Jump to content

கருத்துக்கள உறவுகளான காவலூர் கண்மணி, தமிழினி ஆகியோரின் தாயார் இறைபதம் எய்தினார்


Recommended Posts

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாயை இழந்து தவிக்கும் கண்மணிக்கும் தமிழினிக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

.

\

83950358.png

நன்றி சகாறா... யாழ் களம் சார்ப்பாக; எம் துயரத்தை பகிர்ந்ததுக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா மற்றும் தமிழினிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என் குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்...:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83950358.png

நேற்று திண்ணை உறவுகள் வைத்த வேண்டுகோளை, மிகக் குறுகிய கால அவகாசத்தில் நிறைவேற்றிய... வல்வை சகாறாவுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

கருத்துக்கள உறவுகளான காவலூர் கண்மணி, தமிழினி ஆகியோரின் அன்னை இன்று காலை இறைபதம் எய்தினார்.

.

421170_10150647239659336_769594335_8674859_1364156425_n.jpg

அன்னையின் இழப்பினால் துயருறும் தமிழினி, காவலூர் கண்மணி ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கருத்துக்கள உறவுகளே,

தாயாரின் பிரிவுத்துயரில் ஆழ்ந்திருக்கும் காவலூர் கண்மணி, தமிழினி மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் இந்த "துயர் பகிர்வோம் " என்ற பகுதியில் தமது தாயாரின் இழப்பை யாழ்க்கள உறவுகளும் பகிர்ந்ததையிட்டு தாம் மிகுந்த மன ஆறுதல் அடைவதாகவும், முகமறியா உறவுகளின் அனுதாபச் செய்திகள் தம்மை தேற்றுவதாகவும் அதே நேரம் தமது தாயாரின் இழப்பின் துயரைப்பகிர்ந்து கொண்ட , இணையத்தால் இணைந்த உறவுகளுக்கு இதயபூர்வமான நன்றியினைத் தெரிவிக்கும்படி கூறினார்கள். உடனடியாக இங்கு வந்து தம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாததால் என்னிடம் எல்லோருக்கும் இதனைக் கூறும்படி மிகவும் வேண்டிக் கொண்டார்கள். சில நாட்களின் பின்னர் அவர்கள் இங்கு வந்து பதிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களது துன்பத்தில் பங்கெடுத்துகொள்கிறோம், ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

வார்த்தைகளால் தேற்ற முடியாத இழப்பு .............

என்னால் தேற்ற முடியாத சந்தர்ப்பங்களில் கரம் பிடித்து மௌனமாய் இருப்பேன் .

சகோதரிகளே உங்களின் கரம் பிடித்து மௌனமாய் இருக்க ஆசைப்படுகிறேன் .

Link to comment
Share on other sites

உங்கள் ஒவ்வொருவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அம்மாவின் இழப்பிற்கு இங்கு அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர்களும், தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் என் சார்பிலும் கண்மணி அக்கா சார்பிலும் மற்றும் எமது குடும்பத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்...!

அம்மாவின் துயரத்தால் கலங்கி நின்றபோது நேரில் வந்து எம் துயரத்தில் பங்கெடுத்த சகாராக்கா மற்றும் நிலாமதி அக்காவிற்கும் எமது உளம் நிறைந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ் என்பது வெறும் ஒரு பொழுது போக்கும் இணையமல்ல அது ஒரு அன்பால் இணைந்த குடும்பம் என நிரூபித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல எம்மிடம் வார்தைகள் இல்லை. அனைவருக்கும் எமது சார்பிலும் எம் குடும்பத்தின் சார்பிலும் நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் இழப்பினால் துயருற்றிருக்கும் கண்மணி அக்கா ,தமிழினி அக்கா ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்............

Link to comment
Share on other sites

அன்னையின் இழப்பினால் துயருற்றிருக்கும் கண்மணி அக்கா ,தமிழினி அக்கா ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அன்னையின் இழப்பினால் துயருற்று இருக்கும் சகோதரிகள் தமிழினி, காவலூர் கண்மணி ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

கண்மணி அக்கா, தமிழினி, உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நேரில் சமூகம்தர முடியாமைக்கு வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி, தமிழினி, உங்கள் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். இத்திரியை முன்பு பார்க்காததினால் உடனே எனது அனுதாபத்தினை பகிரமுடியாததற்கு வெட்கப்படுகிறேன்.

உங்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.