Jump to content

இந்தியாவின் வல்லாதிக்க கனவுகளும் புஸ்ஸின் வருகையும் -2


Recommended Posts

அவர்களின் (அமெரிக்கர்களின்) விருப்பப்படியே அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது. இந்தியாவின் 30 வருடகால அணு ஆயுத பயன்பாட்டு வரலாற்றின் சரணாகதி இன்று நடைபெற்று விட்டது. ''மைல்கல்" என்றும் :சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தது " என்றும் அமெரிக்கர்கள் ( வெள்ளை மாளிகை பேச்சாளர் kelly o'Donnell )கிலாகித்துச் சொல்வது போலவும் இது நடந்தேறி இருக்கின்றது. அமெரிக்காவிற்கு தனித்துவமான உறவு (unique) காதலுக்கு சின்னம் வைத்திருக்கும் இந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் எட்டு மாதங்களாக இரவு பகலாக அயராது பாடுபட்ட பயனை முதல் முறையாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அந்தக் கணத்தில் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணு ஆயுத விஞ்ஞானம் மற்றும் கச்சாப் பொருட்கள் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளும். அதன் மூலம் அணு ஆற்றலின் மூலம் பொது தேவைகளுக்கான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும்.

இதற்காக இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா விரும்பிப் பெற்றுக் கொண்டது இந்தியாவின் அணு ஆயுத உலைகளை சர்வதேசத்தின் பரிசோதனைகளுக்காகத் திறந்துவிட்டிருப்பது. 30 வருடம் கட்டிக்காத்து வந்த வீராப்பு கைவிடப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் தனது அணு ஆயுத செயல் திட்டங்களில் கொண்டிருந்த ஆதிக்கத்தை இந்தியா இழந்துவிட்டது என்ற பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவும் அதனையே எதிர்பார்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றது. இக்காலங்களில் இந்தியா அதிக அளவில் விட்டுக் கொடுப்புகளைச் செய்திருக்கின்றது என்று கிலாகித்துப் பேசும் வண்ணம் அமெரிக்கர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளது.

IAEA - சர்வதேச அணு சக்திக் கண்காணிப்பு முகவர் அமைப்பில் இந்தியா , ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளைப் போன்று கையெழுத்திடாத போதிலும் அமெரிக்கர்கள் கூறுவதைப் போல அணு ஆயுத அறிவை வேறு நாடுகளிற்கு விற்பனை செய்வதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதே நேரம் அமெரிக்கர்கள் இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக்காயாகவே பயன் படுத்த முனைகின்றார்கள்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அரசியல் செல்வாக்கிலும் சேதத்தை விளைவிக்கும் நோக்கிலேயே இந்தியாவை உபயோகப்படுத்த அவர்கள் முன் வந்திருக்கின்றார்கள்.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பாரிய அணு ஆயுத வல்லமைக்கும் பொருளாதார எழுச்சிக்கும் எதிரான அமெரிக்காவின் சொற்படி கேட்கும் "unique roll " பாத்திரத்தை இந்தியா வகிக்கும் வரை அவர்கள் அடைந்த வெற்றி "land mark "என்றும் " historic " என்றும் அமெரிக்கர்கள் சந்தோஷப்படுவது போல மிகவும் சரியானதே.

நன்றி>சிந்து

http://ilanthirayan.blogspot.com/

Link to comment
Share on other sites

சிவில் அணு உலைகளை தான் சர்வதேச ஆணையம் பார்வையிட இந்தியா அனுமதி தந்துள்ளது. கல்பாக்கம் போன்ற ராணுவ உலைகளை பார்வையிட அனுமதி இல்லை. இடது சாரி கட்சிகளின் தரகர் அரசியலை கொண்டு இந்த விழ்யத்தை அலச வேண்டாம்

Link to comment
Share on other sites

காத்ரீனா போன்ற புயல்கள் தாக்கிய நேரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா செய்த உதவிகளை நினைவுபடுத்தி புஷ் நன்றி தெரிவித்திருக்கிறார்....

உலகின் நெ. 1 வல்லரசே இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து இந்தியாவை கவுரவப்படுத்தி இருப்பதை சீனாவைத் தாய்நாடாக நினைப்பவர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.....

Link to comment
Share on other sites

காத்ரீனா போன்ற புயல்கள் தாக்கிய நேரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா செய்த உதவிகளை நினைவுபடுத்தி புஷ் நன்றி தெரிவித்திருக்கிறார்....

உலகின் நெ. 1 வல்லரசே இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து இந்தியாவை கவுரவப்படுத்தி இருப்பதை சீனாவைத் தாய்நாடாக நினைப்பவர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.....

இது கற்பனையான ஒரு விசயத்தை பற்றிய கருத்து.!

ஒருவர் காலை ஒருவர் வாரிவிடுவதற்கான தருணத்தை பார்த்து நிற்க்கும் நேரம். கற்பனையான கருத்துக்களால் மக்களை திசை திருப்பாதீர்கள்.

கத்திரீனாக்கு இந்தியா உதவியது எண்றால் காரணம் இந்தியாவின் வலிமையை அமெரிக்காவுக்கு காட்டுவதற்காக, அமெரிக்கா நண்றி சொல்கிறதெண்றால். அமெரிக்கா அதைப்புரிந்து கொண்டதாக காட்டிக்கொள்ளாமை. அது நல்ல நடிப்பு.

இண்றய இந்தியாவின் முக்கிய தேவை. வல்லரச நாடுகள் வரிசையில் ஒரு இடம். அதற்கான அடித்தளமாக வேண்டியது ஐநா நிரந்தர உறுப்புரிமை. கொடுக்க விடமாட்டோம் என்கிறது அமெரிக்கா. இந்தியா வேறுவளைகளில் அணுகும் முறைதான் உலகநாடுகளிற்கு உதவும் பொறுளாதார ஆள் உதவிகள்.

அமெரிக்கா இந்தியாவின் நண்பன் எண்றால். பிரான்ஸ், இங்கிலாந்துபோல அணு உலை சோதனைக்கு இந்தியாவையும் உட்படுத்த மாட்டார்களே.

இன்னும் தீவிரமாக சொன்னால். வெளியுறவுக் கொள்கையில் இருவேறு முனைகளான அமெரிக்கா இந்திய நல்லுறவு என்பது, ரஸ்ய அமெரிக்க சந்திப்புக்கோ. இல்லை பகைமைக்கு நிகரானது.

இந்தியாவின் உண்மையான நண்பர் ரஸ்யாவும் அவர்கள் மூலமாக நட்பாகிவரும் சீனாவும்தான்.

விளக்கம் போதுமா.! :wink:

Link to comment
Share on other sites

அமெரிக்கா ஒரு சுய நலம் பிடித்த நாடு என்று அனைவரும் அறிந்ததே , எங்கள் சுய நலம் கருதி அவர்க்ளோடு தற்போது உறவு பேனுவதில் என்ன தவறு ?? இது வியாபாரம்

Link to comment
Share on other sites

சிவில் அணு உலைகளை தான் சர்வதேச ஆணையம் பார்வையிட இந்தியா அனுமதி தந்துள்ளது. கல்பாக்கம் போன்ற ராணுவ உலைகளை பார்வையிட அனுமதி இல்லை. இடது சாரி கட்சிகளின் தரகர் அரசியலை கொண்டு இந்த விழ்யத்தை அலச வேண்டாம்

அணு ஆயுத உலைகளின் பட்டியலை சமூகநலன் கருதியவை இராணுவ நலன் கருதியவை எனப்பிரித்து வெளியிட வேண்டுமென கோரியிருக்கின்றது. இந்த அளவில் இந்தியாவும் ஒத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் புஸ்ஸும் வாஷிங்டனில் ஒரு கூட்டறிக்கையையும் வெலியிட்டிருந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு அதனையும் தாண்டி இந்தியாவின் இராணுவ நலன் சார்ந்த கல்பாக்கம் அதிவேக ஈனுலை அணுத்திட்டத்தையும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் மைசூரிலுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தையும் சமூக நலன் கருதியபட்டியலில் அதாவது சர்வதேச அணுசக்தி கன்காணிப்பு முகவர் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வரக்கூடிய வ்அகையில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனை கோரி நிற்கின்றது.

இந்நிபந்தனக்கு இந்தியா அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து உடன் படுமாயின் இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு அடிக்கப் படும் சாவு மணியாகவே இது இருக்கும். இந்தியாவின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவரின் கூற்றைப் போல " எமது இடையறாத உழைப்பின் வெற்றியை பகிரங்கப் படுத்தக் கேட்பது நீதியற்றதும்.

இது நடைபெறக்கூடாது என்பதுதானே எமது அவா.

Link to comment
Share on other sites

அமெரிக்கா ஒரு சுய நலம் பிடித்த நாடு என்று அனைவரும் அறிந்ததே , எங்கள் சுய நலம் கருதி அவர்க்ளோடு தற்போது உறவு பேனுவதில் என்ன தவறு ?? இது வியாபாரம்

செய்யலாம் ஆனால் அதை சரியானது எண்று சொல்லாதீர்.

அமெரிக்கா விரித்திருப்பது வலை. இந்தியா விழுந்து விடக்கூடாது எண்று இடதுடது சாரிகள் எச்சரிப்பதில் என்ன தவறு வந்தது.?

பெரும்பாலான அமெரிக்காவிற்க்கு எதிரா வளரும் தொழில்களை அல்லது சக்திகளை ஒடுக்க அவர்கள் போடும் திட்டம்தான் இந்த ஒப்பந்தங்கள். அதில் உள்ள சரத்துக்களை வைத்தே தடை போடும் சூள்ச்சி அவர்களிடம் உண்டு.

இதே ஒப்பந்தத்தைக்காட்டி அமெரிக்க ஐநா உறுப்புரிமை தரவேண்டியதில்லை நாங்களே இந்தியாவின் அனுதாபிகள், அவர்களின் வளற்சிக்கு உதவுபவர்கள். அவர்களிற்க்கு வேண்டிய உறுப்புரிமையை எங்களூடாகவே அவர்கள் பயன் படுத்தலாம் எண்று சொன்னாலும் ஆச்சரியப்படவேண்டி இருக்காது.

காரனம் இண்று அமெரிக்க ஆதரவு நாடுகள் அருகிவிட்டது. பிரான்ஸ் நடுநிலமை நாடு. பிரித்தானியா, அமெரிக்கா இரண்டும் நட்புநாடுகள். ரஸ்யா, சீனா நட்புநாடுகள். ஆகவே பிரான்ஸை எப்போதும் அமெரிக்கா சமாதானமாக வைத்த்ருந்து காரியத்தை சாதிப்பது. ஆனால் இந்தியா இந்த அணிகளில் சேர்ந்தால் ஒருபோதும் அமெரிக்காவுடன் சேரப்போவதில்லை. அப்படியானால் ஐநாவின் முடிவுகளில் அமெரிக்கா ஆதிக்கம் குறைந்துவிடும். உலகபோலீசாரின் நிலமை கவலைக்கிடமாகும்.

ஆதலால் அமெரிக்கா இந்தியாவை பெட்டிக்குள் அடக்கி வைக்கவே பாடுபடும்.

இதன்மூலம் சொல்வது என்ன எண்றால். இந்தியா அமெரிக்க ஜனாதிபதியை கூப்பிட்டு மகிழ்விக்கலாம், அது அவர்கள் விருப்பம், ஆதோடு ஒப்பந்தமும் செய்யலாம். அது நாட்டின் வளர்ச்சி சம்பந்தப்பட்டது. அதனால் பொருளாதாரத்தையும் பெருக்கலாம். அதனால் இந்தியா வளற்ச்சி முடக்கப்படும் அபாயமும் பொரும்பாலும் உள்ளது.!

இதைச் சொல்ல வரும் மக்கள் இந்திய எதிரிகள் இல்லை.

Link to comment
Share on other sites

ஆமா... எங்களுக்கு யாரு நண்பர்கள்னு இவங்களுக்கு தான் தெரியுமாம்... எங்களுக்கு தெரியாதாம்..... :):lol::lol:

அது சரி நீ இன்னும் இந்தியகுடியாய் துவேசம்பிடிச்சவனாகத்தான் இருக்கிறாயா,? :shock: ஈழதவன் கருத்து சொல்ல இந்தியாவில் தடாவா.? :?:

இந்தியாவின் வளற்ச்சி கண்ணுக்கு நன்குதெரியுது, :wink:

Link to comment
Share on other sites

அது சரி நீ இன்னும் இந்தியகுடியாய் துவேசம்பிடிச்சவனாகத்தான் இருக்கிறாயா,? :shock: ஈழதவன் கருத்து சொல்ல இந்தியாவில் தடாவா.? :?:

இந்தியாவின் வளற்ச்சி கண்ணுக்கு நன்குதெரியுது, :wink:

ஏன்- அகிலன் இனியும் இந்த லக்கிலுக் கேஸுகளூக்கு பதில் சொல்லி ஆகணுமா?

எனக்கு என்னமோ -அவங்க- வாயில வந்தது எல்லாதையும் பேசி -யாரும் எங்களுக்கும் - பதில் சொல்லட்டுமே என்னு பேசுறாங்க போல இருக்கு-!! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நீ இன்னும் இந்தியகுடியாய் துவேசம்பிடிச்சவனாகத்தான் இருக்கிறாயா,? :shock: ஈழதவன் கருத்து சொல்ல இந்தியாவில் தடாவா.? :?:

இந்தியாவின் வளற்ச்சி கண்ணுக்கு நன்குதெரியுது, :wink:

விடுங்கோ அகிலன்!!

இந்த ஆட்களை விட்டுவிட்டு, பிரியோசனமான விடயங்களை கதையுங்கள்!! மரியாதை கொடுத்தால் தானே பிரச்சனை!

Link to comment
Share on other sites

அது சரி அகிலன் ஈழத்தவருக்கு இருக்கிற இந்தியாவின் மீதான பற்றும் இந்திய வளற்ச்சியின் அக்கறையும் இந்தியர்களான சிலருக்கு இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அவர்களிற்க்கு நாட்டின் வளர்ச்சி என்னதை விட பணம்தான் முக்கியமாம்.....! அதனால் இவர்கள் வளர்ச்சியை பற்றியோ இல்லை அபாயங்கள் பற்றியோ அறியாமையில் உழலுகிறார்கள்..... (அதில் கவலை படதேவைப்படாதவிடயம் என்னவெண்றால்.... எல்லோருமே இப்படி இல்லை.). இங்கு வரும் இவர்களுக்கு பதில் கொடுத்தோ இல்லை விளங்கப்படுத்தியோ பிரயோசனம் இல்லை..... விட்டுதள்ள பட வேண்டிய கூட்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.