Jump to content

உலகத் தமிழினத்தின் நன்மதிப்பைப் பெற்ற மேரி கொல்வின் படுகொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்! அன்னாரின் மறைவு, எமது இனத்துக்கும் ஒரு பேரிழப்பாகும்!

துணிவும், ஆளுமையும், கருணையும் மிக்க ஒரு ஊடகவியலாளரை உலகம் இழந்து நிற்கின்றது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணிச்சலான ஊடகவியாலாளர் மேரி கொல்வின் அவர்களின் மறைவு எமது இனத்துக்கும், ஊடகவியல் துறைக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் புலித்தேவன் போன்றோர் மேரி கொல்வினுடன் உரையாடியிருந்தார்கள். நேரடி சாட்சியமாக இருந்த அம்மையாரது இழப்பு தமிழர்களுக்கு பாதிப்பானதுதான்.

Link to comment
Share on other sites

எனது ஆழ்ந்த இரங்கள்.

இவருக்கு புலித்தேவனால் இறுதி நேரம் ஒரு படம் அனுப்பி இருந்தார் அதை நண்பர் தீபச்செல்வன் அவர்களின் முககுறியில் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகள்

Veteran war journalist Marie Colvin killed in shelling in Syria hours after reporting on "sickening scenes" in war-torn Homs

http://www.mirror.co.uk/news/world-news/veteran-war-reporter-marie-colvin-737472

In Sri Lanka, Marie Colvin Mediating Role in White Flag Killings Recalled as Suspects Surge at UN

http://www.innercitypress.com/silva1colvin022212.html

War Reporter Marie Colvin and Photographer Remi Ochlik Are Killed‏

http://news.yahoo.com/battle-homs-war-reporting-legend-marie-colvin-killed-101000067.html

Journalists Marie Colvin and Remi Ochlik die in Homs

http://www.bbc.co.uk/news/world-middle-east-17124786

Syrian army kills famed American journalist during shelling

http://www.pressherald.com/news/American-war-reporter-Marie-Colvin-killed-in-Syria-.html

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

அமெரிக்க செய்திகள் அவ இலங்கையிலும் காயப்பட்டவ என்று மட்டும் சொல்லி முடிக்கிறார்கள். லோங்க் ஐலண்ட்ல் இருக்கும் தாய் செய்தியை கிரகிக்க இயலாமல் காணப்படுகிறா. மகள் எப்போதுமே ஆபத்தை மதிக்க வில்லை என்றாலும் தான் இவற்றுக்கு என்றும் தயாரா இருக்கவில்லையென்று கவலைப்பட்டா.

Link to comment
Share on other sites

அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

அரச பயங்கரவாததாலும் வல்லரசுகளின் சதியாலும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த நாம் ஏன் எமக்கு நேர்ந்த துயரங்கள் மற்றைய நாடுகளில் வரும் போது அவர்களுக்காக கொஞ்சம் குரல் கொடுக்க கூடாது? சிரியா மக்களின் போராட்டத்திற்கு நாமும் குரல்கொடுக்க வேண்டும். அதுவே இந்த அம்மையார் போன்றவர்கள் பிரதி பலன் எதிர்பார்க்காமல் எமக்கு செய்த உதவிகளுக்கு நன்றி கடனாக இருக்கும்.

Link to comment
Share on other sites

இந்த அம்மையார் இறப்பு மூலம், ஐ.நா. மனித உரிமை தொடர் ஆரம்பிக்க உள்ள இந்த வேளையில், எமது பிரச்னையை மீண்டும் முன்னிலைப்படுத்தி உள்ளார். நன்றிகள்.

In Sri Lanka, Marie Colvin Mediating Role in White Flag Killings Recalled as Suspects Surge at UN

he death of journalist Marie Colvin in Homs in Syria calls to mind her work in another war zone: Sri Lanka. Based on her reporting in 2001 forward, she became an well meaning humanitarian intermediary in attempted surrenders that ended in the murder of those surrendering.

http://www.innercity...lvin022212.html

அரச பயங்கரவாததாலும் வல்லரசுகளின் சதியாலும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த நாம் ஏன் எமக்கு நேர்ந்த துயரங்கள் மற்றைய நாடுகளில் வரும் போது அவர்களுக்காக கொஞ்சம் குரல் கொடுக்க கூடாது? சிரியா மக்களின் போராட்டத்திற்கு நாமும் குரல்கொடுக்க வேண்டும். அதுவே இந்த அம்மையார் போன்றவர்கள் பிரதி பலன் எதிர்பார்க்காமல் எமக்கு செய்த உதவிகளுக்கு நன்றி கடனாக இருக்கும்.

நிச்சயம் சிரிய மக்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு தர வேண்டும். அத்துடன் எந்த மக்களும் உரிமைக்காக, சர்வாதிகாரிகளை எதிர்த்து போராடும்பொழுது ஆதரவு தரல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நாளை இறுதி நிகழ்வுகள்

Church Mass at 11:00AM

March 12th, 2012

St Dominci Church

93 Anstice Street

Oyster Bay, NY 11771

Painting of Marie Colvin was presented to her mother on March 10th, 2012 by NY Tamils.

http://whitehouse.senate.gov/issues/issue/?id=42fd6522-b006-4330-81e4-3c5d1aba3434

Link to comment
Share on other sites

POEM WRITTEN FOR MARIE COLVIN delivered to her family at her wake,,

Oh Marie Colvin, noble daughter of this Nation,

So many stayed out of conflict zones- less newsworthy,

Yet, you trekked the no-go zones in Sri Lanka;

“Journalist!” you shouted, the government grenade their response

Blinding your left eye, for speaking the truth of Tamil misery;

You refused to fake an eye, choosing to wear a black patch

Your devotion to Truth and true journalism, did not have a match

Transcending barriers you negotiated surrenders,

But in the killing fields of Sri Lanka, Tamil white flags splattered with blood;

Then the Arab Spring, too hard for you to resist, and off you went

To witness the pangs of humanity, and powers of insanity,

The "free world" media that ignored your Sri Lankan reports

Now paid accolades for your reports from Syrian locations;

Sri Lankan war criminals took out your eye,

Syrian despots snuffed out your life,

You witnessed last gasps of innocents,

Your courage immortalized the anonymous victims,

Oh Marie, bid farewell, but you won’t be forgotten.

From the hearts of the Tamil people, with deep felt gratitude

முகநூலில் இருந்து

Link to comment
Share on other sites

Boycott Sri Lanka

I attended Marie Colvin"s funeral today to honor her dedication to exposing the atrocities against the Tamil people from their own government , the Sri Lankan government.

I came away today in awe of this brave lady Marie Colvin who faced evil of the worst kind... governments who kill their innocents . She never flinched from giving the victims a voice and a face. She died doing what she loved best. Bringing the truth of war against innocent victims.. we will miss her .. If this world had 10 more of Marie Colvins , the planet would be a better place.

Marie we will miss you.. Blessings on your journey home.

Respectfully,

Ellyn Shander MD

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் போர்க்குற்ற சாட்சியான செய்தியாளர் மேரி கொல்வினின் இறுதி நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது! ஊடகத்துறையினரும், பொதுமக்களும் பங்கேற்பு. camera_icon.jpegvideo_icon.jpeg

Merry-Colvin150seithy.jpg

இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு முக்கிய சாட்சியாக இருந்தவரும், சிரியாவில் செய்தி சேகரிப்பின் போது அரசபடைகளின் எறிகணைவீச்சில் பலியானவருமான ஊடகவியலாளர் மேரி கொல்வினின் இறுதி நிகழ்வு நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புலம்பெயர் தமிழர்களும் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

துணிச்சல் மிக்க ஊடகவியலாளர்களின் முடிசூடா ராணி� என்று புலம்பெயர் தமிழர்கள் மேரி கொல்வினுக்குப் புகழாரம் சூட்டியுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புலம்பெயர் தமிழர்களின் குழுவொன்று பெரியதொரு அமெரிக்க கொடியை ஏந்தியபடி இறுதி ஊர்வலம் ஆரம்பமான நியூயோர்க்கில் Oyster Bay இல் உள்ள மேரி கொல்வினின் வீட்டின் முன் திரண்டிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

http://youtu.be/mTH0y2LE7GM

பின்னர் சென்.டொமினிக்கன் றோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனைகளை அடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேரி கொல்வினின் இறுதி நிகழ்வில பங்கேற்ற புலம்பெயர் தமிழர்களில் ஒருவரான சீதாராம் சிவம், மேரி கொல்வின் தமிழர்கள் மீதான வன்முறைகளை பத்தாண்டுகளுக்கு முன்னர் உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தவர் என்றும் அவருக்கு இறுதி வணக்கத்தைச் செலுத்த வேண்டியது தமது கடமை என்றும் கூறியுள்ளார்.

மிகவும் நெருக்கடியான சூழலில் போர் வலயங்களுக்குச் சென்ற அவர், தமிழர்களின் நிலை பற்றிய உண்மைகளை உலகிற்குக் கூறியவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகவியலாளர் மேரி கொல்வினின் இறுதி நிகழ்வில் பெருந்திரளான ஊடகத்துறையினரும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

MerryColvin120312Funeral_363_001.jpg

MerryColvin120312Funeral_393_003.jpg

MerryColvin120312Funeral_361_002.jpg

http://www.seithy.co...&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.