Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாறி வரும் உலகத்திற்கேற்ப மாற விருப்பம் என்டால் பிறகு எதற்கு ஜயரைக் கூப்பிட்டு மணவறையை போட்டு தாலி கட்டுகிறார்கள்?...பேசாமல் சொந்த,பந்தங்களை கூப்பிட்டு அவர்களுக்கு முன்னால் ஆடிப் போட்டு கல்யாணத்தை கட்ட வேண்டியது தானே?...மணப் பெண் தனிய பெண்களோடு நடனமாடியது பத்தாது என்று பெடியங்களோடு சேர்ந்தும் நடனமாடுகிறார் நான் நினைத்தேன் அவர்களில் ஒருவரைத் தான் கட்டப் போகிறார் என பிறகு பார்த்தால் உடைந்து விழுகிற மாதிரி ஒருத்தர் வேண்டா வெறுப்பாக பலியாடு மாதிரி மேடைக்கு வருகிறார் :lol: ...வந்திருக்கிற சனங்கள் சிரித்துக்,கதைத்து சாப்பிட்டு போட்டு பின்னாலா போய் அந்த பெண்ணைப் பற்றி தேவையில்லாமல் கதைப்பார்கள் ^_^ ....மாற்றம் தேவை தான் ஆனால் இது 100 மட்ச் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டத் தகாத விசயங்களை கற்றுக் கொள்வதற்காகத் தானே பணத்தைக் கொட்டி தமிழ்சினிமாவை வாழ வைக்கிறோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும்.... அந்த, நோஞ்சான் மாப்பிள்ளைக்கு,

சுவீப் ரிக்கற் பரிசு மாதிரி ஒரு பெண், கிடைத்ததும் பத்தாமல்.....

கடைசியாய் ஆடின... பெண், கன்னத்ததில் இடிக்கும் போது...

மாப்பிள்ளையின்... சொக்கை, வீங்கியிருக்கும் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

வகுப்பில் கவனத்தை செலுத்தாவிட்டால் பாடத்தில் தேறுவது கடினம்..! திருமணம் என்பது விளையாட்டாகிப்போனால் அதில் தேறுவதும் கடினமே..! :rolleyes:

Link to comment
Share on other sites

இந்திய சினிமா மோகத்தில் மூழ்கித் திளைத்த Gangsters கலாச்சார திருமணம் போல உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியர்?எங்கடை பண்பாடு கலாச்சாரங்களுக்கை நிறையை குறைபாடுகள் இருக்குத்தான் அதுகளை திருத்துறதுக்கான வழியை தேடுறதை விட்டுட்டு.......... இந்தமாதிரி கேடுகெட்டதுகளுக்கு மிண்டுகுடுக்கிறது எந்தவிதத்திலை நியாயம்?

கருத்து சொன்னவைக்கு நன்றி. :D

Link to comment
Share on other sites

சத்தியாம சொல்லுறன் இந்த நாயை கண்டா செருப்பால அடிங்க... எங்கயிருந்து தான்டா நீங்கெல்லாம் வாறீங்க? உங்களை இப்படி எல்லாம் பண்ண சொல்லி யாரு சொல்லிகுடுக்கிறா? மனசாட்சியே இல்லையாடா? டேய் உனக்கு ஓப்பணிங் பாட்டு போட்டதையும் மன்னிக்கலாம். ஆனா அதுக்கு கைதட்டுதுவள் பாரு அந்த ரசனை இல்லாத யடங்களை மன்னிக்கவே மாட்டேன். ஆனா ஒண்ணுடா ரெம்ப நாளைக்கப்புறம் வேதனை கலந்த சிரிப்பு வந்திச்சு. அது என்ன வேதனை கலந்த சிரிப்பு என்டு கேக்கிறியா? எங்கட இனமும் கலாச்சாரமும் வாழனும் என்டு உயிரை விட்ட ஒரு பகுதி. அதை சாகடிக்கனும் என்டு இப்படி பண்ணி எங்கட உயிர எடுக்கிற உங்களை மாதிரி ஒரு பகுதி. அதை நினைச்சா வேதனையா இருக்கு. உன்னோட நடன அசைவுகளையும் முக பாவனையையும் பாத்து வந்ததும் ஒரு சிரிப்பு தான். ச்சே சாம் அன்டர்சன் மற்றும் பவர் Star எல்லாம் உன்ர கால் தூசிடா...

நான் பாரதியார் கண்ட புதுமை பொண்ணு யாருன்னு இவ்வளவு நாளா தேடிக்கிட்டிருந்தன். நீ எங்கம்மா இருந்தாய்? உன்னை மாதிரி ஒண்ணு ரெண்டு கொலைக்குத்து விளக்குகள் இருக்கிறதால தான் இன்னும் மழை என்ட பெயரில செட்டு துளி என்டாலும் மண்ணில விழுகுது.

அப்புறம் உங்க பர்போமன்சு சுப்பரு. ஏய் தமிழச்சிங்களா அச்சம், மடம், நானம், பகிர்ப்பு இன்னும் என்ன எல்லாம் பெண்ணுக்கு அழகோ அதெல்லாம் இல்லாதவங்க இந்த பாரதி கண்ட புதுமைப்பெண்ணிடம் வந்து கடன் வாங்கிட்டு போங்க.

கடசி வரைக்கும் உன்ர முகத்தை ஒரு Close up வச்சு காட்டியிருக்கலாம். சரி விடுங்க எப்படியோ இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்க அதில இத விட வடிவா செய்யலாம் தானே.

ஆமா உங்கட இந்த குத்தாட்டத்தை பாத்த ஒரு டமிழனுக்கும் கோபமே வரேலையா மண்டபத்தில?

அப்புறம் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கணும். ஏன்னா நீங்க பெரிய தியாகி பாருங்கோ. புரியலையா? நீங்க வாழ்க்கை குடுத்திருக்கிறீங்களே ஒரு வேற்று கிரக மனிதன். இந்த மனசு எல்லாருக்கும் வராதம்மா....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=98534&st=0&gopid=732998&#entry732998

(ஏற்கனவே நானும் தெரியாமல் ஒரு திரி தொடங்கி போட்டன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கந்தசாமியார்.. நல்லாத்தானே ஆடுறாவு அந்தப் பொண்ணு..! இதப்போல.. எத்தனையோ நடக்குது.. அதில பத்தோட பதினொன்றா இதுவும் நடந்திட்டு போகட்டன். ரசிக்கிறவை ரசிப்பினம்..!

நளவெண்பா காலத்தில நின்று கொண்டு.. தற்கால தமயந்திகள பார்க்கப்படாது..! சிம்புவின் காலம் இது. மம்பட்டியானின் புதிய அவதாரம் வருகின்ற காலம் இது..!

இந்த வீடியோவை (சிங்கப்பூர்) பார்த்திட்டு.. நம்மட புலம்பெயர் இளசுகள்.. நொன் ஸ்ரொப்.. டான்சு ஆடி கலியாணம் கட்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்ல. அதுவும் ஒரு கலை தானே...! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

மம்பட்டியான் பாடலுக்கு நல்ல ஒரு நடனம் மணமகள் ஆடியிருக்கிறார்.இந்திய திருமணங்களில் நிறையவே நடனம் (மாப்பிளை,பெண் உட்பட) பார்த்திருக்கிறேன்.நாங்கள் எந்த கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மம்பட்டியான் பாடலுக்கு நல்ல ஒரு நடனம் மணமகள் ஆடியிருக்கிறார்.இந்திய திருமணங்களில் நிறையவே நடனம் (மாப்பிளை,பெண் உட்பட) பார்த்திருக்கிறேன்.நாங்கள் எந்த கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம்??

இந்துக்களின் கலாச்சாரத்தைத் தான் பின்பற்றுகிறோம்!

'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, இந்திரன்,சோமன் முதலாக முப்பத்து முக்கோடி தேவர்களையும் சாட்சிக்கு அழைத்து, சிவன் பார்வதியாக, இரண்டு கும்பங்களை வைத்து, உற்றார், உறவினர், சுற்றம் ஆசீர்வதிக்கத் திருமணம் செய்கின்றோம்!

உலகத்தில், மிகவும் சிக்கலான திருமணம், எங்களுடையதாகத் தான் இருக்கும் என நினைக்கின்றேன்!

அதோடு, போதாக்குறைக்கு, பரதமும் சேர்ந்து விட்டது போல,உள்ளது!

தமிழனின் திருமணமுறை!

களவுக்காதல் ------> தலைவன் தலைவிக்குத் தூது விடுதல், அல்லது தலைவி (துணிந்தவள்) தலைவனுக்குத் தூது விடுதல்------> திருமணம் அல்லது காந்தர்வமணம்! :D

Q: Have you ever seen an Indian Wedding?

A: No.

Q: Have you seen a 'CIRCUS"?

A: Yes, :D:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த ஒளிப்பதிவை பார்த்த போது...

புனிதமான விடயத்தையும்... கொச்சைப் படுத்த, தமிழனால் மட்டுமே முடியும்.

அளவுக்கு மீறிய, சினிமா பைத்தியத்தில்... தமிழர் மூழ்கியிருப்பது வேதனை.

எல்லாம் சரி சிறீயண்ணா. கேட்கிறன்.. என்று கோவிக்கப்பட்டாது.. திருமணம் எந்த வடிவத்தில்.. புனிதமான விடயம்..???! நாயும் நாயும் ஒழுங்கேக்க நின்று... அதையும் புனிதமாவா நாங்க பார்க்கிறம்..! :rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி சிறீயண்ணா. கேட்கிறன்.. என்று கோவிக்கப்பட்டாது.. திருமணம் எந்த வடிவத்தில்.. புனிதமான விடயம்..???! நாயும் நாயும் ஒழுங்கேக்க நின்று... அதையும் புனிதமாவா நாங்க பார்க்கிறம்..! :rolleyes::lol::icon_idea:

நெடுக்ஸ், கலியாணம் கட்டாத பலருக்கும் திருமணம் என்றவுடன்...

அப்பா, அம்மா விளையாட்டுத்தான் ஞாபகம் வாறது ஏன் என்று தெரியவில்லை :lol: .

அதையும் தாண்டி, ஏன் தான் சிந்திக்க மாட்டாங்களோ... தெரியாது.

கலியாணம் கட்டிய, பின் நெடுகவும் அதை... மட்டும், செய்து கொண்டு ஒருவரும் இருப்பதில்லை :icon_mrgreen: .

நாம் இந்த பூமிப்பந்தில், பிறந்ததற்கு அடையாளமாக... நல்ல வம்சம் ஒன்றை பயிரிட கனக்க... மினைக்கெட வேணும்.

அதனால்... எமது சுகங்களை துறந்து, அவர்களை சமூகத்தின்... நல்ல நிலைக்கு, உயர்த்துவது சாதாரண விடயம் அல்ல. :)

அதை... ஒழுங்கையுக்குள் புணரும், நாய் செய்வதில்லையாதலால்... மனிதரின் திருமணம் புனிதமானது.

Link to comment
Share on other sites

எல்லாம் சரி சிறீயண்ணா. கேட்கிறன்.. என்று கோவிக்கப்பட்டாது.. திருமணம் எந்த வடிவத்தில்.. புனிதமான விடயம்..???! நாயும் நாயும் ஒழுங்கேக்க நின்று... அதையும் புனிதமாவா நாங்க பார்க்கிறம்..! :rolleyes::lol::icon_idea:

வாவ் வட் எ சிந்தனை. இப்ப எனக்கு நாய்க்கு மட்டுமா அஞ்சறிவு என்ட சந்தேகம் வந்திட்டு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், கலியாணம் கட்டாத பலருக்கும் திருமணம் என்றவுடன்...

அப்பா, அம்மா விளையாட்டுத்தான் ஞாபகம் வாறது ஏன் என்று தெரியவில்லை :lol: .

அதையும் தாண்டி, ஏன் தான் சிந்திக்க மாட்டாங்களோ... தெரியாது.

கலியாணம் கட்டிய, பின் நெடுகவும் அதை... மட்டும், செய்து கொண்டு ஒருவரும் இருப்பதில்லை :icon_mrgreen: .

நாம் இந்த பூமிப்பந்தில், பிறந்ததற்கு அடையாளமாக... நல்ல வம்சம் ஒன்றை பயிரிட கனக்க... மினைக்கெட வேணும்.

அதனால்... எமது சுகங்களை துறந்து, அவர்களை சமூகத்தின்... நல்ல நிலைக்கு, உயர்த்துவது சாதாரண விடயம் அல்ல. :)

அதை... ஒழுங்கையுக்குள் புணரும், நாய் செய்வதில்லையாதலால்... மனிதரின் திருமணம் புனிதமானது.

ம்ம்... இவ்வளவு இருக்கா..! சரி.. அது அப்படி இருந்தாலும்.. வம்சம் உருவாக முதல் நடக்கும் திருமணத்தை எப்படி நடத்தினால் தான் என்ன..???! வம்சம்.. சோதனைக் குழாயிலும் உருவாகலாம் தானே..??! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... இவ்வளவு இருக்கா..! சரி.. அது அப்படி இருந்தாலும்.. வம்சம் உருவாக முதல் நடக்கும் திருமணத்தை எப்படி நடத்தினால் தான் என்ன..???! வம்சம்.. சோதனைக் குழாயிலும் உருவாகலாம் தானே..??! :):icon_idea:

மேலே... உள்ள காணொளியில் நடக்கும் திருமணத்தை பார்த்தால்... அவர்களின் வம்சம் எப்படி இருக்கும் என்று, எதிர்பார்க்கத் தேவையில்லை. முயல் பிடிக்கிற நாயை... மூஞ்சையில் பார்த்து, இலகுவாக கண்டு பிடித்து விடலாம்.

சோதனைக் குழாயில் குழந்தையை... பெற்றாலும், அதை நல்ல முறையில் வளர்த்தெடுக்க... ஒரு தாய் வீட்டில் தேவை.

தந்தையால்... குழந்தையின் எல்லாத் தேவைகளையும், நிறைவேற்ற முடியாது. சோதனைக் குழாயில் பிறக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் இன்னும் கஷ்டம். அத்துடன் அந்தக் குழந்தை, பாடசாலைகளில் படிக்கும்.... போது, மற்றப் பிள்ளைகள் தாயுடன் வாழ்வதையும் தனக்கு தகப்பன் மட்டுமே வீட்டில் வாழ்வதாக... கூறும் போது... பெரிய தாழ்வு மனப்பான்மை ஏற்படும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கந்தசாமியார்.. நல்லாத்தானே ஆடுறாவு அந்தப் பொண்ணு..! இதப்போல.. எத்தனையோ நடக்குது.. அதில பத்தோட பதினொன்றா இதுவும் நடந்திட்டு போகட்டன். ரசிக்கிறவை ரசிப்பினம்..!

நளவெண்பா காலத்தில நின்று கொண்டு.. தற்கால தமயந்திகள பார்க்கப்படாது..! சிம்புவின் காலம் இது. மம்பட்டியானின் புதிய அவதாரம் வருகின்ற காலம் இது..!

இந்த வீடியோவை (சிங்கப்பூர்) பார்த்திட்டு.. நம்மட புலம்பெயர் இளசுகள்.. நொன் ஸ்ரொப்.. டான்சு ஆடி கலியாணம் கட்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்ல. அதுவும் ஒரு கலை தானே...! :lol::icon_idea:

இந்த பாட்டை பார்க்கும் போதும் கேட்கும் போது நன்றாக இருக்கிறது முதல் இனைக்கபட்டது அவ்வளவு நல்லா இல்லை ஒரு மாதத்துக்கு முதல் நல்ல றெயினிங் குடுத்து பாட்டையும் நல்ல டொல்பிசறவுண்டில் விட்டு, மாப்பிள்ளையும் பொம்பிளையும் நல்லா துள்ளி துள்ளி ஸ்ரெப் எடுத்து ஆடவேண்டும் அப்பதான் நல்லா இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதனைக் குழாயில் குழந்தையை... பெற்றாலும், அதை நல்ல முறையில் வளர்த்தெடுக்க... ஒரு தாய் வீட்டில் தேவை.

தந்தையால்... குழந்தையின் எல்லாத் தேவைகளையும், நிறைவேற்ற முடியாது. சோதனைக் குழாயில் பிறக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் இன்னும் கஷ்டம். அத்துடன் அந்தக் குழந்தை, பாடசாலைகளில் படிக்கும்.... போது, மற்றப் பிள்ளைகள் தாயுடன் வாழ்வதையும் தனக்கு தகப்பன் மட்டுமே வீட்டில் வாழ்வதாக... கூறும் போது... பெரிய தாழ்வு மனப்பான்மை ஏற்படும். :)

ஏன் சிறியண்ணா.. ஒரு பொம்பிள.. பிள்ளையை பெத்துத் தந்திட்டு.. விட்டிட்டு ஓடிட்டா.. என்ன செய்வீங்க..???! அல்லது இறந்து போய்ட்டா என்ன செய்வீங்க...???! திருப்பி திருப்பி கலியாணம் கட்டிக்கிட்டு இருப்பீங்களோ..???! இப்ப பெட்டையள் இடத்துக்கு இடம் ஆக்களை மாற்றி மாற்றி காதலிக்கிறது போல...! அதிலும்.. சோதனைக் குழாய் எவ்வளவோ மேல்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் எல்லோருமே 'விலங்குகள்' என்னும் பாணியில் கருத்துக்கள் எழுதப் படுகின்றன!

மனிதன் ஒரு 'சமுதாய விலங்கு'. ஒரு சமுதாயம், சரிவர இயங்குவதற்கு, சில எழுதப் பட்ட அல்லது எழுதப் படாத வரைமுறைகள் தேவை!

இந்த முறை விலங்குகளிலும் உள்ளது! அவற்றால் ஏற்றுக் கொள்ளப் படும் உள்ளது!

மயிர் நீப்பின் உயிர்வாழாது, கவரிமான்!

ஒரு மயிருக்காகக் கவரிமான் ஏன் உயிரை விடுகின்றது?

ஒரு பென்குயின் பறவையானது, தனது வாழ்நாளில், தனது துணையை மாற்றுவதில்லை!

ஏன் அது அவ்வாறு செய்கின்றது?

ஒரு கூட்டத்தில், ஒரு யானை இறந்து போனால், அதன் துணை, இறந்துபோன யானையின் மண்டையோடு வெய்யிலில் காய்ந்த்போகும் வரை அதனருகே இருக்கின்றது!

ஏன் இன்னொரு யானையின் பின்னால், அது ஓடுவதில்லை!

Elephants+vs+In+Mourning+of+Loss+Love+One+%5BVIDEO%5D+1.jpg

Link to comment
Share on other sites

431628_195958880503584_195958147170324_261876_60003259_n.jpg

நீன்கதானபா பேசுரீன்க ஆனா பாருன்க

நீன்கதானபா பேசுரீன்க ஆனா பாருன்க

https://www.facebook.com/pages/Dilip-Kumar-Mohana-Rajan/195958147170324


  • 1,450,354


  • 2,271 likes, 208 dislikes

யாழ்கொம் ஆகள் மோசமபா மோசமபா :rolleyes: :rolleyes: :unsure: :unsure:

Link to comment
Share on other sites

வாவ் வட் எ சிந்தனை. இப்ப எனக்கு நாய்க்கு மட்டுமா அஞ்சறிவு என்ட சந்தேகம் வந்திட்டு :D

ஐந்தறிவின் ஆழ்ந்த காதல் ...கண்ணோடு கண்ணோக்கி..... கம்பன் இதையெல்லாம் பாடுவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.