கிய அரசியல் பிரமுகராகக் குறிப்பிடப்பட்ட ஒருவர், சுவிஸ் வந்து சில மணிநேரத்தில் பழம்பெரும் சந்தேகநபர் என்ற கோதாவில் அந்த நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை பேச்சு நடவடிக்கையை ஒட்டிய ஒரு கொசுறுத் தகவல்தான். "

:D:lol::lol:

இதை எழுதினது யாரோ?

பின்னிட்டிங்க- !

ஜனநாயக காவலன் - உலகின் தலை சிறந்த ஊடகவியலாளர்-

நம்ம காமராசனுக்கு இதை விட வேறென்ன அவமானம் வேணும்??

நாங்க -நீங்க சொன்னா புலிகள் பினாமிகள் பரப்புரை என்கிறாங்க- கண்ட இடத்திலயே - சுவிஸ் பொலிஸ் விலங்கு போட்டுட்டுதே!

அவங்கள இனி யார் பினாமி என்பாங்களோ?

விது சொன்னது போல -

ஒரு புண்ணாக்குக்காக இவ்ளோ பக்கம் எழுதி தொலைச்சது ஓவர்-! 8)

Link to comment
Share on other sites

தூள் கிங் றாமறாஜனை அவர்களுடைய சகாக்களே சேந்து மாட்டிப்போட்டினமாம்.

தூள் கிங் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசாங்கத்தின் குடிவரவு குடியகள்வு தினைக்களம்தான் அனுக முடியும் என்று சுவிஸ் அரசு சொல்லிப்போட்டுதாம்.

அந்தமாதிரியான ஒரு முடிவு.......................

ஒண்டும் இவ இரகசியமாக மறைக்க முடியாது தூள் கிங்கின் அகதி அந்தஸ்துக்கான முறைப்பாட்டிலை இருந்து இண்றுவரை தாள் கிங் செய்த அனைத்தும் பிரித்தரிதானிய உள்துறை அமைச்சு வரி வரியாக வாசிக்க தொடங்கிட்டுதாம்.

இனி என்ன கிங் வெளியால வந்தாலம் சைவம்தான்.

சுத்துமாத்து ஒண்டும் செய்யமுடியாமல் பெட்டி பாம்பாய் சுறுன்டு படுக்கவேன்டிய கட்டம்தான்.

Link to comment
Share on other sites

தன் வீட்டு குப்பைகளை

தன் வீட்டு கொல்லையில் கொட்டமுடியாமல்

தள்ளாடித்திரியும் .....ம்.கொம் தலைவருக்கு

கொட்ட கிடைத்ததாம் ஓர் இடம்

அது யாழ் களம்

எதிர்பாராமல் வந்து சேர்ந்த குப்பைகளை

எதிர்வீட்டிற்கு தெரியாமல்

எடுத்து போடுகின்றார்கள்

எம்மவர் மட்டுறுத்துனர்கள்

கள பொறுப்பாளர் (திருவாளர். மோகன்)வந்து

களை பிடுங்கும் அளவிற்கு

கருத்துகள் மேலோங்கி காணப்படுகின்றன(சகிக்க முடியா வசனங்கள்)

திடீரென பார்ப்பவனுக்கு

திடுக்கிட்டு எழும் கேள்வி

திருடி விட்டார்களா யாழ் களத்தை என்று (கவனம்.... கவனம் )

Link to comment
Share on other sites

ஐயா நியாயம்பாடி நீங்கள் ஏன் புலம்புகின்றீர்கள்? காமராசனின் லீலைகள் வெளியே வருகின்றது என்ற கவலையா? ரீ.பீ.சி என்ற ஊடகத்தின் (அ)நியாயத்திற்கு முன் அவர்களின் நடுநிலமைக்கு முன் நீங்கள் குறிப்பிட்ட இணையக்காரர் தரம் குறைந்தவர்தான். காமராசனின் களவாணித்தனத்திற்குமுன் அந்த இணையக்காரர் போட்டிபோடமுடியாதுதான்.

உங்களுடைய நேர்மைபற்றிய சந்தேகம் ஒன்று தன்னுடைய உடம்பு முழுதும் அழுக்குள்ள ஒருவன் சுகாதாரம் பற்றிப் பேச நீங்களும் ஆமா போடுகின்றீர்களே.

நீங்கள் ஒரு மந்தையா?

தன்னுடைய ஊத்தைகளை மறைத்து மற்றவர்களை விமர்சிக்க காமராசனுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அவர் குற்றமற்றவர் என்றால் ஏன் இவ்வளவு நாட்கள் உள்ளே?

இதற்கான சரியான விடைகளுடன் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

காக்கை வன்னியா

இந்த வானம்பாடியின்ரை மற்றைய கருத்துக்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இறுதியாக எழுதப்பட்டுள்ள இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே

காரணம், நேற்று அந்த .........ம்.கொம் ஆள் நேற்று எழுத்திய கருத்துக்கள் அருவருக்கத்தக்கன என்பதனாலேயே கள மட்டுறுத்துனர்களால் அவை நீக்கப்பட்டுள்ளன.

ராமராஜன் மன்னிக்கப்பட முடியாத துரோகி என்பது தெரியும். அவனைப் பற்றிய விமர்சனம் கட்டாயம் தேவைதான். அதற்காக அருவருக்கத்தக்க முறையிலான விமர்சனங்கள் களத்தில் எழுதுவது களத்தை அசிங்கப்படுத்துகிறது. (ராமராஜனை அருவருப்பாக விமர்சிக்க விரும்பினால் அவரிடம் தானே இருக்கு ...........ம்.கொம் அதில் எழுதட்டுமே :twisted: )

ராமராஜனை மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள் அவர்களிற்கு அருகதையிருக்கிறது. ஆனால் முன்பு அந்தத் துரோகியுடன் ஒன்றாக இருந்து ஒத்து ஊதியர்கள், இப்போது போராட்டத்திற்கு நல்லது செய்கிறோம் என்று காட்டிக் கொண்டு சேறு புூசும் சிலர் தாம்மை புனிதர்களாக எண்ணி விமர்சனம் செய்வது எந்தவகையில் நியாயம் :?: :?: :?:

Link to comment
Share on other sites

ஐயா நியாயம்பாடி நீங்கள் ஏன் புலம்புகின்றீர்கள்? காமராசனின் லீலைகள் வெளியே வருகின்றது என்ற கவலையா? ரீ.பீ.சி என்ற ஊடகத்தின் (அ)நியாயத்திற்கு முன் அவர்களின் நடுநிலமைக்கு முன் நீங்கள் குறிப்பிட்ட இணையக்காரர் தரம் குறைந்தவர்தான். காமராசனின் களவாணித்தனத்திற்குமுன் அந்த இணையக்காரர் போட்டிபோடமுடியாதுதான்.

உங்களுடைய நேர்மைபற்றிய சந்தேகம் ஒன்று தன்னுடைய உடம்பு முழுதும் அழுக்குள்ள ஒருவன் சுகாதாரம் பற்றிப் பேச நீங்களும் ஆமா போடுகின்றீர்களே.

நீங்கள் ஒரு மந்தையா?

தன்னுடைய ஊத்தைகளை மறைத்து மற்றவர்களை விமர்சிக்க காமராசனுக்கு என்ன தகுதி இருக்கின்றது. அவர் குற்றமற்றவர் என்றால் ஏன் இவ்வளவு நாட்கள் உள்ளே?

இதற்கான சரியான விடைகளுடன் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்.

ஐயா காக்கைவன்னியரே

இந்த ராஜராஜன் எனக்கு சொந்தமுமல்ல பந்தமுமல்ல.... அவர் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கு கவலையுமில்லை...அவரை யார் என்றே நான் அறியேன்... அது உங்கள் பிரச்சினை... அதில் நான் தலை போட விரும்பவில்லை....

நான் எனது சிறு கவிதைமூலம் தெரிவித்தது யாதெனில் இந்த ஒரு தனி நபர் ராஜராஜன் மூலம் இந்த .....ம்.கொம் தலைவர் படு கேவலமான வசனங்களை பாவித்து எழுதி வருகிறார்...(ஒரு முறை அல்ல.... பல பல முறைகள்) அதனை சகிக்கமுடியவில்லை... ஆகவேதான் இதனை எழுதினினேன்... இல்லைன்னா போய்கினே இருப்பேன்....

மற்றது இந்த ராஜன் பற்றி நான் அறிந்தவை யாவும் மிகவும் மனம் வேதனை அடையக்கூடியது... இவருக்கு என்ன அதிகபட்சன தண்டணை வழங்க வேண்டுமோ அதனை இவருக்கு நிச்சயம் வழங்க வேண்டும்... அதுவும் போதியளவு உண்மையான ஆதாரம் கைவசம் இருக்கும் பட்சத்தில்.... அதவிடுத்து சும்மா இந்த வெத்து வேட்டு விளம்பர இணையம் நி......கொம்மை நம்பி ஒரு நபருக்கு தண்டணை வழங்குவது என்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.

அன்புடன்

காக்கைவன்னியனின் அன்பு நண்பன்

வானம்பாடி

Link to comment
Share on other sites

ம் நான் றாமறாஜன் வீட்டை இண்று பொனன் ஜெயதேவன் குமாரதுரை அங்கோடை ஜெகநாதன் ஆகியோர் இருந்து கலந்துரையாடினர். அவர்கள் கதைக்கும்போது இடையில் நானும் இனைந்தகொண்டேன். ஜெயதேவன் கதைக்கும்போது சொன்னார்.....................

பிரித்தானிய உளதுறை அமைச்சுக்கு முறையிட்டதாகவும் ஆனால் அவர்கள் இதிலை தலைப்போட பின்னடிக்கிறார்களாம். காரனம் றாமறாஜனின் பின்னனி தொடர்பாக நல்ல பயிலுகள் உள்துறை அமைச்சிலோ குடிவரவு அலுவலகத்திலோ இல்லையாம். பல நூறு முறைப்பாடுகளும் நிதிமன்ற விசாரனைகளும் பல குற்றச் செல்களின் புூவீகமாகவும் இரக்கிறாராம் இதனால் பிரித்தானியா அவரை சுவிஸ் அரசாங்கம் விடுதலை செய்யும்வரை காத்திருக்க தீர்மானித்திருக்காம்....................

ஒப்பனைக்கு தாம் ஏதோ உதவலாமா என்று யோசிப்பதாகவும் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்திரப்பதாகவும் அறிவித்திருக்கிறார்களாம்........

..............

இவரை விடுதலை செய்து அதாவது நாடு கடத்தினாலும் பிரித்தானியாவில் இவருக்கும் இவருடைய கடவச் சீட்டக்கும் கடும் வரையறைகள் கொண்டு வரப்படுமாம்.

இவருடைய பழைய குற்றங்கள் ஓட்டு மாட்டு வேலைகள் அனைத்தும் தற்போது தூசு துடைக்கபட்டு தயார் நிலையில் இருக்கிறதாம்.....................

ஜெயதேவன் சொன்னார் தான் சுவிஸ் போயம் எதுவும் செய்யமுடியவில்லை அங்கு பொலிஸ் ஆட்சிதான் நடக்கிறது றாமறாஜன் உயிருடன் இரக்கிறாரோ என்றுகூட எவருக்கும் சுவிஸ் பொலிசார் முறையிடவில்லை..............................

நாம் புலிகளை விமர்சித்தோம் ஆனால் அது எமது கோவில் உண்டியல் சுயநலம் ஆனால் உண்மையில் புலிகள் சார்வதேச சட்டபடியே எம்மையும் விசாரித்துள்ளார்கள் என்பது எமக்கு நன்கு புரிந்தாலும் எமது கோவில் திருட்டு உட்பட ஈழத்தின் பேரில் செய்யபட்ட மோசடிகளில் இருந்து தப்பவே புலிகளை விமர்சிக்றோம்................ என்றார்.

அத்துடன் நிறுத்தவில்லை இன்னும் ஒரு 10 நாட்கள் பொறுத்திரந்து பாப்பம்.................. என்டது மட்டுமல்லை றாமறாஜன் கார் லைசன்ஸ் இல்லாமல்தான் சுவிசிலை கடைசியாக பிடிபட்டவர் என்டார் எனக்கு சிரிப்பு வந்திட்டுது................... கள்ள காட்டு போட்டு கைகள் கட்டபட்ட நிலையிலை ஒவ்வொரு கடையாக பொலிசாரால் ஏற்றி இறக்கி இவனா அந்த கிறடிற்காட் கள்வன் என்று கேட்டது எனக்கு நினைவுக்கு வந்தது. இதுக்கு கார் லைசன்ஸ் விளக்கம் ஜெயதேவன் கொடுக்கிறார்...................

ம்ம்ம் அத்துடன் நிக்கில்லை தன்னிடம் 50 000 பவுன்ஸ் தயார் நிலையில் இருக்கிறதாம் பினை எடுக்க என்றும் சொன்னார்.

Link to comment
Share on other sites

ம்ம்ம் - இன்னும் ஓய்ந்தபாடில்லையா? :wink:

என்னமோ எமக்கு மிகபெரும் சவாலாய் இருந்தவர் - மாட்டிட்டார் - இனி - எங்களுக்கு பிரச்சினை இல்ல - என்ற ரேஞ்ல போகுது -!

எங்க தேச ராணுவ- அரசியல் - மக்கள் செல்வாக்கு பலம்முன் - காமராசன் - ஒரு - கொசு-

ஊப்ஸ் - கொசுறு - அவர் கைது செய்யபட்டது-!

அந்த கொசுக்கு முக்கியத்துவம் - நிறையதான் இங்க !

இது ஒண்ணு போதுமே "பருப்பு" "சீனி" "அடாவடி" தளங்களுக்கு - அவங்களுக்குள்ள பேசி கொள்ள -

பாரு .....

நம்ம ஜனநாயக சிங்கம் - எவ்ளோ - தலையிடியா இருந்திருக்கார் - புலிகளுக்கு என்னு அவித்து விட -! :evil: :?

Link to comment
Share on other sites

ஐரோப்பிய புலம்பெயர் நாடுகளில் உள்ள இப்படியான கொசுக்களை பெரிய மனிதர்களாக காட்டுவதில் இவரும் இவற்றை ............ம்.கொம் தளமும் எப்போதுமே பின்நிற்பதில்லை. குறிப்பாக இந்த கொசுக்களின் இணையத்தளங்களான பருப்பு.கொம், செருப்பு.கொம், கொசு.கொம், குளவி.கொம் மற்றும் கொத்துரொட்டி.கொம் போன்றவற்றை அந்த தளங்களிற்கு போறவர்களில் 90 வீதமானவர்களிற்கு அறிமுகப்படுத்திய பெருமை(கேவலம்) அவருக்கும், அவரின் ........ம்.கொம் தளத்திற்குமே சேரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கள் திசைதிருப்பப்படுவது போல் தெரிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை கொஞ்ச அரைகுறை வந்து கனக்க ஏதேதோ எழுதுதுகள்!! அவர்களுக்கு இங்குள்ள தற்போதைய நடப்புக்கள் தெரியவில்லை!!!!! கூலிகளின் பின்னனி என்ன? அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? ... இங்கு யாராவது றோட்டில் வாந்தி/கக்கா(விரிவாக கூற விரும்பவில்லை) செய்தால் கூட உண்டியல்கூலி அன்ட் கோ விடுதலைப் புலிகள்தான் செய்தார்களென்று மொட்டைக்கடிதங்கள், காட்டிக்கொடுப்புக்கள்!!!!!!!!!!! ... உந்த "அறிமுகப் படுத்தீட்டாங்கள்" எண்ட பழைய புராணங்களை விட்டு விட்டு கூலிகளை மக்களுக்கு அம்பலப் படுத்தப் பாருங்கள்!!!! முகமூடிகளுடன் திரியும் கூலிகளின் முகத்திரையை கிளிப்பதற்கு முயலுங்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரதராசப்பெருமாளை இந்தியா கொண்டுவந்து உட்கார்த்தியவுடன், அமைச்சரவை எனும் பெயரில் ஓர் கும்பல் உட்கார்ந்தது!! அந்தக் கும்பலில் ஓர் சிங்களனும் ஓர் கா*காவும் சேர்ந்திருந்தார்கள்!! அந்த கா*காவின் பெயர் யாருக்காவது தெரியுமா???? தூள்கிங்கின் வானொலியில் ஒரு கா*கா பறந்து திரிகிறது! இரண்டு கா*காவும் ஒன்றா???????

மற்றும், இந்த தூளினது வானொலியை கைமாற்ற முயற்சிகள் நடைபெறுகிறதாம்!!! "உண்டியலான்/கா*கா/ஒன்பது" கும்பல் கையேற்க இருக்கிறதாம்!! தூள்கிங்கிற்கு பிரித்தானியாவிலும் பாரிய கண்ணிவெடிகள் காத்திருப்பதனால்தான் இந்த முன்னேற்பாடாம்!!!

Link to comment
Share on other sites

அன்பான வாசகப் பெருமக்களே!

இந்த பக்கம் தற்போது 10 பக்கங்களை தாண்டி ஓடுவது பற்றி பலரும் பலவிதமாக பேசுவதை இங்கு கண்கிறேன். அதில் சிலர் அதை ஒரு குறையாகவும், ஏதோ இந்த ராமராசனை நாம் பெருது படுத்துவது போலவும் எழுதுகிறார்கள். அன்பர்களே ஒன்றை மற்றும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்த ரீ பீ சீ வானொலி கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒரு மறைமுக வாழ்வை நடாத்தி வந்தது. அந்த காலப் பகுதியல் அது பலவிதமான முகங்களை வைத்திருந்தது. அதன் முதல் முகம் ஐபீசியிலிருந்து பிரிந்து வந்த முகம். ஐபீசியில் பிரபலாமாக இருந்த அறிவிப்பாளர்கள் சிலரிக் மனதை மயக்கி முதலில் இந்த வானொலி ஆரம்பமானது. அப்பே இந்த வானொலி தேசியத்திற்கு ஆதராவன ஒரு போக்கையே காட்டி வந்தது. புலம் பெயர் தமிழ் மக்களின் ஆதரவை மெதுவாகப் பெற்ற இந்த வானொலி பின்னர் அடுத்த முகத்தை காட்ட ஆரம்பித்தது. அதாவது தேசியத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் ஆதே நேரம் பிழைகளை சுட்டிக் காட்டுகிறோம் என்ற போரவையில் மெதுவாக தமிழ் மக்கள் மீது ஒரு விசத்தை பரப்ப ஆரம்பித்தது. இந்த நிலை மாற்றம் கண்ட தேசியத்திற்கு ஆதரவான அறிவிப்பாளர்கள் குரல் கொடுக்க அது மெதுவாக தேசியத்திற்கு எதிரான ஒரு வானொலியாக மாறியது. கருணாவை புலிகளில் இருந்து பிரிக்கும் பாரிய தட்டத்தில் முன்னணியில் நின்ற இந்த வானொலி ஒரு புலி எதிர்ப்பு வானொலியாக வெளிப்படையக தன்னை இனம் காட்டியது. ராமராசனின் ஐந்தாண்டு திட்டம் மிக இலகுவாக அரங்கேறியது.

தேசியத்தை நேசிக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த வானொலியின் தன்மை ஆரம்பத்திலேயே புரிந்தமையால் அவர்கள் இதை ஆரம்பத்திலேயே நிராகரித்து விட்டனர். ஆனால் தமிழ் தேசியம் மீத அதிகளவு அக்கறை கொள்ளாது வெறும் பொழுது போக்காக கேட்பவர்களை வசியம் பண்ணும் வகையில் இந்த வானெலி தன் மயக்கத்தை காட்டியது. அதில் வீழ்நதவர்கள் பலர் பின்னர் புலிகளை விமர்சிப்பதை நான் கண்கூடாகப் பாரத்தேன். இவர்களின் தந்நதிரம் வேலை செய்ய தொடங்கியதையும் உணர முடிந்தது. ஒரு பொய்யை தொடர்ந்து 100 தரம் சொன்னால் அதை சிலர் நம்புவார்கள் என்ற தத்துவத்தை மனதில் கொண்டு புலிகளுக்கு ஆதரவான செய்திகள் சிலவற்றுக்குள் புலிகளுக்க எதிராக பொய்யான விசமத்தனமான பிரச்சாரங்களை இந்த வானொலி செய்ய தொடங்கியது. மக்களை ஏமாற்றும் வண்ணம் இப்படி ஐந்தாண்டு திட்டத்துடன் வேலை செய்த ஒருவரை நாம் ஆரம்பத்pலேயே இனம் காண தவறியமையே இன்றைய இநத்தனை பக்கங்களிற்குமான ஒரு தேவையை கொண்டு வந்திருக்கிறது.

இந்த வானொலி மட்டுமல்லாது பல இணையத் தளங்களும் தற்போது ஒரு வலையமைப்பாக இந்த வேலையை செய்ய முனவந்துள்ளது. யாழ் தளத்தில் தற்போது இணைந்துள்ள அணைவரும் செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு. மாறாக இவரகளை பற்றி எழுதுவதானல் யாழ் களமூடாக நாம் இவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறோம் என்ற வாதத்தில் நியாயம் இருந்தாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று இருந்து விட முடியாது. தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் சக்கதிகள் இதில் ஈடுபடத் தேவையில்லை. ஆனால் உதிரிகளாக இங்கு ஏதோ ஒரு தேவைக்காக ஒண்றினைந்திருக்கும் நாம் சில விடயங்களை நம் கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிதர்சனம் இணையத் தளம் பற்றி ஆரமபத்தில் நான் கொண்டிருந்த கருத்தை தற்போது மாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. நிதர்சனம் இணையத்தளம் ஒரு வேடிக்கையான தளமாக இருந்தாலும் தேசியத்திற்கு எதிரானவர்களின் தகவல்களை உடனுக்குடன் வெளிப்படுத்துவது ஒரு சாதாரண விடயம் அல்ல. நான் ஆரம்பத்தில் இதுவும் ஒரு ரீபீசீயாக மாறக கூடாது என்ற ஒரு நோக்கிலேயே இந்த இணையத் தளத்தை நம்ப மறுத்தேன். ஆனால் இன்று இநத இணையத்தளத்தின் தேவை ஒரு கட்டாயமான ஒன்றாக உள்ளதை நாம் யாரும் மறுக்க முடீயாது.

தொடர்ச்சியாக யாழ் இணையத் தளத்தில் தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவைப் பற்றியும் மனம் திறந்து விவாதிப்பதன் மூலம் அவர்களின் பொய்யான பிரச்சாரத்தை நாம் முறியடிக்க முடியும். இதற்கான எனது சிறிய பங்களிப்பு தொடரும்!

Link to comment
Share on other sites

ஐயா காக்கைவன்னியரே

இந்த ராஜராஜன் எனக்கு சொந்தமுமல்ல பந்தமுமல்ல.... அவர் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கு கவலையுமில்லை...அவரை யார் என்றே நான் அறியேன்... அது உங்கள் பிரச்சினை... அதில் நான் தலை போட விரும்பவில்லை....

நான் எனது சிறு கவிதைமூலம் தெரிவித்தது யாதெனில் இந்த ஒரு தனி நபர் ராஜராஜன் மூலம் இந்த .....ம்.கொம் தலைவர் படு கேவலமான வசனங்களை பாவித்து எழுதி வருகிறார்...(ஒரு முறை அல்ல.... பல பல முறைகள்) அதனை சகிக்கமுடியவில்லை... ஆகவேதான் இதனை எழுதினினேன்... இல்லைன்னா போய்கினே இருப்பேன்....

மற்றது இந்த ராஜன் பற்றி நான் அறிந்தவை யாவும் மிகவும் மனம் வேதனை அடையக்கூடியது... இவருக்கு என்ன அதிகபட்சன தண்டணை வழங்க வேண்டுமோ அதனை இவருக்கு நிச்சயம் வழங்க வேண்டும்... அதுவும் போதியளவு உண்மையான ஆதாரம் கைவசம் இருக்கும் பட்சத்தில்.... அதவிடுத்து சும்மா இந்த வெத்து வேட்டு விளம்பர இணையம் நி......கொம்மை நம்பி ஒரு நபருக்கு தண்டணை வழங்குவது என்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.

அன்புடன்

காக்கைவன்னியனின் அன்பு நண்பன்

வானம்பாடி

உங்கள் பதில் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் இணையத்தை நம்பி நாங்கள் ஏமாறமாட்டோம். ஒரு வானொலி இருக்கின்றது என்ற தைரியத்தில் நம்ம காமராசன் ஆடிய ஆட்டம் இருக்கின்றதே அதை நீங்களும் தெரிந்திருப்பீர்கள். எங்கடை இனத்துக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக மலர்ந்திருக்கின்றது என நினைக்கின்றேன்.

இல்லாவிட்டால் விளக்கில் விட்டில் பூச்சி விழுவதுபோல சுவிஸிலை மாட்டியிருப்பானா? :(:(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று அபு கம்சா (யுடிர ர்யஅளய ) நாளை ராமராஜ்?

6.3 .2006-15:02

பிரித்தானியாவின் அரசுரிமை சட்டத்தின் பிரகாரம் பின்ஸ்பெரி பாக் மசுூதியின்( Finsbury park mosque) மதத்லைவர் அபு கம்சா மீது வழக்கு தொடரப்பட்டதில் அவருக்கு 7 வருட கடுங்காவல் சிறை தண்டனை பிரித்தானிய நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 7 ஆம் திகதி 2005 ஆண்டு இவர் மீது வழக்கு தொடரப்பட்ட வேளை பயங்கரவாத நடவடிக்கைகளை து}ண்டுவதற்கான பிரசங்கங்களை மேற்கொண்டது உட்பட இவர் மீது பல குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு இருந்தன. பிரித்தானிய பயங்கரவாத தடை சட்டம் 2001 இன் அடிப்படையில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டதுடன் தற்பொழுது 7 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழீழ விடுதலையில் நம்பிக்கையுடைய தமிழ் மக்களின் மனதில் ராமராஜ் குறித்த கேள்வி எழுத்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து கொண்டு தமிழ் ஈழத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை நெறிப்படித்தியதர்க்கும் வானொலியில் அரசியல் ஆய்வாளராக பயங்கரவாத நடவடிக்கைகளை து}ண்டுவதற்கான பிரசங்கங்களை மேற்கொண்டதர்க்கும் ராமராஜ் கைது செய்யப்பட்டு பிரித்தானிய பயங்கரவாத தடை சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்படுமா என்பதே அந்த கேள்வியாகும். அபு கம்சாமீது பிரித்தானிய அரசு வழங்கு தொடர்ந்தமை எதிர்காலங்களில் பலர் மீதும் வழக்கு தொடர்வதற்கு ஒரு முன் உதாரணம் என ராமராஜ் முன்னர் கூறியது குறிப்பிடதக்கதாகும். ராமராஜ் மீது வழக்கு தொடர்வதற்கு ஆதாரபுூர்வமான சாட்சியங்கள் தேவையில்லை என்பதுடன் அவர் கூறிய கருத்தே போதுமானதாக உள்ளது. இவர் மீது பிரித்தானிய நீதி மன்றம் வழக்கு தொடர்வதற்கு போதுமான அளவு ஆதாரபுூர்வமான தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. ஆத்துடன் இவர் ஒரு பயங்கரவாதி என்பதர்க்கு மேலதிக ஆதாரங்கள் சுவிஸ் அதிகாரிகளால் எனி வழங்கப்படும்.

இது சம்மந்தமாக சட்ட நிபுண ஆலோசகர் ஒருவர் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் ராமராஜ் சுவிசால் தண்டனை நிறைவேறியதும் நாடுகடத்தப்பட்டால் பிரித்தானியாவில் தொடர்ந்து வசிப்பதற்கு சிக்கல்களை தோற்றுவிக்கும் என்ற சந்தேகம் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராமராஜ்யை பிரித்தானிய அரசு தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கும், வழக்கு தொடரப்படுவதற்குமான ஆதாரங்கள்:

1. இவர் ஐரோப்பிய நாடொன்றில் குற்றங்களை புரிந்துவிட்டு கள்ளமாக ; லண்டனிக்கு வந்த காலம் தொட்டு வானொலியில் எனையோரை அச்சுறுத்தும் வகையிலும் பயமுறுத்தும் வகையிலும்; உரை நிகழ்த்தியுள்ளமை. தமிழீழவிடுதலையை ஆதரிப்பவர்கள் என நம்பப்படுவர்களை மறைமுகமாக எச்சரித்தமை . இவர்;கள் பயங்கரமான விளைவுகளை எதிர்கொள்வார்கள் என பயமுறுத்தியமை. தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் அவர்களை கடும் சொற்களால் சாடியதோடு அவரை ஆத்திரமூட்டும் சொற்களை பிரயோகித்தமை . இதே வகையில் மாமனிதர் சிவராம், ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு எதிராகவும் பத்திரிகை அலுவலகங்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்தமை . இந்த எச்சரிக்கையினை அடுத்தே ஜோசப் பரராசசிங்கம் ஒட்டுக்குழுக்களால் கொல்லப்பட்டு இருந்தார்.

3 மேற்கத்திய நாடுகளில் மறைமுகமாக ஏமாற்று வேலைகளை செய்யக் கூடியவர்களில் ராமராஜ் ஒரு முக்கியமானவராகும். ஜரோப்பிய ஒனறிய நாடுகளுக்கு எதிராக ஊர்வலங்களை ஏர்பாடு செய்தமை அவர்களின் தேசியக்கொடிகளை எரித்தமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ஜெகாத் அமைப்புடனும் அதன் அங்கத்தவர் பசீருடனும் உறவுகளை வைத்திருப்பது. ஜரோப்பிய ஒன்றிய நட்பு நாட்டின் ஜெனிவா நகரில் பேச்சுக்களை குளப்புவதர்க்கு ஏற்பாடு செய்ததின் மூலம் ஜரோப்பிய ஒன்றியத்தினை மறைமுகமாக ஏமாற்றியதோடு அவமதித்தமை. மேலும் இவர் ஜெனிவா அமைதிக்கெதிரான ஊர்வலத்தில் கள்ளமாக கலந்து கொண்டதின் மூலம் பிரித்தானிய பயங்கர தடை சட்டத்தினை மீறி செயற்படுதல்.

4. ராமராஜனுக்கு வங்கியுூடாக புலனாய்வுத்துறையினர் பணம் வழங்கி வருவது யாவரும் அறிந்ததாகும் ராமராஜனும் அவரது மனைவியும் பிரித்தானியாவில் தொழில் ஏதும் செய்யாததுடன், சொந்த தொழில்கள் எதுவும் செய்யாது வாழ்ந்து வருகின்றார்கள். பிரித்தானிய மானியப் பணத்தை பெற அருகதையற்ற இவர்கள் எவ்வாறு தம் நாளாந்த செலவுகளை கவனிக்கின்றனர் என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

Link to comment
Share on other sites

து}ள் மன்னன் நாளை விடுதலையாகலாம்!

சுவிஸ் பக்கம் வாழ்க்கையிலேயே தலை வைத்துப் படுக்கமாட்டேன் என்ற உறுதி மொழியுடனும் பொருந் தொகைப்பணம் அபராதமாகச் செலுத்தியிருப்பதாக அறியப்படுகிறது. உண்டியலான் மற்றும் பலர் பணம் சேகரித்து கட்டியுள்ளதாகவும் நாளை அல்லது மறுதினம் விடுவிக்கப்படலாம் என நம்பிக்கையான வட்டாரம் தெரிவித்துள்ளது. வானொலிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதை வேறு ஒரு நபர் நடத்துவதாகவும் தான் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதாக ராமராசன் அங்கு கூறியுள்ளாராம். ராமராசு விடுதலையானதும் வானொலயில் 24மணிநேர சிறை அனுபவம் பற்றிய கலந்துரையாடல் இடம் பெறுமாம். இந்த சந்தர்ப்பத்தில் தாம் பிணையாக அபராதமாக கட்டிய பணத்தை உந்த வானொலி நேயர்களிடமிருந்து அனுதாப அலையை பாவித்து கறந்து விட உண்டியலான் திட்டமிட்டுள்ளாராம். பாவம் மாற்று கருத்தை நாடியவர்கள் மாட்டுப்பட்டுபோனார்கள்.

Link to comment
Share on other sites

நான் கதைத்தேன் சி*** 20 000 பவுன்சு காசு தந்து பினை எடுப்பதற்கு எல்லாம் தயாhர் நிலையில் இருக்கிறமாம் ஆனாலும் பொலிசார் எந்தவித பதிலையும் தரமறுத்துள்ளார்களாம்.

இண்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஜெய*** ஒரு சந்திப்பை மேற்கொள்வதால் சுவிசில் இருந்து லண்டன் வந்துள்ளாராம்.

றாமறாஜன் சார்பாக எவரும் பொலிசாரிடம் ஆஜராகவில்லையாம். சி*** சுவிசுக்கு போகமுடியாதாம். வங்கி மோசடி ஒண்றை செய்ததான் லண்டன் வந்திருந்ததால் போகமுடியாதாம்.

பொலிசார் விட்ட அண்டு கண்டு கொள்ளவேன்டியதுதான் என்டு சொன்னார்.

மொதத்தில் றாமறாஜனை ஆர் எல்லாம் பப்பாவில் ஏற்றி உலகத்தை கடந்த 5 வருடமாக றாமறாஜனுடன் சோர்ந்து ஏமாற்றி வந்தார்களோ அவர்கள் எல்லாம் தற்போது கைவிட:ட விட்டு ஓடி ஒளித்துவிட்டார்கள் என்பது உண்மை.

இனி என்ன சிக்கால வெயியால வந்து பிரித்தானிய உள்துறை அமைச்சர் எடுத்துவிட்டது பிரித்தானிய அரசுதான் எடுத்து விட்டது என்டு சொல்லுவார்கள்.

அப்பதான் சனம் பயப்பிடம் ஏதோ இவங்கள் பெரிய ஆக்கள் என்டு எல்லாரும் பயப்பிடுவினம் என்ற நினைப்புதான்.

ஆனாலும் அவர் நாளை விடுதலையாக மாட்டார் என்று பொலிஸ் வட்டராங்கள் தெரிவித்தன.

Link to comment
Share on other sites

சங்கரி நிங்கள் சொல்லுறது சரிபோலதான் கிடக்கு! இப்ப தொலைபேசி அடிச்சுப்பாத்தன் இன்னும் விடயில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது தூள்கிங் வீட்டிலாம் ... இன்றைய நிலையை பாவித்து ....

1) கோழிப்புகழ் குமாரதுரை

2) உண்டியல்புகழ் ஜெயதேவன்

3) ஜேர்மனியக்கள்ளன் ஜெகநாதன்

4) ஏதோ ராஜனாம்

5) .. வினித்தாம்

7) ... போலாம்

...

௯) ...

..

ழ்) ...

..... இப்படி பலர் கூத்தடிக்கிறார்களாம்!!! போதைகளில் தவழுகிறார்களாம்!!! **** ***** *** *** இவ்வளவு ஆண்கள் அங்கிருப்பது பலபல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது!!!

இந்த ******** ********* *********** *********** ************** *********** **********

**** ***** ********* *********** *********** ************** *********** **********

****

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

* புலத்திலுள்ள பெண்ணியல்வாதிகளே கிழர்ந்தெழுங்கள்!!

* புலத்திலுள்ள ஜனநாயகவாதிகளே கிழர்ந்தெழுங்கள்!!

* ...

* .....

ஓர் அபலைப் பெண்ணை காப்பாற்றுவோம்!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

இப்போது தூள்கிங் வீட்டிலாம் ... இன்றைய நிலையை பாவித்து ....

1) கோழிப்புகழ் குமாரதுரை

2) உண்டியல்புகழ் ஜெயதேவன்

3) ஜேர்மனியக்கள்ளன் ஜெகநாதன்

4) ஏதோ ராஜனாம்

5) .. வினித்தாம்7) ... போலாம்

...

௯) ...

..

ழ்) ...

..... இப்படி பலர் கூத்தடிக்கிறார்களாம்!!! போதைகளில் தவழுகிறார்களாம்!!! **** ***** *** *** இவ்வளவு ஆண்கள் அங்கிருப்பது பலபல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது!!!

இந்த ******** ********* *********** *********** ************** *********** **********

**** ***** ********* *********** *********** ************** *********** **********

****

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

:roll: :(:(:lol:

Link to comment
Share on other sites

அட பாவிகளா! இது கொஞ்சம் 2மச்... மோகன் தயவு செய்து தொலைபேசி இலக்கத்தை எடுக்கவும்.

இந்த நிகழ்வால் ஒரு பெண்ணை இளிவுபடுத்துவதையும் நிறுத்துங்கள். ராமராசனுமட அவரது மனைவியும் தேசியத்தை பார்த்து காறியுமுழ்பார்கள் தான். ஆனால் நாமமு;ம அவர்பாணியில் போனால் நமக்கும் அவைக்கும் என்ன வித்தியாசம்? வினை விதைத்த மனிதன் தற்போது வினையறுக்கிறான். இவர்களின் திருகு தாளங்களை வெளிப்படுத்தி மக்களை தீரப்பெழுத வைப்போம். நாமே தீர்ப்பு சொல்ல நாம் நீதவான்கள் அல்ல!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.