Jump to content

வந்தேன் எல்லாள மகாராஜா


Recommended Posts

நானும் வந்தேன் களத்திற்கு

நாலும் கதைத்து முடிப்பதகு

யாழ் களமா? யுத்த களமா?

போகப் போகத் தானே தெரியும்

புதிரும் தானே அவிழும்

சொல் விற்பனர் 'சொதப்'பன்னர்

கருத்துரைப்பவர் களப்புரட்டுனர்

வித்தகர் வேந்தர் கற்றவர் கலைஞர்

மற்றவர் மறந்தவர் அனைவருக்கும்

சலாமுங்கோ... சலாம் ....

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

வணக்கம் எல்லாளன்.மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இறுதியாக பங்கு சந்தை பற்றி எழுதிய ஞாபகம்.தொடருவீர்களா?

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளன், வருக வருக என வரவேற்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எ ம ராஜா :)

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாள மகராஜா. தங்கள் வரவு நல்வரவாகுக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழ பரம்பரையின் சொத்தே

செந் தமிழீழத்தின் முத்தே

வாருங்கோ! வாருங்கோ!

என வரவேற்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாள மகாராஜா வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தமிழராக வாழ்வோம் மனிதராக உயர்வோம்

எல்லோருக்கும் எல்லாமே என்பதுதான் இயற்கையின் தத்துவம்

இயற்கையோடு வாழ்பவன் தமிழன்

தமிழே இயற்கை

இயற்கையே தமிழ்

Link to comment
Share on other sites

  • 5 months later...

என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்னி. யாரப்பா அந்த கவிதை பாடிய புலவர் ... ஒரு ஆயிரம் பொற்காசு இல்ல ஒரு நூறு ... அமைசசரே ..கஜானாவில் ஏதாவது ..இருக்கா பாத்துச் சொல்லுங்க...

Link to comment
Share on other sites

மன்னா பிச்சைப்பாத்திரம் ஏந்தியாவது புலவர்களை ஏற்றி வைக்கவேண்டும் இல்லாவிட்டால் அநியாயத்திற்கு வசைபாடி விடுவாங்கப்பா... தள்ளாத வயதில் பிச்சைப்பாத்திரம் ஏந்துவதில் தவறு இல்லை :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

பிச்சைப் பாத்திரம் ஏந்தினாலும் பிச்சை போட இங்க ஒரு நாதியில்ல... ஆதி எல்லாரும் எனக்கு முன்னாடியே பாங்க் ரப்சிக்குப் போயிட்டாங்க ..நீங்க எப்டீ? :rolleyes:

Link to comment
Share on other sites

ஆ.... ஆதியும் கடனும் கம்பலையுமா.... லோ லோ எண்டு அலையிறன்.....

பாங் ரொப்சிக்குப்

போட்டாய்ங்களா.... ஆதிக்கு ஒண்ணுமே தெரியலைப்பா.... வூட்ல தங்க முடியலை எப்ப வந்து கடன்காரங்க கழுத்தைப்பிடிப்பாய்ங்களோ எண்டு நிசம்மாவே பயமாக் கிடக்கு... இந்த யாழ்க்காரங்கள் என்னா செய்யிறாய்ங்க... கடனிலிருந்து தப்புறதிற்கு என்னா வழி என்று ஒரு தலைப்பையும் காணேல்லை....

Link to comment
Share on other sites

  • Interests:கலாய்ப்பதும் கடிப்பதும் என்னபா கலாய்பது என்டால்? :unsure:

உங்கள நிம்மதியா இருக்கவிடாம கலைப்பது... தொல்லை பண்ணுவது.. லொள்ளு பண்ணுவது... லொடுக்குத்தனம் பண்ணுவது ..இப்படியான ஆயிரம் விசயங்கள் அடங்கிய ..ஒரு வார்த்தை புரியாமல் ..என்னாப்பா.. கடுகு சிறிசின்னாலும் காரம் பெரிசின்னு ..இவருக்கு சொல்லிக்கொடுங்கப்பா :icon_mrgreen:

கடனிலிருந்து தப்புவது என்பதை விட காட்டிலிருந்து தப்புவதுன்னா சூப்பராயிருக்கும் ஆதீ ...(ஒண்ணும் புரியல்லைன்னா கண்ணைக்கட்டி காட்டில விட்டதுன்னு சொல்லுவாங்களே.. இப்போ ஆதியின் நெலையும் அதுதானே ... எப்பிடீ என் சிஸ்க்து சென்ஸூ

Link to comment
Share on other sites

[size=3]வணக்கம் எ ம ராஜா :)[/size]

நான் அந்த எமராஜா அல்ல சந்திரமதீ நான் அனுராதபுரம் டவுன் எல்லாள மகாராஜா :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ.... ஆதியும் கடனும் கம்பலையுமா.... லோ லோ எண்டு அலையிறன்.....

பாங் ரொப்சிக்குப்

போட்டாய்ங்களா.... ஆதிக்கு ஒண்ணுமே தெரியலைப்பா.... வூட்ல தங்க முடியலை எப்ப வந்து கடன்காரங்க கழுத்தைப்பிடிப்பாய்ங்களோ எண்டு நிசம்மாவே பயமாக் கிடக்கு... இந்த யாழ்க்காரங்கள் என்னா செய்யிறாய்ங்க... கடனிலிருந்து தப்புறதிற்கு என்னா வழி என்று ஒரு தலைப்பையும் காணேல்லை....

கடன் குடுத்துவனுக்கு பொண்ணு இருக்கா ஆதி நைனா? :rolleyes:

இருந்தால் வீட்டோடை மாப்பிள்ளை ஆயிடுங்க மேட்டர் சோல்வ் ஆயிடும்.. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்ராசபுரம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.