Jump to content

ஏன் குமரிகளை.. Babe என்றீனம்..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

hi-babe.png

Babe என்றால் குழந்தை என்று தானே அர்த்தம். ஆனால் பல இடங்களிலும்.. குமரிகளை எல்லாம் ஆண்கள்.. அது கலியாணம் ஆகாத இளந்தாரிகள் ஆனாலும் சரி.. கலியாணம் ஆகி ஜொள்ளு விடும் ஆண்கள் ஆனாலும் சரி.. Hi.. Babe என்றீனமே... எதுக்கு..??! குமரிகளும்.. பதிலுக்கு.. பல்லை இளிச்சுக் கொண்டு அப்படி அழைப்பவர்களிடம் சரணாகதி அடைந்து விடுகிறார்கள்..! :lol:

குறிப்பாக.. எனது வெள்ளை இன நண்பன்.. அடிக்கடி அவன் கேர்ள் பிரண்டை.. பேபி பேபி என்பான். ஆனால் ஏன் அப்படி கூப்பிடுறா என்று கேட்டால்.. அது ஒரு லூசு... அதை அப்படி கூப்பிட்டாத்தான்... கூலா.. அடங்கி இருக்கும் என்று காரணத்தை வேறு சொல்லுறான்..!

எனக்கென்னா.. ஒன்னுமா விளங்கேல்ல..!

ஏன்.. குமரிகளை.. பேப்.. Babe.. Baby என்று அழைக்கினம்.. அவை என்ன குழந்தைகளா.. ராட்சதக் கூட்டமா எல்லோ இருக்குதுங்க..! குழந்தைகள் அல்லாத குமரிகளையும்.. பெண்களையும் பேபி என்று அழைப்பது அவர்களுக்கு பிடிக்குமோ..???! எனக்கென்றால்.. அப்படி கூப்பிடுறதை காதால் கேட்கவே அருவருப்பா இருக்குது..! இதை எல்லாமா பெண்கள் ரசிப்பார்கள்..??! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வார்த்தையை பெண்களைச் சாய்க்க ஆண்கள் பயன்படுத்துவார்கள் ....

ஆண்கள் குள்ளநரிகளாக இருந்தால் பெண்கள் இராட்சதக்கூட்டமாக இருப்பதில் தப்பில்லை தம்பி :icon_mrgreen:

Link to comment
Share on other sites

குமரியை குழந்தையின் கோலத்தில் பார்க்க வேண்டுமென்று குறிப்பால் உணர்த்த, ஆண்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேபிகளை பெற்றுத் தருவதால்... பேபி என்று அழைக்கின்றார்கள்.babe.gif

Link to comment
Share on other sites

அரசியல் தான் :D

பல பல வேளைகளில் பலவிதமாக கூப்பிடுவது ... அரசியல்: Baby, Honey, Darling ...

தமிழில் கூட கண்ணே, மணியே, குஞ்சே... எனக்கூப்பிடுவோம்.

Link to comment
Share on other sites

குமரியை குழந்தையின் கோலத்தில் பார்க்க வேண்டுமென்று குறிப்பால் உணர்த்த, ஆண்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். :lol:

:lol: :lol: :lol:

பேபிகளை பெற்றுத் தருவதால்... பேபி என்று அழைக்கின்றார்கள்.babe.gif

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமரியை குழந்தையின் கோலத்தில் பார்க்க வேண்டுமென்று குறிப்பால் உணர்த்த, ஆண்கள் அப்படிக் கூப்பிடுகிறார்கள். :lol:

பேபிகளை பெற்றுத் தருவதால்... பேபி என்று அழைக்கின்றார்கள்.babe.gif

இந்த இரண்டு பதில்களும்.. சுவாரசியமாக உள்ளதோடு.. ஆண்களின் பெண்கள் மீதான உருக்கத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருக்கக் கூடிய.. சூட்சுமத்துக்கான காரணங்களையும் கொண்டு இருக்கிறாப் போல தான் இருக்குது..! இருந்தாலும்.. முழுசா ஏற்றுக்க முடியல்ல..! :):icon_idea::lol:

அரசியல் தான் :D

பல பல வேளைகளில் பலவிதமாக கூப்பிடுவது ... அரசியல்: Baby, Honey, Darling ...

தமிழில் கூட கண்ணே, மணியே, குஞ்சே... எனக்கூப்பிடுவோம்.

பதிலுக்கு அவைட அரசியல் எப்படி இருக்கும்.. Hi Lov.. Darling..

அன்பே.. ஆருயிரே.. அப்பா.. இஞ்சாருங்கோ.. என்று இருக்குமோ...! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

என்ன நெடுக்ஸ் இது தெரியாமலா இருக்கின்றீர்? உது தான் சொல்லுறது கல்யாணத்தைக் கட்ட வேணும் என்று :icon_idea: கல்யாணத்தைக் கட்டும் எல்லா ஆன்சர்களும் கிடைக்கும்!

Link to comment
Share on other sites

பெண்களும் தமது கணவர்/ஆண் நண்பரை bebe என்று அழைப்பதை கேட்டுள்ளேன்.நான் ஒரு பெண்ணிடம் கேட்ட போது தான் சொல்வதை ஆண் நண்பர் கேட்கா விட்டால் bebe என்ற வார்த்தையை உதிர்த்து விட்டால் போதுமாம்.ஐசாக உருகி விடுவாராம்.இங்கேயும் இராசதந்திரம் உபயோகிக்கப்படுகிறது. :lol: :lol:

Link to comment
Share on other sites

Yahoo இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, எனது வாதத்திற்கு வலுச்சேர்க்கிறது மை லார்ட். :D

Best Answer - Chosen by Asker

I always call girls babe. It means: he thinks you are attractive, he cares about you, he likes the thought of you caring about him, and he could (potentially) want to do somthing with you (sexually) but all in all, he wants you to know that he there as either a friend, a buddy, or something more. =) I think its a good thing.

http://answers.yahoo.com/question/index?qid=20080807214655AAtnFgM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரிகளை யாரும் பேப் என அழைப்பதில்லை.............

பேப் பை தான் பேப் என அழைப்பார்கள். வளந்துவரும் குழந்தைகள் பருவம் அடைந்து வளரும்போது அவர்களிடம் பல குணங்களும் மாறுதல் அடையும். அதில் குறிப்பாக வெட்கம் நாணம் போன்றவை பெரிய மாறுதலை உண்டுபண்ணும். தமது உடலை வேறு யாரும் பார்த்துவிட கூடாது என்ற எண்ணமும் வளர்ந்துவிடும். ஆகையால். உடைகளை தமது உடல்களை மறைத்து குமரிகள் அணிவார்கள். அவர்கள் குமரிகள்.

வயது வந்தும் வெட்கம் வராதவர்கள் இன்னமும் பேபிகள் அல்லது பேப்.

கலியாணம் ஆனபின்பு குமரிகளும் பேபிகள் ஆகிறார்கள் போல். அதுதான்

கவிஞர்கள் நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை என்று பாடுகிறார்கள் அதை கலியாணம் ஆனவர்களுடன் பேசித்தான் முடிவு செய்யவேண்டும்.

post-1409-0-64115900-1329762377_thumb.jp

post-1409-0-19374000-1329762655_thumb.jp

Link to comment
Share on other sites

என்ன நெடுக்ஸ் இது தெரியாமலா இருக்கின்றீர்? உது தான் சொல்லுறது கல்யாணத்தைக் கட்ட வேணும் என்று :icon_idea: கல்யாணத்தைக் கட்டும் எல்லா ஆன்சர்களும் கிடைக்கும்!

அபோ கூகிழ்? :icon_idea: அலை அக்காமாதிரி குமரிகள் எல்லாதுகும் சினுன்கிசினுன்கி அழுறதால பேபிஎன்டுறீனமோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களும் தமது கணவர்/ஆண் நண்பரை bebe என்று அழைப்பதை கேட்டுள்ளேன்.நான் ஒரு பெண்ணிடம் கேட்ட போது தான் சொல்வதை ஆண் நண்பர் கேட்கா விட்டால் bebe என்ற வார்த்தையை உதிர்த்து விட்டால் போதுமாம்.ஐசாக உருகி விடுவாராம்.இங்கேயும் இராசதந்திரம் உபயோகிக்கப்படுகிறது. :lol:

ஆண்கள் பொதுவாக இப்படியான பெண்களின்பசப்புகளுக்கு உண்மையில் மயங்கமாட்டார்கள். மயங்கிறதா நடித்துக் கொண்டு தேவையானதை பெற்றுக் கொள்வார்கள். அதுதான் ஆண்களின் திறமையே..! இல்லாவிடில் அவர்களால்.. இந்தப் பெண்களோட காலம் தள்ளுறது ரெம்ப கஸ்டம்..! :lol::icon_idea:

என்ன நெடுக்ஸ் இது தெரியாமலா இருக்கின்றீர்? உது தான் சொல்லுறது கல்யாணத்தைக் கட்ட வேணும் என்று :icon_idea: கல்யாணத்தைக் கட்டும் எல்லா ஆன்சர்களும் கிடைக்கும்!

கூவம் என்ன நிறம் என்று கேட்டால்.. கூவத்தில் வீழ்ந்து நீச்சலடிச்சு தப்பி வா என்ற கணக்கில இருக்குது இது. நமக்கு இந்த விசப் பரீட்சைகளில் எல்லாம் ஈடுபட்டு நிம்மதிக்கு தற்கொலை செய்யுற நோக்கம் இல்லை..! பெண்கள் விடயத்தை உணர்வு விடயமாக அன்றி அறிவு சார்ந்து அணுகனும். இல்ல ரெம்ப டேஜ்ஜராகிடும்..! கீறல் விழுந்த கண்ணாடியை கூட திருத்தலாம்.. ஆனால் பெண்ணின் கைபட்ட ஆணின் உடலில் உருவாகும் அழுக்கை.. நீக்க முடியாது. :lol::icon_idea:

குமாரிகளை யாரும் பேப் என அழைப்பதில்லை.............

பேப் பை தான் பேப் என அழைப்பார்கள். வளந்துவரும் குழந்தைகள் பருவம் அடைந்து வளரும்போது அவர்களிடம் பல குணங்களும் மாறுதல் அடையும். அதில் குறிப்பாக வெட்கம் நாணம் போன்றவை பெரிய மாறுதலை உண்டு பண்ணும். தமது உடலை வேறு யாரும் பார்த்துவிட கூடாது என்ற எண்ணமும் வளர்ந்துவிடும். ஆகையால். உடைகளை தமது உடல்களை மறைத்து குமரிகள் அணிவார்கள். அவர்கள் குமரிகள்.

வயது வந்தும் வெட்கம் வராதவர்கள் இன்னமும் பேபிகள் அல்லது பேப்.

கலியாணம் ஆனபின்பு குமரிகளும் பேபிகள் ஆகிறார்கள் போல்.

அதுதான் கவிஞர்கள் நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை என்று பாடுகிறார்கள் அதை கலியாணம் ஆனவர்களுடன் பேசித்தான் முடிவு செய்யவேண்டும்.

நைனா ரெம்ப டீப்பா எல்லாம் போய் அனலைஸ் பண்ணுறீங்க.. நமக்கென்றால்.. இது என்னவோ.. சப்ப மற்றர் என்று தான் தோணுது. பாப்பமே.. வரும் கருத்துக்களை வைச்சு ஒரு முடிவு எடுப்பமே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபோ கூகிழ்? :icon_idea: அலை அக்காமாதிரி குமரிகள் எல்லாதுகும் சினுன்கிசினுன்கி அழுறதால பேபிஎன்டுறீனமோ :icon_mrgreen:

அப்ப.. கூகிழ் இன்ர அக்கா யாகூவ கலியாணம் கட்டினது நீங்களோ..! தெரியாமல் பேச்சே. எல்லாரும் எனி தெரிஞ்சுக்கோங்கோ..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில், குழந்தைகள் போல நடந்து கொள்வதனாலும், பிடிவாதம் பிடிப்பதனாலும் அவ்வாறு அழைப்பது பொருத்தமே!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்ங்கு கண்கள் பேசும் போது வார்த்தைக்கு இடம் ஏது.அப்படி வந்தாலும் அதற்க்கு அர்த்தம் ஏது.நாங்கள் பேபி என்போம் ராட்சசி என்போம்.சில நேரம் காத்து மட்டும் தான் வரும்.ஆனால் அதுக்கும் அர்த்தம் கண்டு பிடிப்பாளவை எங்கள் பே(பி)கள். :lol: .அது சரி உங்களுக்கு ஏன் இந்த ஆரச்சிகள் எல்லாம்.அங்க ஏகப்பட்ட சோதனைக்குளாய்கள் வெவறுமாய் இருக்குதுகள் போய் நிரப்ப வேண்டியது தானே. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில், குழந்தைகள் போல நடந்து கொள்வதனாலும், பிடிவாதம் பிடிப்பதனாலும் அவ்வாறு அழைப்பது பொருத்தமே!!! :D

பெண்கள்.. பற்றிய பகுதி உண்மைகளை வெளிக் கொணருகிற கருத்து. ஆனால் குழந்தைகள் போல நடக்கினம் என்றது கொஞ்சம் அல்ல.. ரெம்பவே ஓவர்..! :lol::D

நான்ங்கு கண்கள் பேசும் போது வார்த்தைக்கு இடம் ஏது.அப்படி வந்தாலும் அதற்க்கு அர்த்தம் ஏது.நாங்கள் பேபி என்போம் ராட்சசி என்போம்.சில நேரம் காத்து மட்டும் தான் வரும்.ஆனால் அதுக்கும் அர்த்தம் கண்டு பிடிப்பாளவை எங்கள் பே(பி)கள். :lol: .அது சரி உங்களுக்கு ஏன் இந்த ஆரச்சிகள் எல்லாம்.அங்க ஏகப்பட்ட சோதனைக்குளாய்கள் வெவறுமாய் இருக்குதுகள் போய் நிரப்ப வேண்டியது தானே. :lol: :lol:

சதா.. பரிசோதனைக் குழாயை பார்த்துப் பார்த்து.. போறடிக்குது. அதுதான் கொஞ்சம் மாறுதலான ஆராய்ச்சி. ஆனால் முக்கியமான ஆராய்ச்சி இது..! சும்மா.. அவையை பேபி எண்ட அவையும்.. தங்களைத் தாங்களே என்னவோ பேபி என்ற கணக்கில.. உள்ளூர நினைச்சிக்கிட்டு.. குமரி வேலையை காட்டிக்கிட்டு ஊரை ஏய்ச்சுக்கிட்டு திரியினம். அதுக்கு ஒரு தீர்வு தான் காண வேணாமோ..??! எத்தின நாளைக்குத்தான் ஆண்களும் தெரிஞ்சு கொண்டே ஒரே பொய்யச் சொல்லுறது..! :lol::D

Link to comment
Share on other sites

பேச்சு வழக்கில் 'babe' என்றால் 'வஞ்சகம் இல்லாத/ கவர்ச்சிகரமான' என்றும் பொருள்படும் என நினைக்கிறன். ஆண்களுக்கோ/ பெண்களுக்கோ ஏதும் காரியம் நடக்கவேணும் (அது வீட்டிலோ அல்லது வேலைத்தளத்திலோ) என்றால் அவர்கள் எந்த வயதாக இருந்தாலும் 'babe' என்று துணித்து அழைப்பார்கள்... (அலுவலகத்தில் இது சர்வ சாதாரணமாகக் காணலாம் :rolleyes: பெரும் பாலானோர் முழு அர்த்தத்தோடு பாவிப்பதில்லை என்றே நினைக்கிறன்.)

அது சரி முதல் முதல் (1997-ல்) Tony Blaire பதவிக்கு வந்த போது, தொழிலாளர்க்கட்சியில் பல (101) பெண்கள் நின்று தேர்தலில் வென்றார்கள் அந்த நேரம் பல பிரித்தானியாப் பத்திரிகை தொலைக்காட்சிகளில் 'Blaire's Babe' என்று என்று தான் அவர்களது வெற்றியைப் படத்துடன் பிரசுரித்தார்கள்.

_42847067_femalemp_long.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலந்த்தில் பல விதமா கூப்பிடுவார்கள் ..Hi Sexy, Hi babe, hi bi...

இதற்கெல்லாம் தமிழில் "குழந்தாய்" என்று நாங்கள் கூப்பிட்டால் ..சமய சொற் பொழிவாளர் ஆக்கிவிடுவார்கள்.

PS: குழந்தை என்று கூப்பிட்டால் தூக்கி கொஞ்சலாம் என்ற நினைப்பாக்கும் அவர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வழக்கில் 'babe' என்றால் 'வஞ்சகம் இல்லாத/ கவர்ச்சிகரமான' என்றும் பொருள்படும் என நினைக்கிறன். ஆண்களுக்கோ/ பெண்களுக்கோ ஏதும் காரியம் நடக்கவேணும் (அது வீட்டிலோ அல்லது வேலைத்தளத்திலோ) என்றால் அவர்கள் எந்த வயதாக இருந்தாலும் 'babe' என்று துணித்து அழைப்பார்கள்... (அலுவலகத்தில் இது சர்வ சாதாரணமாகக் காணலாம் :rolleyes: பெரும் பாலானோர் முழு அர்த்தத்தோடு பாவிப்பதில்லை என்றே நினைக்கிறன்.)

அது சரி முதல் முதல் (1997-ல்) Tony Blaire பதவிக்கு வந்த போது, தொழிலாளர்க்கட்சியில் பல (101) பெண்கள் நின்று தேர்தலில் வென்றார்கள் அந்த நேரம் பல பிரித்தானியாப் பத்திரிகை தொலைக்காட்சிகளில் 'Blaire's Babe' என்று என்று தான் அவர்களது வெற்றியைப் படத்துடன் பிரசுரித்தார்கள்.

_42847067_femalemp_long.jpg

அரசியலிலும்.. வியாபாரத்திலும்.. வீட்டிலும் பெண்களை தாஜா பண்ண அப்படி கூப்பிடுறாங்களோ என்னவோ..! ஆனால் யுனில ஜொள்ளுப் பாட்டிகளைத் தவிர மற்ற ஆக்கள் அப்படின்னும் கூப்பிடுறது குறைவு..! யுனில நம்மள போல.. கொஞ்சம் டீசண்ட் கைஸ் இருக்கிறாங்கல்ல..! :lol::D:icon_idea:

PS: குழந்தை என்று கூப்பிட்டால் தூக்கி கொஞ்சலாம் என்ற நினைப்பாக்கும் அவர்களுக்கு

:lol::D

Link to comment
Share on other sites

வரலாற்றின் பக்கங்களிற்க்கு வராமல் போன ஒரு விடயம் இது:

1752 ஆம் ஆண்டு யாழ்பாணத்தை ஆட்சி செய்த மன்னரின் காவலர் ஒருவர் இரவு நேரத்தில் சுடுகாட்டு பக்கமாக நடந்து சென்றிருக்கின்றார். அங்கே அவர் ஓரு பேயை பார்த்துள்ளார். பதட்டத்தில் அவரிற்க்கு வார்த்தை வரவில்லை. பேய் பிசாசு என்ற வார்த்தைகளை பே....பி... என்று உளறத்தொடங்கினார். அப்படி உளறிக்கொண்டே ஓடினார். வழியில் மன்னரும் அவரது மனைவியும் வந்துள்ளனர்.

மன்னரின் மனைவி: என்ன காவலரே ஏன் இப்படி ஓடிவருகிறீர்கள்

காவலன்: பே....பி....

அந்த வார்த்தை மன்னரின் மனைவியை வெட்கம் கொள்ள வைத்தது. அதை உற்று நோக்கிய மன்னர் அன்றிலிருந்து அவரின் மனைவியை பேபி என்றே அழைத்து காதல் செய்து வந்தார்.

பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் இந்த சொல்லில் பெண்கள் மயங்குகிறார்கள் என்றால் இது நிச்சயமாக "அழகானவள்" என்ற பதத்தை தான் குறிக்கும் என்று கருதியுள்ளனர். பின்னர் அவர்கள் இலங்கையை விட்டு செல்லும் போது இந்த சொல்லையும் எடுத்து சென்றுள்ளனர்.

அதுவே காலப்போக்கில் பேப் என்று சுருங்கியுள்ளது.

இது தான் பே...பி.. உருவான கதை!

அதாவது பேய் பிசாசின் சுருக்கமே இந்த பேபி சொல்லின் ஆரம்பம் என்று வரலாற்று நூல்கள் சொல்கின்றன.

சும்மாவா சொன்னார்கள் பெண்ணென்றால் பேயும் ம்ம்ம் இப்படி ஏதோ ஒரு பழமொழி தான். தங்களிற்க்கு தெரியாததது ஒன்றுமில்லை. ஏனவே நீங்களே இந்த பழமொழியை நிறைவுசெய்துகொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது

போதையில்(மயக்கத்தில்) சொல்லும் சொற்களுக்கு :wub:

அர்த்தமோ

காரண காரியமோ

ஏன் அது உண்மையாகவோ

அல்லது நிலைக்கவேண்டும் என்றுமே இல்லையே....... :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.