Jump to content

நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது

2/3/2012 3:46:40 PM

நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் நடந்தது. பாய்ஸ், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ‘வேலாயுதம்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவர், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைகொடி காட்டியதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் இவர்கள் திருமணம் நடந்தது. முன்னதாக 2 நாட்களாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆடல் பாடல், விருந்து என நிகழ்ச்சி களைகட்டியது. மெஹந்தி நிகழ்ச்சியும் நடந்தது. திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன், அஜய் தேவ்கான் மற்றும் காஜோல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Link to comment
Share on other sites

தமிழ்சிறி..!

:D

hanging-captured.gif

Link to comment
Share on other sites

அவரின் கனவுக் கன்னி என்று தானே சிறி அண்ணா சொன்னவர், அதனால இதுக்கெல்லாம் அவர் மனம் உடைஞ்சு போக மாட்டார்! ^_^:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி..!

:D

hanging-captured.gif

இலகுவான வழிகள் இருக்க, ஏனிந்த விபரீத முடிவு, தமிழ் சிறி? :icon_idea:

sivanadiyaar.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையை விடுங்கள், தமிழ் சிறி!

நடிகை ஜெனிலியா என்ன, நெடுக்கர் சொன்ன சிலந்தி இனமா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

++++ ++++ +++++

எங்கிருந்தாலும் வாழ்க

உன் இதயம் அமைதியில் வாழ்க

மஞ்சள் வளத்துடன் வாழ்க

உன் மங்கலக் குங்குமம் வாழ்க

வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்

இளமை அழகைப் பார்த்திருந்தாலும்

சென்ற நாளை நினத்திருந்தாலும்

திருமகளே நீ வாழ்க

வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்

வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்

துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

தூயவளே நீ வாழ்க

வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்

இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்

போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்

பொன்மகளே நீ வாழ்க

வாழ்க...வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

++++ ++++ +++++

எங்கிருந்தாலும் வாழ்க

உன் இதயம் அமைதியில் வாழ்க

மஞ்சள் வளத்துடன் வாழ்க

உன் மங்கலக் குங்குமம் வாழ்க

வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்

இளமை அழகைப் பார்த்திருந்தாலும்

சென்ற நாளை நினத்திருந்தாலும்

திருமகளே நீ வாழ்க

வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்

வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்

துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

தூயவளே நீ வாழ்க

வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்

இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்

போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்

பொன்மகளே நீ வாழ்க

வாழ்க...வாழ்க

பாவம் சிறியண்ணா. வேற வழி..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

++++ ++++ +++++

எங்கிருந்தாலும் வாழ்க

உன் இதயம் அமைதியில் வாழ்க

மஞ்சள் வளத்துடன் வாழ்க

உன் மங்கலக் குங்குமம் வாழ்க

வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்

இளமை அழகைப் பார்த்திருந்தாலும்

சென்ற நாளை நினத்திருந்தாலும்

திருமகளே நீ வாழ்க

வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்

வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்

துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

தூயவளே நீ வாழ்க

வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்

இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்

போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்

பொன்மகளே நீ வாழ்க

வாழ்க...வாழ்க

சிறி உண்மையாகவே தனிமையில் நின்றீர்களா , துணையுடன் நின்றீர்களா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.