Jump to content

வந்தேன் எல்லாள மகாராஜா


Recommended Posts

:D

அம்மாடியோ... சொப்னா இப்படியா வந்து எல்லாளனிடம் மாட்டுப்படவேண்டும்.. :icon_mrgreen:

:D :D :D

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

அம்மாடியோ... சொப்னா இப்படியா வந்து எல்லாளனிடம் மாட்டுப்படவேண்டும்.. :icon_mrgreen:

ஏன் தேவையில்லாத அக்கப்போரைக் கெளப்பிவிடுறீங்க... :D :D

Link to comment
Share on other sites

என்ன எல்லாளன் கும்ஸ் தாத்தாவுக்கு நல்லாய் பயந்திட்டிங்க போலை!

[size=5]பயமா? எனக்கா? ஹா..ஹா..ஹா[/size]

கு.சா என்றால் என்ன தெரியுமா? கு... என்றால் குடிகார சா ...என்றால் நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்.. :D :D

Link to comment
Share on other sites

சொப்பனப்பெண்ணோ"சொப்பனா"சுந்தரியோ

கொங்கு நல் நாட்டிளம் இள்வலோ -உன்

கொடியிடை மிகத் தழுவி மதர்த்திரு

கொங்கைகள் சுமந்தொரு சுவர்க்கமோ

கனல் மன்மதக் கணையெறி விழி

கொண்டு எனை வீழ்த்திய ஆரணங்கோ

மன்னவன் சபையில் மந்திரம் போட்டொரு

மங்களம் சமைந்திட மாலை கொண்டிரு

கால்கள் பின்னிட கனவுகள் கண்டொரு

காரிகை வந்தனளோ கவி நூறு நல்கிட

-வருக வருகவென வரவேற்கும் எல்லாள மஹாராஜா

(விரைவில் சுயம்வரம் வைக்க உத்தேசமுண்டு .. நீங்களும் விண்ணப்பிப்பதை நாம் ஆட்சேபிக்கமாட்டோம்) :D :D

அனுராதபுரத்து வாழ் மன்னவனே கேள் !

கொங்கு நாட்டு இளவரசி கதை கேள்!!

துடியிடையாள் மதர்த்த கொங்கையுடையாள் ,

கொவ்வைச் செவ்வாயும் குமுண்ஞ் சிரிப்முடையாள் ,

பறம்புமலை வழித்தோன்றல் கொங்கு நாட்டு இளவரசி...

ஒன்றும் உருட்டி விளையாடச் சொக்கட்டான் அல்ல!!!!!

வேழத்தின் வலிகொண்டாள் ,

சொற்போரும் மற்போரும் கைவரப் பெற்றாள் .

களிறேற்ரம் புரவியேற்றம் இவள் சொல் கேட்டகும் .

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

Link to comment
Share on other sites

அனுராதபுரத்து வாழ் மன்னவனே கேள் !

கொங்கு நாட்டு இளவரசி கதை கேள்!!

துடியிடையாள் மதர்த்த கொங்கையுடையாள் ,

கொவ்வைச் செவ்வாயும் குமுண்ஞ் சிரிப்முடையாள் ,

பறம்புமலை வழித்தோன்றல் கொங்கு நாட்டு இளவரசி...

ஒன்றும் உருட்டி விளையாடச் சொக்கட்டான் அல்ல!!!!!

வேழத்தின் வலிகொண்டாள் ,

சொற்போரும் மற்போரும் கைவரப் பெற்றாள் .

களிறேற்ரம் புரவியேற்றம் இவள் சொல் கேட்டகும் .

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

சபாஸ் சரியான போட்டி :D :D :D

Link to comment
Share on other sites

சபாஸ் சரியான போட்டி :D :D :D

என்னைய வைச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே :lol::icon_idea: .

Link to comment
Share on other sites

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

வாழைத் தொடை யிடையில்

காளை நான் இறுகிக் கரைய -தென்னம்

பாளை போலுன் வெள்ளைச் சிரிப்பில் - இன்னம்

நாளை நூறு நான் மயங்கிக் கிடக்க

கொவ்வைச் செவ்வாயின் கொஞ்சு மிதழால்

அவ்வைக் கிழவியின் அழகு தமிழ் கேட்டு

பன்மை நாம் இருவரல்ல வென்று- மேவுகாதலால்

ஒருமை கொண்டு ள்ளத்தால் இணைந்து

வாழவா ..அன்பு கொண்டு வாழவா -இனி

தாழவா எம் அன்னைத் தமிழ் தரணியில்

வேலவா வெற்றிக் குமரன் அவனருள் கொண்டு

ஆளவா இத் தரணியை தமிழ் வாழ

உன் வீரம் மெச்சினோம் ஆனாலும்,

உன் கார்விழியின் பார்வையில்

என் இதயம் கந்தலாகிக் கிடக்கையில்

உன் வேலனை கூர் கொங்கை கொண்டு

என் மார்பினை பிளக்க எண்ணமோ?

என் மஞ்சத்தில் வஞ்சியுன் வண்ணங்கள்

தன் வரைபைக் கண் காட்சியாக்கி

விண் சொர்க்கத்தை அருகழைத்து

நல் வாழ்வு வாழ உத்தேசமோ?

அல்லது ,

வீணே தலை கனத்தால் அது தந்த

மமதையால் மன்னவன் என்

மாண்பினை யுணராது கோரும்

மற்போரில் மண்கெளவ்வ உத்தேசமோ?

பிழைத்துப் போக சந்தர்ப்பம் தந்து

புறா விடு தூது விடும்

எல்லாள மஹாராஜா :D :D

Link to comment
Share on other sites

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

[size=5]பாரதி கண்ட புதுமைப் பெண் இவள் தானோ!![/size]

Link to comment
Share on other sites

snapback.pngசொப்னா, on 26 September 2012 - 04:20 AM, said:

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

[size=5]பாரதி கண்ட புதுமைப் பெண் இவள் தானோ!![/size]

அலைக்குள் பொறாமைப்

புயலொன்று அடிக்கின்றதோ :lol: -அல்லது

வியப்பொன்று விரிகின்றதோ :D

ஆழக்கடலும் நீலவானும்

அழகென்றெடுத்தால்

வாழலாம்

ஆபத்தென்றெடுத்தால்

சாகலாம்

நாங்கள் வாழவே ஆசைப்படுகின்றோம் ... :D :D அலை :lol: :lol:

Link to comment
Share on other sites

அலைக்குள் பொறாமைப்

புயலொன்று அடிக்கின்றதோ :lol: -அல்லது

வியப்பொன்று விரிகின்றதோ :D

ஆழக்கடலும் நீலவானும்

அழகென்றெடுத்தால்

வாழலாம்

ஆபத்தென்றெடுத்தால்

சாகலாம்

நாங்கள் வாழவே ஆசைப்படுகின்றோம் ... :D :D அலை :lol: :lol:

[size=5] :rolleyes:[/size][size=5] [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்பனப்பெண்ணோ"சொப்பனா"சுந்தரியோ

கொங்கு நல் நாட்டிளம் இள்வலோ -உன்

கொடியிடை மிகத் தழுவி மதர்த்திரு

கொங்கைகள் சுமந்தொரு சுவர்க்கமோ

கனல் மன்மதக் கணையெறி விழி

கொண்டு எனை வீழ்த்திய ஆரணங்கோ

மன்னவன் சபையில் மந்திரம் போட்டொரு

மங்களம் சமைந்திட மாலை கொண்டிரு

கால்கள் பின்னிட கனவுகள் கண்டொரு

காரிகை வந்தனளோ கவி நூறு நல்கிட

-வருக வருகவென வரவேற்கும் எல்லாள மஹாராஜா

(விரைவில் சுயம்வரம் வைக்க உத்தேசமுண்டு .. நீங்களும் விண்ணப்பிப்பதை நாம் ஆட்சேபிக்கமாட்டோம்) :D :D

அனுராதபுரத்து வாழ் மன்னவனே கேள் !

கொங்கு நாட்டு இளவரசி கதை கேள்!!

துடியிடையாள் மதர்த்த கொங்கையுடையாள் ,

கொவ்வைச் செவ்வாயும் குமுண்ஞ் சிரிப்முடையாள் ,

பறம்புமலை வழித்தோன்றல் கொங்கு நாட்டு இளவரசி...

ஒன்றும் உருட்டி விளையாடச் சொக்கட்டான் அல்ல!!!!!

வேழத்தின் வலிகொண்டாள் ,

சொற்போரும் மற்போரும் கைவரப் பெற்றாள் .

களிறேற்ரம் புரவியேற்றம் இவள் சொல் கேட்டகும் .

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

வாழைத் தொடை யிடையில்

காளை நான் இறுகிக் கரைய -தென்னம்

பாளை போலுன் வெள்ளைச் சிரிப்பில் - இன்னம்

நாளை நூறு நான் மயங்கிக் கிடக்க

கொவ்வைச் செவ்வாயின் கொஞ்சு மிதழால்

அவ்வைக் கிழவியின் அழகு தமிழ் கேட்டு

பன்மை நாம் இருவரல்ல வென்று- மேவுகாதலால்

ஒருமை கொண்டு ள்ளத்தால் இணைந்து

வாழவா ..அன்பு கொண்டு வாழவா -இனி

தாழவா எம் அன்னைத் தமிழ் தரணியில்

வேலவா வெற்றிக் குமரன் அவனருள் கொண்டு

ஆளவா இத் தரணியை தமிழ் வாழ

உன் வீரம் மெச்சினோம் ஆனாலும்,

உன் கார்விழியின் பார்வையில்

என் இதயம் கந்தலாகிக் கிடக்கையில்

உன் வேலனை கூர் கொங்கை கொண்டு

என் மார்பினை பிளக்க எண்ணமோ?

என் மஞ்சத்தில் வஞ்சியுன் வண்ணங்கள்

தன் வரைபைக் கண் காட்சியாக்கி

விண் சொர்க்கத்தை அருகழைத்து

நல் வாழ்வு வாழ உத்தேசமோ?

அல்லது ,

வீணே தலை கனத்தால் அது தந்த

மமதையால் மன்னவன் என்

மாண்பினை யுணராது கோரும்

மற்போரில் மண்கெளவ்வ உத்தேசமோ?

பிழைத்துப் போக சந்தர்ப்பம் தந்து

புறா விடு தூது விடும்

எல்லாள மஹாராஜா :D :D

ஏன் தேவையில்லாத அக்கப்போரைக் கெளப்பிவிடுறீங்க... :D :D

அக்கப்போரை நான் கிளப்புகிறேனா? இதென்ன அநியாயம்? :huh:

"துள்ளும் இளமையுடன் மதர்த்த கொடியணைத்து

அள்ளும் எண்ணம் கொண்ட ஆணவத்தின் திருவுருவே

முள்ளிருக்கும் அடர்வனத்தில் முத்தமிட நினைக்காதே

சொப்பனசுந்தரி சொல்லடுக்கி வருங்கால்.... மன்னா

மூப்பணைத்த உன்னிடத்தில் முரண் ஏனென்று தன்

முந்தானை கிழித்து உனக்கு முக்காடு கட்டிடுவாள்."

அந்தோ பரிதாபம்....

எல்லாளரே!, நான் அக்கப்போரை உருவாக்கமாட்டேன். அமிழ்தில் குழைத்த உங்கள் இருவரின் ஊடலை பக்கமிருந்து இரசிப்பேன் அவ்வளவே. :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

சங்கு கழுத்தில் கொஞ்சம் தாடி இருக்கும்.. பரவாயில்லையா? :D

Link to comment
Share on other sites

அக்கப்போரை நான் கிளப்புகிறேனா? இதென்ன அநியாயம்? :huh:

"துள்ளும் இளமையுடன் மதர்த்த கொடியணைத்து

அள்ளும் எண்ணம் கொண்ட ஆணவத்தின் திருவுருவே

முள்ளிருக்கும் அடர்வனத்தில் முத்தமிட நினைக்காதே

சொப்பனசுந்தரி சொல்லடுக்கி வருங்கால்.... மன்னா

மூப்பணைத்த உன்னிடத்தில் முரண் ஏனென்று தன்

முந்தானை கிழித்து உனக்கு முக்காடு கட்டிடுவாள்."

அந்தோ பரிதாபம்....

எல்லாளரே!, நான் அக்கப்போரை உருவாக்கமாட்டேன். அமிழ்தில் குழைத்த உங்கள் இருவரின் ஊடலை பக்கமிருந்து இரசிப்பேன் அவ்வளவே. :icon_mrgreen::lol:

ஏங்க நீங்க முள்ளு வளக்கிறீங்க .. முள்ளென்கிறீங்க... அடர்வனம் என்கிறீங்க...பாவங்க சின்னப்பசங்க எல்லாம் பயந்துடப் போறாங்க :D :D

சங்கு கழுத்தில் கொஞ்சம் தாடி இருக்கும்.. பரவாயில்லையா? :D

இதில இவர் வேற .. தாடீங்கிறார் ..மீசைங்கிறார்...

இப்ப அவங்க அதெல்லாம் புடுங்கப் பழகிட்டாங்கோய் :D :D

Link to comment
Share on other sites

இதில இவர் வேற .. தாடீங்கிறார் ..மீசைங்கிறார்...

இப்ப அவங்க அதெல்லாம் புடுங்கப் பழகிட்டாங்கோய் :D :D

ஆம்பிளையள் புடுங்கிறதா நான் கேள்விப்பட்டதில்லை.. அதுதான்.. :lol:

Link to comment
Share on other sites

எல்லாள மன்னா கங்காரு நாட்டு இளவரசின் வணக்கங்கள்.....

யாழ் என்னும் இந்த மாபெரும்

சபையிலே தமிழுக்கு மட்டும் தான் இடமுண்டு ஆகவே நீங்களும் கொங்கு தேசத்து இளவரசியும் உங்கள் கவிதைகளை தயவு செய்து தமிழில் கூறி தமிழர்களோடு தமிழில் பேசும்மாறும் வேண்டி விடைபெறுகின்றேன் மன்னா நீ எங்கள் அண்ணா.....சொன்னா கேளு சொப்னா......

Link to comment
Share on other sites

எல்லாள மன்னா கங்காரு நாட்டு இளவரசின் வணக்கங்கள்.....

யாழ் என்னும் இந்த மாபெரும்

சபையிலே தமிழுக்கு மட்டும் தான் இடமுண்டு ஆகவே நீங்களும் கொங்கு தேசத்து இளவரசியும் உங்கள் கவிதைகளை தயவு செய்து தமிழில் கூறி தமிழர்களோடு தமிழில் பேசும்மாறும் வேண்டி விடைபெறுகின்றேன் மன்னா நீ எங்கள் அண்ணா.....சொன்னா கேளு சொப்னா......

அட தமிலனா நீயி :D :D :D

Link to comment
Share on other sites

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

வாழைத் தொடை யிடையில்

காளை நான் இறுகிக் கரைய -தென்னம்

பாளை போலுன் வெள்ளைச் சிரிப்பில் - இன்னம்

நாளை நூறு நான் மயங்கிக் கிடக்க

கொவ்வைச் செவ்வாயின் கொஞ்சு மிதழால்

அவ்வைக் கிழவியின் அழகு தமிழ் கேட்டு

பன்மை நாம் இருவரல்ல வென்று- மேவுகாதலால்

ஒருமை கொண்டு ள்ளத்தால் இணைந்து

வாழவா ..அன்பு கொண்டு வாழவா -இனி

தாழவா எம் அன்னைத் தமிழ் தரணியில்

வேலவா வெற்றிக் குமரன் அவனருள் கொண்டு

ஆளவா இத் தரணியை தமிழ் வாழ

உன் வீரம் மெச்சினோம் ஆனாலும்,

உன் கார்விழியின் பார்வையில்

என் இதயம் கந்தலாகிக் கிடக்கையில்

உன் வேலனை கூர் கொங்கை கொண்டு

என் மார்பினை பிளக்க எண்ணமோ?

என் மஞ்சத்தில் வஞ்சியுன் வண்ணங்கள்

தன் வரைபைக் கண் காட்சியாக்கி

விண் சொர்க்கத்தை அருகழைத்து

நல் வாழ்வு வாழ உத்தேசமோ?

அல்லது ,

வீணே தலை கனத்தால் அது தந்த

மமதையால் மன்னவன் என்

மாண்பினை யுணராது கோரும்

மற்போரில் மண்கெளவ்வ உத்தேசமோ?

பிழைத்துப் போக சந்தர்ப்பம் தந்து

புறா விடு தூது விடும்

எல்லாள மஹாராஜா :D :D

பொல்லால் நடந்து சொல்லால்

சொப்பானாவை ஆளத்துடிக்கும்

ஆளனே எல்லாளனே !!

வெட்டி பேச்சு வேண்டாம்

தட்டு உன் தொடையை .

வீரமும் காதலும் இருகண்கள்.............

கொங்குநாட்டு மாணிக்கம் கொவ்வை இதழாள்

வீரனுக்கே மாலையிடுவாள் .

எனையாள துடித்த இளவல்கள்

இடுப்பொடித்த கதையேராளம் எல்லாளா!!

கொங்கு நாட்டு பேரிகை

எட்டுதிக்கும் ஒலித்து நாட்கள் கடந்ததே !!

தினவெடுத்த தோழும் துடிக்கும் கைகளும்

பசியோடு காத்திருக்க .........

கோழைக்கு மாலையிட

கொங்கு நாட்டாள் நாடாள்

Link to comment
Share on other sites

அதுக்காக கொங்கு நாட்டில பிறந்த கவுண்டமணி ய வா கட்டி கொடுக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாதிரி இந்த திரியையும் ஆமைப்பூட்டு போட வைச்சிடுங்கோ சுண்டல் :D

Link to comment
Share on other sites

:D.

சும்மா போங்க தாத்ஸ் யாழ் களத்த விட்டே என்னைய தள்ளி வைச்சிடுவாக....... என்னால தான் 2 மட்டுஸ Extrava போட்டதா கேள்வி வேற நான் வரலப்பா :(

Link to comment
Share on other sites

[size=1]சுண்டல் எல்லோரையும் சுண்டிப் பார்கிறின்களோ? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லால் நடந்து சொல்லால்

சொப்பானாவை ஆளத்துடிக்கும்

ஆளனே எல்லாளனே !!

வெட்டி பேச்சு வேண்டாம்

தட்டு உன் தொடையை .

வீரமும் காதலும் இருகண்கள்.............

கொங்குநாட்டு மாணிக்கம் கொவ்வை இதழாள்

வீரனுக்கே மாலையிடுவாள் .

எனையாள துடித்த இளவல்கள்

இடுப்பொடித்த கதையேராளம் எல்லாளா!!

கொங்கு நாட்டு பேரிகை

எட்டுதிக்கும் ஒலித்து நாட்கள் கடந்ததே !!

தினவெடுத்த தோழும் துடிக்கும் கைகளும்

பசியோடு காத்திருக்க .........

கோழைக்கு மாலையிட

கொங்கு நாட்டாள் நாடாள்

ஆளாமல் இடுப்பொடியாது, பணிப்பெண்களை அனுப்பிருப்பீர்களோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.