Jump to content

உயிரின் அடுத்த நிலை என்ன..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் அடுத்த நிலை என்ன..?

http://www.youtube.com/watch?v=Rczd0KkFtHk

உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்.. அது ஏதோ மனித உடலில் வலது மார்பகத்தில் துளியூண்டு காற்று என்று சொல் கிறது கீதை...

அர்சுனா.. நீயும் நானும் இந்த உலகத்திற்கு புதியவர்கள் அல்ல பழைய உடலை விட்டு போட்டு புதிய உடலை தேவைக்கு ஏற்ப ஆத்மா வானது தனது புதிய உடலை அணிந்து கொள்கிறான்...

நீ என்பது இங்கு நீயும் அல்ல நான் என்பது இங்கு நானும் அல்ல .. அது அகங்காரம்...

உலகத்தின் சூரியன் நான் சந்திரன் நான் சூது நான்.. கள்வன் நான் ஞானியரும் நான்

பாவம் என்றால் என்ன புண்ணியம் என்றால் என்னா? அது யாரால் வகுக்கபட்டது..??

16 பிறவிகள் எதற்கு யாருக்கு தேவை ..?

யாராவது நம்மை பிறக்க சொன்னார்களா?

ஆன்மா என்பது கடவுள் என்றால் எதற்கு இந்த விளையாட்டு ..?

எல்லாவற்றையும் ஊத்தி முடிவிட்டு போகலாம் இல்லையா..?

வொய்தீஸ் கொலைவெறி...

இதிகாச புரணங்களையெல்லாம் கரைத்து குடித்த புரட்சி கல்ப காலம் யுகம்

எக்ஸ்ட்ரா லொட்டு லொசுக்கு வரை உரையாட காத்திருக்கேன்...

சிவலோகம் .. சந்திர லோகம் ... சொர்க்கம்... நரகம் ... கந்தர்வலோகம் எல்லாம் பூமியவிட்டு xxxx காத தூரம் உள்ளது என குறிக்கபட்டுள்ளது.. யாரு எங்கிட்டு போவா..? தெளிவாக விளக்கம் சொல்ல முடியாதவர்கள் ...வாழும் வரை இது ஒரு காட்சி அவ்வளவுதான் ..!! வாழும் வரை இந்த உடம்பு ஒரு காட்சி அவ்வளவுதான் .. நீங்கள் நீங்களும் அல்ல நான் நானும் அல்ல...

பிளீஸ் கம் இன்சைடு

டிஸ்கி:

பெண்கள் டவுசர் போடலாமா ..? வேண்டாமா..? ஆண்கள் அண்டர் வேர் போடலாமா வேண்டாமா..? இந்த மாறி அல்ப தனமான டொப்பிக் இல்லை இது.. எல்லோருக்கும் இருப்பது ஒரு உயிர் தான் .. அந்த உயிரின் அடுத்த நிலை பற்றி ஈழ தோழர்களுடன் உரையாட வந்திருக்கேன்...

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

நேரம் கிடைக்கும்போது பேசலாம் சகோதரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி உயிரின் அடுத்த நிலை என்ன என்று விட்டு அடுத்த நிலையைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே....

Link to comment
Share on other sites

உயிர் என்றால் என்ன? அதன் வரைவிக்கணம் என்ன?

உயிர் என்பது ஒரு காற்றடித்த பையா? அப்படியானால் அடுத்த நிலை என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி உயிரின் அடுத்த நிலை என்ன என்று விட்டு அடுத்த நிலையைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே...

உயிரின் அடுத்த நிலை சத்திரியர்களுக்கும் இந்திர லோகமும் வைசியர்களுக்கு கந்தர்வலோகமும் வருணாசரிம தர்ம படி ஒதுக்கபடும் என்கிறது.. இன்னும் எக்ஸ்ரா எகஸ்ரா... சிவபுராணம் மற்றும் அனைத்து புராணங்களும்.. எனக்கு ரம்பா ஊர்வசி என அங்கிட்டு வந்து குத்து பாட்டு ஆட வேண்டாம்... குத்து பாட்டுக்கு ஆடினாலும் நான் ஓரமாக போய்விடுவேன்.. புண்னியம் தீர்ந்த ஆத்மாக்கள் தலைகீழாக அங்கிட்டு இருந்து துரத்தபட்டு தலை கீழாக தொங்கியவாரே பூமிக்கு வந்து மீண்டும் ஒரு கருப்பைக்குள் குடிகொள்ளுமாம் அது நாயோ கழுதையோ..?

டிஸ்கி:

நான் இங்கு கேட்பது யார் இந்த விளையாட்டை விளையாடுவது .. ஏன் விளையாட வேண்டும்..? நான் மோடசத்திற்கு போகவேண்டும் (பிறப்பில்லாத நிலை) அட்வைஸ் பீளீஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது மாமிசம் உண்ணாது வாராக பூஜை சின்சியராக செய்தால் கடவுள் நேரில் வந்து வரம் கொடுப்பார் என்கிறது விஸ்ணு புராணம் .. நானும் சின்சியராக செய்தனப்பா ஏன் வரவில்லை..?

டிஸ்கி:

ஏசு நாதர் வருவார் என்றாலும் அந்த பூஜைகளை நான் செய்ய ரெடி... அல்லா வந்தாலும் சரி மொத்ததில் நான் யாரையவது கண்டாக வேண்டும் ...

http://www.youtube.com/watch?v=ZmTsTt7S0Wc

அல்லா விட்ட குல்லா மாறி இந்த மாதிரி நீயும் நானும் சிவன் என்ற கதை எனக்கு தெரியும் பிளீஸ் ஐவாண்டு சீ ...</p>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது மாமிசம் உண்ணாது வாராக பூஜை சின்சியராக செய்தால் கடவுள் நேரில் வந்து வரம் கொடுப்பார் என்கிறது விஸ்ணு புராணம் .. நானும் சின்சியராக செய்தனப்பா ஏன் வரவில்லை..?

டிஸ்கி:

ஏசு நாதர் வருவார் என்றாலும் அந்த பூஜைகளை நான் செய்ய ரெடி... அல்லா வந்தாலும் சரி மொத்ததில் நான் யாரையவது கண்டாக வேண்டும் ...

http://www.youtube.com/watch?v=ZmTsTt7S0Wc

அல்லா விட்ட குல்லா மாறி இந்த மாதிரி நீயும் நானும் சிவன் என்ற கதை எனக்கு தெரியும் பிளீஸ் ஐவாண்டு சீ ...</p>

பாபாவின் தரிசனம் வேண்டுமானால் கூறுங்கள்ஏற்பாடு செய்யலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு பேய் பிசாசில் நம்பிக்கை இருக்கிறதா

? இருந்தா உயிர் இருக்கு இல்லாவிட்டால் உயில் இல்லை, உண்மையில் உயிர் என்று ஒன்றும் இல்லை, உயிரில் சின்னது பெரியது என்று ஏதாவது இருக்கா, என்னைக்காவது எறும்போட ஆவி வந்து உங்களை பயமுறுத்தி இருக்கா, மனிச ஆவிக்கு மட்டும் ஏன் பய படுறீங்க, ஆயிர கணக்கான எறும்புகளின் உயிர்கள் எங்கே போகுது ஏன் அவை மறுபிறப்பு எடுப்பது இல்லை. உண்மையில் அப்படி எதுவும் இல்லை அதே விதிதான் மனித உயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கம் எடுக்கும் கோஸ்டிகள் கூடு விட்டு கூடு பாயும் கோஸ்டிகள் மீதெல்லாம் நமக்கு நம்பிக்கை இல்லை... இவரு உடலை விட்டு போய் விட்டு வருகிறேன் உடலை பார்த்து கொள்ளுங்கள் என்றால் அதை வெள்ளைக்காரன் போட்டு எரித்து விட்டானாம்.. உடல் இல்லாமால் உயிர் எப்படி பக்த கோடிகளுக்கு அருள் பலிக்க முடியும்.. ஐவாண்ட் ஸ்ரைட் தரிசனம் தோழர்.... வாத்தியார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆவிகளின் கதையை(மனிதர்கள் உருவாக்கும்) கேட்க நல்ல விருப்பம்.. புரட்சி மேலே சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் யார் இங்கே நம்மை அனுப்பியது..? நமக்கான குணாதியசியங்கள் வந்தது எப்படி..? விவேகனந்தர் கர்ம யோகத்தில் சொன்னது .. எப்போது இந்த பூவுலக்கு வருகிற விருப்பம் உண்டோ அப்போது நான் பிரம்மத்தை விட்டு ( மோட்சம்) மீண்டும் நான் பிறப்பெடுப்பேன் .. ஆக ஒரு துளி ஆசை இல்லாது மண்டைய போட்டவர்கள் தான் பிரம்மத்திற்கு போக முடியும் என்றால் எப்படி மீண்டும் அவர் பிறப்பெடுக்க முடியும்..?

எனக்கு ஆவிகளின் கதையை(மனிதர்கள் உருவாக்கும்) கேட்க நல்ல விருப்பம்.. புரட்சி மேலே சொல்லுங்கள்

சகோதரி மேற்கொண்ட தலைப்பில் உங்க கருத்து என்ன ..? என்னை கலாய்ப்பதினை விட அதற்கு பதில் கூறுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய்க் கதை கேட்க ஆசையா ?

இது ஒரு விபரீதமான ஆசை

இரவில் நித்திரை வராது

பேய் தான் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய்க் கதை கேட்க ஆசையா ?

இது ஒரு விபரீதமான ஆசை

இரவில் நித்திரை வராது

பேய் தான் வரும்

வாத்தியார் என்னைப் பேய்தான் தாலாட்டித் தூங்கவைக்கும் இதை நான் சொன்னா கருத்துக்களத்தில் என்னோட கதைக்கவே காலை நனைச்சுடுவாங்க அதான் சொல்றேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே களத்தில் பேய் பட தலைப்புகளை கேட்டு பேய் படங்களை அர்த்த ராத்திரியில் பேய் வருமா என ஆவலுடன் எதிர்பார்த்து தூங்கியவன் நான்.. பேயே என்னை பார்த்தால் பத்து ஸ்டெப் தள்ளி நிற்கணும்... அதை பார்த்தால் உன்னுடைய கிஸ்டரி என்ன ஜாகரிப்பி என்ன ஏன் இப்படி ஆனாய் ..? சாப்பாடு எங்கிட்டு கிடைக்கு ..? அடுத்து வருங்கால நிலமை என்ன என விசாரிக்க ஆரம்பித்து போடுவென்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் யார் இங்கே நம்மை அனுப்பியது..? நமக்கான குணாதியசியங்கள் வந்தது எப்படி..? விவேகனந்தர் கர்ம யோகத்தில் சொன்னது .. எப்போது இந்த பூவுலக்கு வருகிற விருப்பம் உண்டோ அப்போது நான் பிரம்மத்தை விட்டு ( மோட்சம்) மீண்டும் நான் பிறப்பெடுப்பேன் .. ஆக ஒரு துளி ஆசை இல்லாது மண்டைய போட்டவர்கள் தான் பிரம்மத்திற்கு போக முடியும் என்றால் எப்படி மீண்டும் அவர் பிறப்பெடுக்க முடியும்..?

சகோதரி மேற்கொண்ட தலைப்பில் உங்க கருத்து என்ன ..? என்னை கலாய்ப்பதினை விட அதற்கு பதில் கூறுங்கள்...

புரட்சி.... நாம் என்ன செத்து அலைந்து பிறப்பெடுத்தா வந்திருக்கோம்? ஆண்,பெண் சேர்க்கையால் உருவாக்கப்படுகிறோம்.... இதில் எங்கிருந்து கர்மாவுடன் அலையும் ஆன்மா, வந்து புகுந்து கொள்கிறது? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு ஆன்மாவை பற்றி சரியான புரிதல் இல்லை சகோதரி... தெருவோரம் எச்சில் துண்டுக்கு அலையும் நாயுக்கும் நமக்கும் இருப்பது ஒரு உயிர்தான் .. இங்க சிக்கலே ஏற்ற தாழ்வு யார் கொடுப்பது என்பதுதான் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிகாசத்தில் தர்மனுடன் கடைசி காலத்தில் ஞமலி ஒன்று அலைந்ததாக படித்துள்ளேன். அந்த ஞமலி யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம் புரட்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நாய்.. சொர்க்கத்தில் சேர்க்க உங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு என்ற பிறகு ,,, இந்த நாய்க்கு அனுமதி இல்லை எனில் எனக்கும் வேண்டாம் என தூக்கியறிந்தவன் தர்மன்... ஐ நோ ஆல் த புராணா இதிகாசா லொட்டு லொசுக்ஸ்... ஐ வாண்டு சீ காட்... ஐ வாண்டு சீ காட்... உங்களால் முடியுமா..? உங்களால் முடியுமா ..?

ஐயாம் சில்லிப்புங்கு ... அலோ நிர்வாகதின்ரோ ஏன் மாத்தடிடுத்து கொத்தில் வாரே... சமஸ் பெரிசி இ டோப்பிக்கு டெலிட் மாட் பேடா.. அந்தே நா நிமிக்கு ரெகுவஸ்ட் ஸேஸ்குண்ணாடு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி அந்த ஞமலி யாருடைய ஆன்மா என்றுதான் கேட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தர்ம தேவன் என்ற எம ராஜா.. அய்யோ சகோதரி அதெல்லாம் எனக்கு தெரியும் கண்ணகியின் ட முற்பிறப்பு என்ன ஏன் ..? ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்... என எல்லாம் தெரியும்...

இங்க சிக்கலே ஊட்டுவது யார் என்பது தான்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி கண்டு பிடித்தால் எனக்கும் அறிவியுங்கள் புரட்சி...

ஆமா என் இந்த வயசுல இந்த ஆராய்ச்சி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள தோழர்கள் பலர் கடவுளை கண்டு இருப்பார்கள் .. அவர்கள் பாவித்த வழி முறையை இங்கிட்டு பகிர்ந்து கொள்ளவேணும் .. ஒம் நமோ நாராயணா என்று சொல்லி மண்டை கிழிந்து அது மேல்லோகத்தில் மட்டும் தான் செல்லுபடி ஆகுமாம் .. ஆதை இந்த இக லோகத்தில் சொல்லி மண்டை கிழிந்து செத்து போனார் நம்ம ராமானுஜர் திரும்பெரும்புதூர் (ராஜுவ் பழி தீர்க்க பட்ட இடம் ..) யார் மண்டை கிழிந்தால் என்ன ..? எனக்கு இக வாழ்கை போரடித்து போய்விட்டது ஐ வாண்ட் நெக்ஸ்ட்... புயுச்சர் பிளான்ஸ்.. அவரவர் செய்த பாவங்களும் புண்ணியங்களும் அந்த அந்த ஆத்மாவை சுற்றி ஒரு நூல்கண்டு போல வருமாமே..? தியானம் செய்து அதை அறுக்க முடியுமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் என்னைப் பேய்தான் தாலாட்டித் தூங்கவைக்கும் இதை நான் சொன்னா கருத்துக்களத்தில் என்னோட கதைக்கவே காலை நனைச்சுடுவாங்க அதான் சொல்றேல்லை.

குடும்பங்களுக்குள் சண்டைகள் சச்சரவுகள் வருவது சகசமானதே.............

அதற்காக அத்தானை இப்படி நடு சந்தியில் வைத்தா அவமானபடுத்த வேண்டும்???

சென்ற மாதம் எல்லாம் நல்லாய் தானே போய்கொண்டிருந்தது நீங்களும் இடைக்கிடை இடைவெளிவிட்டு இங்கு எழுதிகொண்டிருன்தீர்கள்.

அதுகும் காதலர்தினம் அது இது என்று ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் பரிமாறி சந்தோசமாக இருக்கும் இந்த மாசி மாதத்தில் அப்படியென்ன பிரச்சனை என்றுதான் புரியவில்லை. காதலர்தினத்தை சாட்டி ஏதும் டைமனுக்கு நீங்கள் விரலை காட்ட அவர் முடியாது என்று முடித்துவிட்டாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பங்களுக்குள் சண்டைகள் சச்சரவுகள் வருவது சகசமானதே.............

அதற்காக அத்தானை இப்படி நடு சந்தியில் வைத்தா அவமானபடுத்த வேண்டும்???

சென்ற மாதம் எல்லாம் நல்லாய் தானே போய்கொண்டிருந்தது நீங்களும் இடைக்கிடை இடைவெளிவிட்டு இங்கு எழுதிகொண்டிருன்தீர்கள்.

அதுகும் காதலர்தினம் அது இது என்று ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் பரிமாறி சந்தோசமாக இருக்கும் இந்த மாசி மாதத்தில் அப்படியென்ன பிரச்சனை என்றுதான் புரியவில்லை. காதலர்தினத்தை சாட்டி ஏதும் டைமனுக்கு நீங்கள் விரலை காட்ட அவர் முடியாது என்று முடித்துவிட்டாரோ?

மருது நான் "பேய்' என்று குறிப்பிட்டால் ஏன் அத்தானை இழுக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.