Jump to content

வந்தேன் எல்லாள மகாராஜா


Recommended Posts

:D

அம்மாடியோ... சொப்னா இப்படியா வந்து எல்லாளனிடம் மாட்டுப்படவேண்டும்.. :icon_mrgreen:

:D :D :D

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

அம்மாடியோ... சொப்னா இப்படியா வந்து எல்லாளனிடம் மாட்டுப்படவேண்டும்.. :icon_mrgreen:

ஏன் தேவையில்லாத அக்கப்போரைக் கெளப்பிவிடுறீங்க... :D :D

Link to comment
Share on other sites

என்ன எல்லாளன் கும்ஸ் தாத்தாவுக்கு நல்லாய் பயந்திட்டிங்க போலை!

[size=5]பயமா? எனக்கா? ஹா..ஹா..ஹா[/size]

கு.சா என்றால் என்ன தெரியுமா? கு... என்றால் குடிகார சா ...என்றால் நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்.. :D :D

Link to comment
Share on other sites

சொப்பனப்பெண்ணோ"சொப்பனா"சுந்தரியோ

கொங்கு நல் நாட்டிளம் இள்வலோ -உன்

கொடியிடை மிகத் தழுவி மதர்த்திரு

கொங்கைகள் சுமந்தொரு சுவர்க்கமோ

கனல் மன்மதக் கணையெறி விழி

கொண்டு எனை வீழ்த்திய ஆரணங்கோ

மன்னவன் சபையில் மந்திரம் போட்டொரு

மங்களம் சமைந்திட மாலை கொண்டிரு

கால்கள் பின்னிட கனவுகள் கண்டொரு

காரிகை வந்தனளோ கவி நூறு நல்கிட

-வருக வருகவென வரவேற்கும் எல்லாள மஹாராஜா

(விரைவில் சுயம்வரம் வைக்க உத்தேசமுண்டு .. நீங்களும் விண்ணப்பிப்பதை நாம் ஆட்சேபிக்கமாட்டோம்) :D :D

அனுராதபுரத்து வாழ் மன்னவனே கேள் !

கொங்கு நாட்டு இளவரசி கதை கேள்!!

துடியிடையாள் மதர்த்த கொங்கையுடையாள் ,

கொவ்வைச் செவ்வாயும் குமுண்ஞ் சிரிப்முடையாள் ,

பறம்புமலை வழித்தோன்றல் கொங்கு நாட்டு இளவரசி...

ஒன்றும் உருட்டி விளையாடச் சொக்கட்டான் அல்ல!!!!!

வேழத்தின் வலிகொண்டாள் ,

சொற்போரும் மற்போரும் கைவரப் பெற்றாள் .

களிறேற்ரம் புரவியேற்றம் இவள் சொல் கேட்டகும் .

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

Link to comment
Share on other sites

அனுராதபுரத்து வாழ் மன்னவனே கேள் !

கொங்கு நாட்டு இளவரசி கதை கேள்!!

துடியிடையாள் மதர்த்த கொங்கையுடையாள் ,

கொவ்வைச் செவ்வாயும் குமுண்ஞ் சிரிப்முடையாள் ,

பறம்புமலை வழித்தோன்றல் கொங்கு நாட்டு இளவரசி...

ஒன்றும் உருட்டி விளையாடச் சொக்கட்டான் அல்ல!!!!!

வேழத்தின் வலிகொண்டாள் ,

சொற்போரும் மற்போரும் கைவரப் பெற்றாள் .

களிறேற்ரம் புரவியேற்றம் இவள் சொல் கேட்டகும் .

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

சபாஸ் சரியான போட்டி :D :D :D

Link to comment
Share on other sites

சபாஸ் சரியான போட்டி :D :D :D

என்னைய வைச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே :lol::icon_idea: .

Link to comment
Share on other sites

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

வாழைத் தொடை யிடையில்

காளை நான் இறுகிக் கரைய -தென்னம்

பாளை போலுன் வெள்ளைச் சிரிப்பில் - இன்னம்

நாளை நூறு நான் மயங்கிக் கிடக்க

கொவ்வைச் செவ்வாயின் கொஞ்சு மிதழால்

அவ்வைக் கிழவியின் அழகு தமிழ் கேட்டு

பன்மை நாம் இருவரல்ல வென்று- மேவுகாதலால்

ஒருமை கொண்டு ள்ளத்தால் இணைந்து

வாழவா ..அன்பு கொண்டு வாழவா -இனி

தாழவா எம் அன்னைத் தமிழ் தரணியில்

வேலவா வெற்றிக் குமரன் அவனருள் கொண்டு

ஆளவா இத் தரணியை தமிழ் வாழ

உன் வீரம் மெச்சினோம் ஆனாலும்,

உன் கார்விழியின் பார்வையில்

என் இதயம் கந்தலாகிக் கிடக்கையில்

உன் வேலனை கூர் கொங்கை கொண்டு

என் மார்பினை பிளக்க எண்ணமோ?

என் மஞ்சத்தில் வஞ்சியுன் வண்ணங்கள்

தன் வரைபைக் கண் காட்சியாக்கி

விண் சொர்க்கத்தை அருகழைத்து

நல் வாழ்வு வாழ உத்தேசமோ?

அல்லது ,

வீணே தலை கனத்தால் அது தந்த

மமதையால் மன்னவன் என்

மாண்பினை யுணராது கோரும்

மற்போரில் மண்கெளவ்வ உத்தேசமோ?

பிழைத்துப் போக சந்தர்ப்பம் தந்து

புறா விடு தூது விடும்

எல்லாள மஹாராஜா :D :D

Link to comment
Share on other sites

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

[size=5]பாரதி கண்ட புதுமைப் பெண் இவள் தானோ!![/size]

Link to comment
Share on other sites

snapback.pngசொப்னா, on 26 September 2012 - 04:20 AM, said:

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

[size=5]பாரதி கண்ட புதுமைப் பெண் இவள் தானோ!![/size]

அலைக்குள் பொறாமைப்

புயலொன்று அடிக்கின்றதோ :lol: -அல்லது

வியப்பொன்று விரிகின்றதோ :D

ஆழக்கடலும் நீலவானும்

அழகென்றெடுத்தால்

வாழலாம்

ஆபத்தென்றெடுத்தால்

சாகலாம்

நாங்கள் வாழவே ஆசைப்படுகின்றோம் ... :D :D அலை :lol: :lol:

Link to comment
Share on other sites

அலைக்குள் பொறாமைப்

புயலொன்று அடிக்கின்றதோ :lol: -அல்லது

வியப்பொன்று விரிகின்றதோ :D

ஆழக்கடலும் நீலவானும்

அழகென்றெடுத்தால்

வாழலாம்

ஆபத்தென்றெடுத்தால்

சாகலாம்

நாங்கள் வாழவே ஆசைப்படுகின்றோம் ... :D :D அலை :lol: :lol:

[size=5] :rolleyes:[/size][size=5] [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்பனப்பெண்ணோ"சொப்பனா"சுந்தரியோ

கொங்கு நல் நாட்டிளம் இள்வலோ -உன்

கொடியிடை மிகத் தழுவி மதர்த்திரு

கொங்கைகள் சுமந்தொரு சுவர்க்கமோ

கனல் மன்மதக் கணையெறி விழி

கொண்டு எனை வீழ்த்திய ஆரணங்கோ

மன்னவன் சபையில் மந்திரம் போட்டொரு

மங்களம் சமைந்திட மாலை கொண்டிரு

கால்கள் பின்னிட கனவுகள் கண்டொரு

காரிகை வந்தனளோ கவி நூறு நல்கிட

-வருக வருகவென வரவேற்கும் எல்லாள மஹாராஜா

(விரைவில் சுயம்வரம் வைக்க உத்தேசமுண்டு .. நீங்களும் விண்ணப்பிப்பதை நாம் ஆட்சேபிக்கமாட்டோம்) :D :D

அனுராதபுரத்து வாழ் மன்னவனே கேள் !

கொங்கு நாட்டு இளவரசி கதை கேள்!!

துடியிடையாள் மதர்த்த கொங்கையுடையாள் ,

கொவ்வைச் செவ்வாயும் குமுண்ஞ் சிரிப்முடையாள் ,

பறம்புமலை வழித்தோன்றல் கொங்கு நாட்டு இளவரசி...

ஒன்றும் உருட்டி விளையாடச் சொக்கட்டான் அல்ல!!!!!

வேழத்தின் வலிகொண்டாள் ,

சொற்போரும் மற்போரும் கைவரப் பெற்றாள் .

களிறேற்ரம் புரவியேற்றம் இவள் சொல் கேட்டகும் .

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

வாழைத் தொடை யிடையில்

காளை நான் இறுகிக் கரைய -தென்னம்

பாளை போலுன் வெள்ளைச் சிரிப்பில் - இன்னம்

நாளை நூறு நான் மயங்கிக் கிடக்க

கொவ்வைச் செவ்வாயின் கொஞ்சு மிதழால்

அவ்வைக் கிழவியின் அழகு தமிழ் கேட்டு

பன்மை நாம் இருவரல்ல வென்று- மேவுகாதலால்

ஒருமை கொண்டு ள்ளத்தால் இணைந்து

வாழவா ..அன்பு கொண்டு வாழவா -இனி

தாழவா எம் அன்னைத் தமிழ் தரணியில்

வேலவா வெற்றிக் குமரன் அவனருள் கொண்டு

ஆளவா இத் தரணியை தமிழ் வாழ

உன் வீரம் மெச்சினோம் ஆனாலும்,

உன் கார்விழியின் பார்வையில்

என் இதயம் கந்தலாகிக் கிடக்கையில்

உன் வேலனை கூர் கொங்கை கொண்டு

என் மார்பினை பிளக்க எண்ணமோ?

என் மஞ்சத்தில் வஞ்சியுன் வண்ணங்கள்

தன் வரைபைக் கண் காட்சியாக்கி

விண் சொர்க்கத்தை அருகழைத்து

நல் வாழ்வு வாழ உத்தேசமோ?

அல்லது ,

வீணே தலை கனத்தால் அது தந்த

மமதையால் மன்னவன் என்

மாண்பினை யுணராது கோரும்

மற்போரில் மண்கெளவ்வ உத்தேசமோ?

பிழைத்துப் போக சந்தர்ப்பம் தந்து

புறா விடு தூது விடும்

எல்லாள மஹாராஜா :D :D

ஏன் தேவையில்லாத அக்கப்போரைக் கெளப்பிவிடுறீங்க... :D :D

அக்கப்போரை நான் கிளப்புகிறேனா? இதென்ன அநியாயம்? :huh:

"துள்ளும் இளமையுடன் மதர்த்த கொடியணைத்து

அள்ளும் எண்ணம் கொண்ட ஆணவத்தின் திருவுருவே

முள்ளிருக்கும் அடர்வனத்தில் முத்தமிட நினைக்காதே

சொப்பனசுந்தரி சொல்லடுக்கி வருங்கால்.... மன்னா

மூப்பணைத்த உன்னிடத்தில் முரண் ஏனென்று தன்

முந்தானை கிழித்து உனக்கு முக்காடு கட்டிடுவாள்."

அந்தோ பரிதாபம்....

எல்லாளரே!, நான் அக்கப்போரை உருவாக்கமாட்டேன். அமிழ்தில் குழைத்த உங்கள் இருவரின் ஊடலை பக்கமிருந்து இரசிப்பேன் அவ்வளவே. :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

சங்கு கழுத்தில் கொஞ்சம் தாடி இருக்கும்.. பரவாயில்லையா? :D

Link to comment
Share on other sites

அக்கப்போரை நான் கிளப்புகிறேனா? இதென்ன அநியாயம்? :huh:

"துள்ளும் இளமையுடன் மதர்த்த கொடியணைத்து

அள்ளும் எண்ணம் கொண்ட ஆணவத்தின் திருவுருவே

முள்ளிருக்கும் அடர்வனத்தில் முத்தமிட நினைக்காதே

சொப்பனசுந்தரி சொல்லடுக்கி வருங்கால்.... மன்னா

மூப்பணைத்த உன்னிடத்தில் முரண் ஏனென்று தன்

முந்தானை கிழித்து உனக்கு முக்காடு கட்டிடுவாள்."

அந்தோ பரிதாபம்....

எல்லாளரே!, நான் அக்கப்போரை உருவாக்கமாட்டேன். அமிழ்தில் குழைத்த உங்கள் இருவரின் ஊடலை பக்கமிருந்து இரசிப்பேன் அவ்வளவே. :icon_mrgreen::lol:

ஏங்க நீங்க முள்ளு வளக்கிறீங்க .. முள்ளென்கிறீங்க... அடர்வனம் என்கிறீங்க...பாவங்க சின்னப்பசங்க எல்லாம் பயந்துடப் போறாங்க :D :D

சங்கு கழுத்தில் கொஞ்சம் தாடி இருக்கும்.. பரவாயில்லையா? :D

இதில இவர் வேற .. தாடீங்கிறார் ..மீசைங்கிறார்...

இப்ப அவங்க அதெல்லாம் புடுங்கப் பழகிட்டாங்கோய் :D :D

Link to comment
Share on other sites

இதில இவர் வேற .. தாடீங்கிறார் ..மீசைங்கிறார்...

இப்ப அவங்க அதெல்லாம் புடுங்கப் பழகிட்டாங்கோய் :D :D

ஆம்பிளையள் புடுங்கிறதா நான் கேள்விப்பட்டதில்லை.. அதுதான்.. :lol:

Link to comment
Share on other sites

எல்லாள மன்னா கங்காரு நாட்டு இளவரசின் வணக்கங்கள்.....

யாழ் என்னும் இந்த மாபெரும்

சபையிலே தமிழுக்கு மட்டும் தான் இடமுண்டு ஆகவே நீங்களும் கொங்கு தேசத்து இளவரசியும் உங்கள் கவிதைகளை தயவு செய்து தமிழில் கூறி தமிழர்களோடு தமிழில் பேசும்மாறும் வேண்டி விடைபெறுகின்றேன் மன்னா நீ எங்கள் அண்ணா.....சொன்னா கேளு சொப்னா......

Link to comment
Share on other sites

எல்லாள மன்னா கங்காரு நாட்டு இளவரசின் வணக்கங்கள்.....

யாழ் என்னும் இந்த மாபெரும்

சபையிலே தமிழுக்கு மட்டும் தான் இடமுண்டு ஆகவே நீங்களும் கொங்கு தேசத்து இளவரசியும் உங்கள் கவிதைகளை தயவு செய்து தமிழில் கூறி தமிழர்களோடு தமிழில் பேசும்மாறும் வேண்டி விடைபெறுகின்றேன் மன்னா நீ எங்கள் அண்ணா.....சொன்னா கேளு சொப்னா......

அட தமிலனா நீயி :D :D :D

Link to comment
Share on other sites

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

வாழைத் தொடை யிடையில்

காளை நான் இறுகிக் கரைய -தென்னம்

பாளை போலுன் வெள்ளைச் சிரிப்பில் - இன்னம்

நாளை நூறு நான் மயங்கிக் கிடக்க

கொவ்வைச் செவ்வாயின் கொஞ்சு மிதழால்

அவ்வைக் கிழவியின் அழகு தமிழ் கேட்டு

பன்மை நாம் இருவரல்ல வென்று- மேவுகாதலால்

ஒருமை கொண்டு ள்ளத்தால் இணைந்து

வாழவா ..அன்பு கொண்டு வாழவா -இனி

தாழவா எம் அன்னைத் தமிழ் தரணியில்

வேலவா வெற்றிக் குமரன் அவனருள் கொண்டு

ஆளவா இத் தரணியை தமிழ் வாழ

உன் வீரம் மெச்சினோம் ஆனாலும்,

உன் கார்விழியின் பார்வையில்

என் இதயம் கந்தலாகிக் கிடக்கையில்

உன் வேலனை கூர் கொங்கை கொண்டு

என் மார்பினை பிளக்க எண்ணமோ?

என் மஞ்சத்தில் வஞ்சியுன் வண்ணங்கள்

தன் வரைபைக் கண் காட்சியாக்கி

விண் சொர்க்கத்தை அருகழைத்து

நல் வாழ்வு வாழ உத்தேசமோ?

அல்லது ,

வீணே தலை கனத்தால் அது தந்த

மமதையால் மன்னவன் என்

மாண்பினை யுணராது கோரும்

மற்போரில் மண்கெளவ்வ உத்தேசமோ?

பிழைத்துப் போக சந்தர்ப்பம் தந்து

புறா விடு தூது விடும்

எல்லாள மஹாராஜா :D :D

பொல்லால் நடந்து சொல்லால்

சொப்பானாவை ஆளத்துடிக்கும்

ஆளனே எல்லாளனே !!

வெட்டி பேச்சு வேண்டாம்

தட்டு உன் தொடையை .

வீரமும் காதலும் இருகண்கள்.............

கொங்குநாட்டு மாணிக்கம் கொவ்வை இதழாள்

வீரனுக்கே மாலையிடுவாள் .

எனையாள துடித்த இளவல்கள்

இடுப்பொடித்த கதையேராளம் எல்லாளா!!

கொங்கு நாட்டு பேரிகை

எட்டுதிக்கும் ஒலித்து நாட்கள் கடந்ததே !!

தினவெடுத்த தோழும் துடிக்கும் கைகளும்

பசியோடு காத்திருக்க .........

கோழைக்கு மாலையிட

கொங்கு நாட்டாள் நாடாள்

Link to comment
Share on other sites

அதுக்காக கொங்கு நாட்டில பிறந்த கவுண்டமணி ய வா கட்டி கொடுக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாதிரி இந்த திரியையும் ஆமைப்பூட்டு போட வைச்சிடுங்கோ சுண்டல் :D

Link to comment
Share on other sites

:D.

சும்மா போங்க தாத்ஸ் யாழ் களத்த விட்டே என்னைய தள்ளி வைச்சிடுவாக....... என்னால தான் 2 மட்டுஸ Extrava போட்டதா கேள்வி வேற நான் வரலப்பா :(

Link to comment
Share on other sites

[size=1]சுண்டல் எல்லோரையும் சுண்டிப் பார்கிறின்களோ? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லால் நடந்து சொல்லால்

சொப்பானாவை ஆளத்துடிக்கும்

ஆளனே எல்லாளனே !!

வெட்டி பேச்சு வேண்டாம்

தட்டு உன் தொடையை .

வீரமும் காதலும் இருகண்கள்.............

கொங்குநாட்டு மாணிக்கம் கொவ்வை இதழாள்

வீரனுக்கே மாலையிடுவாள் .

எனையாள துடித்த இளவல்கள்

இடுப்பொடித்த கதையேராளம் எல்லாளா!!

கொங்கு நாட்டு பேரிகை

எட்டுதிக்கும் ஒலித்து நாட்கள் கடந்ததே !!

தினவெடுத்த தோழும் துடிக்கும் கைகளும்

பசியோடு காத்திருக்க .........

கோழைக்கு மாலையிட

கொங்கு நாட்டாள் நாடாள்

ஆளாமல் இடுப்பொடியாது, பணிப்பெண்களை அனுப்பிருப்பீர்களோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.