Jump to content

1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்


Recommended Posts

தாயக விடுதலைக்காக தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களின் விபரங்களை தனித்தனியாக இணைக்கத் தொடங்கியுள்ளோம். முதற்கட்டமாக 1982 முதல் 1986 வரை வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

விபரங்களைப் பார்க்க

http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist

  • Like 1
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

இணைப்பிற்கு நன்றி மின்னல்.

விடுபட்டுப்போன சிலரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கம்.

அவர்களை ஆண்டு வாரியாக ஒரே... இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி மின்னல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண்ணுக்கு உரமாகியவர்களுக்கு, வீர வணக்கங்கள்!

நன்றிகள், மின்னல்!!!

Link to comment
Share on other sites

வீரவேங்கை விஸ்வம் முத்துலிங்கம் கருணாநிதி கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 18.03.1985

karuna.jpg

கருணா (விஸ்வம்) ஆரம்பகால உறுப்பினர். தமிழ் இளைஞர் பேரவையில் இருந்தவர். சிறந்த ஓவியர். வர்த்தக விளம்பரப் பலகைகள் வரைபவர். ஆயுதப்பயிற்சியில் ஈடுபடும் பொழுது தோள்பட்டை மூட்டை விட்டு விலகும் பிரச்சனை இருந்தது. அதனால் தாக்குதல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இயக்கத்தை விரிவு படுத்தும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுவந்தார்.

இந்த நேரத்தில் பிரித்தானிய SAS மற்றும் இஸ்ரேல் பயிற்சி முடித்து வந்த முதற்தொகுதி சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடியில் முகாம் அமைத்துக் கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஈபிஆர்எல்எப் , டெலோ, புளொட் இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு அழிக்கப்பட்டார்கள். போராளிகளிடம் இருந்து தகவல்களை பெற்றுக் கொண்டபின், அவர்களின் கழுத்தில் டயரை போட்டு தீயிட்டுக் கொளுத்திவிடுவார்கள. அதிரடிப்படையுடன் வரும் முகமூடி அணிந்த ஒருவரே எல்லோரையும் துல்லியமாக அடையாளம் காட்டினார். போராளிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டார்கள்.

ஒருநாள் கருணா துவிச் சக்கர வண்டியில் பயணிக்கையில், ஒழிந்து இருந்த அதிரடிப்படையின் ட்ரக்கில் இருந்த அந்த முகமூடி தலையாட்டி விட்டான். கருணாவை பிடிக்க முயற்சிக்கையில், கருணா அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டு பிடிக்க வந்த அதிரடிப்படையினனின் M16 துப்பாக்கியை பறித்து மற்றவர்களை சுட முயற்சித்தார். அந்த கைகலப்பில் அவரது தோள்மூட்டு விலகியதால், பலவீனமான நிலையில் அதிரடிப்படையியானரால் வாகனத்திற்குள் தூக்கி எறியப்பட்டார். சயனைட் அடித்துக் கொண்டு, அங்கிருந்த காட்டிக் கொடுக்கும் முகமூடியின் முகத் துணியை கிழித்து, அந்த முகமூடியின் பெயரைச் சொல்லிக் கத்தினார். அந்த முகமூடி மத்திய வயதுடைய ஒரு குடும்பஸ்தர். வன்னிப் பக்கம் அரச பதவியில் இருந்தவர்.

அதிரடிப்படையினர், தாங்கள் முதன் முதலாக ஒரு உண்மையான புலியை பிடித்துள்ளதாகவும் அவனை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்றும் கத்திக் கொண்டு பல முயற்சிகள் செய்து அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் மின்னல்.. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

தப்பிலி உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கம்.

அவர்களை ஆண்டு வாரியாக ஒரே... இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி மின்னல்.

உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள் தப்பிலி

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் மின்னல்.. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

தப்பிலி உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள்..! :(

வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கம்.

அவர்களை ஆண்டு வாரியாக ஒரே... இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி மின்னல்.

உங்கள் இணைப்பிற்கும் நன்றிகள் தப்பிலி

நன்றி இசைக்கலைஞன், விசுகு

சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, மீண்டும் தெரிந்தவற்றை எழுதுவேன்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள் !!!

மனத்திற்கு ஆறுதலும் பெருமையும் தரும் முயற்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

இணைப்பிற்கு நன்றி மின்னல்

Link to comment
Share on other sites

வீரவேங்கை பன்னீர் இரத்தினம் பன்னீர்ச்செல்வம் கல்முனை, அம்பாறை.

வீரச்சாவு: 13.08.1986

panneer.jpg

இரா. பன்னீர்ச்செல்வம், இளைஞர் பேரவையின் முக்கிய உறுப்பினர். சிறந்த பேச்சாளர். சிறிய வயதிலேயே அமிர்தலிங்கத்துடன் கூட்டணி மேடைகளில் பேசுவார். நல்ல கவிஞரும் கூட. சில காலம் சிறையில் இருந்தவர். அந்தக் காலத்தில் அம்பாறையில் விடுதலை தொடர்பாக வெளியிடப்படும் சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் எல்லாவற்றிலும் இவரது எழுத்துக்கள்தான். இன்பம் செல்வம் போன்றோருக்கு நெருக்கமானவர். இவரது சகோதரியும் ஒரு ஆரம்ப கால பெண் போராளி.

நல்ல அரசியல் அறிவுள்ளவர். இயக்கப் பிளவுகளை வெறுத்தவர். எல்லா இயக்கத்தவருடனும் வேறுபாடின்றிப் பழகுவார். 84 இல் இயக்கங்களின் மிதமிஞ்சிய வளர்ச்சியைப் பார்த்து

'சரியான செயல்திட்டங்களின்றி பிரிந்து நின்று போராடினால், செகுவராப் புரட்சியில் பத்தாயிரம் சிங்கள இளைஞர்களின் உயிர்களும் வீணாகப் போனது போல தமிழ் இளைஞர்களின் உயிர்களும் வீணாகிப் போய்விடுமோ என்று பயப்படுகிறேன்' என்று இவர் கவலைப்பட்டுச் சொன்னதை மறக்க முடியவில்லை. ஆரம்ப காலங்களில் அம்பாறைப் பகுதியில் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவராக இருந்தாலும், இவரை ஒரு சிறந்த அரசியல் போராளியாக அடையாளப்படுத்த முடியும்.

லெப்டினன்ட் சைமன் கனகரத்தினம் ரஞ்சன் பொத்துவில், அம்பாறை வீரச்சாவு: 13.02.1985

ரஞ்சன் கனகரத்தினம், புலிகளால் (பிரபாகரன், உமா மகேஸ்வரன் பிரிவின் முன்) சுடப்பட்ட பொத்துவில் எம்பியின் மகன். பரமதேவாவுடன் சேர்ந்து தனிக்குழுவாக இயங்கி செங்கலடி வங்கிக் கொள்ளையில் பிடிபட்டு சிறை சென்றவர். சிறையிலிருந்து வந்த பின் குடும்பத்தினர் இவரை கனடா அனுப்ப முயற்சிக்க, கனடா போவதாக போக்குக் காட்டிவிட்டு இந்தியா சென்று புலிகளில் இணைந்து கொண்டார்.

பண்டிதரின் மறைவிற்கு பதிலடியாய் நடத்தப்பட்ட கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலில் இவர் வீர மரணமடைந்தார். புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் முதன் முதலில் அதிகளவு புலிகள்(16) பலியானார்கள். அத்துடன் புலிகளின் பலம் குறித்து இலங்கையரசை விழிப்படைய வைத்த தாக்குதல்.

Edited by தப்பிலி
Link to comment
Share on other sites

எழுதுங்கள் தப்பிலி...உங்களைப் போன்றோர் கட்டாயம் தெரிந்ததை எழுத வேண்டும்

பிறர் நலன் கருதி மேலோட்டமாகத்தான் பதிய முடியும்.

Link to comment
Share on other sites

நன்றி தப்பிலி மாவீரர்கள் தொடர்பான உங்களின் குறிப்புக்களிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் இணைப்புக்கு நன்றிகள்,

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மின்னல் இணைப்புக்கு நன்றிகள்.

லெப்டினன்ட் சைமனின் படத்தை மாற்றவும்.

மாவீரர் கையேட்டில் பிழையாக அச்சாகியிருக்கிறது.

கீழே இணைத்துள்ள படத்தில் முதலில் இருப்பவர்தான் ரஞ்சன்.

நன்றி

kokulaai-112-page-001.jpg

Edited by Saniyan
Link to comment
Share on other sites

நன்றி சனியன்

லெப்.சைமன் அவர்களின் படம் மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.