Jump to content

முரளிதரன் சாதனை


Recommended Posts

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 1000 விக்கெட்டுகை வீழ்த்திய முதல் பந்து வீச்சு வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.

இந்த வரலாற்று சாதனையை, வங்காள தேசதுக்கெதிராக, சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் அன்று அவர் நிகழ்த்தினார்.

3ம் நாள் ஆட்ட முடிவில் 163 ஓட்டங்கள் எடுத்தால், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடமலேயே, வெற்றி பெறும் வலுவான நிலையில் இலங்கை உள்ளது.

நன்றி : http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

Link to comment
Share on other sites

தகலுக்கு நன்றி,,,

இன்றைய போட்டியில் 6 விக்கட்களை அள்ளினாரே,,,

ஆனாலும் எனக்கு ஒரு சின்ன கவலை,, அவுஸ்ரேலியாவில் வைத்து அத்தபத்து முரளியை அவமானப்படுத்திவிட்டாரோ என்று தோன்றுகின்றது,,ஏனெனில் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற முக்கோணப்போட்டியில் இறுதி இரண்டாவது ஆட்டத்தில் முரளிதரன் 99 ஓட்டங்களை வாரி இறைத்தார்,, ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களை வாரி இறைத்தவர் பட்டியலில் 2ம் இடத்தைபிடித்து, தனது மோசமான பந்துவீச்சை வெளிக்காட்டினார், இந்த நேரத்தில் எனது ஆதங்கம் என்னெவெனில் முரளியின் பந்துவீச்சை அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஒரு பிடி பிடித்துக்கொண்டு இருந்தார்கள், அந்த நேரத்தில் அத்தபத்து என்ன செய்து இருக்கவேண்டும்? பந்துவீச்சாளரை மாற்றி இருக்கவேண்டும், முரளி தொடர்ந்து வீச அவுஸ்ரேலியர்கள் வெளுத்து வாங்கிவிட்டார்கள்,,, சிலவேளை அந்த நேரத்த்ல் பகுதி நேர பந்துவீச்சாளர்களை பந்து வீச அழைத்திருந்தால் விக்கட்கள் விழ சாத்தியம் இருந்திருக்கும், அல்லது ஓட்டவிகிதம் குறைய சாத்தியம் இருந்திருக்கும்,, :oops:

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்,, மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.... :P

Link to comment
Share on other sites

அத்தப்பத்து நினைத்திருப்பார் முரளிதரன் எப்படியும் ஒரு விக்கட்டை எடுத்திருவார் என்று. அன்று காலம் வேளைசெய்யவில்லை என்று நினைக்கிறேன்.

முரளிதரனுக்கு என் வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி குளக்காட்டான். அப்பிடியே முரளிக்கும் வாழ்த்து சொல்லிவிடுவம். :-)

Link to comment
Share on other sites

முரளிக்கு வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

Most international wickets

Bowler---------------Wkts-Tests ++++ Wkts-ODI=======Total

1.Muralitharan-----593----------411 -----1004

2.Warne----------659----------293 -----952

3.Akram ---------414----------502-------916

4.McGrath--------542----------331-------873

5.Kumble---------494----------329-------823

6.Younis----------373----------416------789

7.Walsh----------519-----------227------746

8.Pollock---------385----------346-------731

9.Kapil-----------434-----------253------687

10.Vaas----------301----------352-------653

Link to comment
Share on other sites

Most international wickets

Bowler---------------Wkts-Tests ++++ Wkts-ODI=======Total

 

1.Muralitharan-----593----------411 -----1004

2.Warne----------659----------293 -----952  

3.Akram ---------414----------502-------916  

4.McGrath--------542----------331-------873  

5.Kumble---------494----------329-------823  

6.Younis----------373----------416------789  

7.Walsh----------519-----------227------746  

8.Pollock---------385----------346-------731  

9.Kapil-----------434-----------253------687  

10.Vaas----------301----------352-------653

அப்பு என்னடாப்பு உது எல்லாம்

:oops: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

அதொண்டுமில்லை சின்னா, ஏதோ கிறிக்கட்டாம், முரளியாம் 3 தடிக்குச்சிக்கு பந்தால எறிஞ்சாராம் ஏதோ விழுத்தினாராம்,, 1000குச்சிகளை சாச்சுப்புட்டாராம்,,, ஏதோ ஏதோ எல்லாம் புலம்புறாங்களய்யா...:evil:

உப்படிப்பார்த்தால் சின்னப்பு அந்தக்காலத்தில எத்தனை கட்டைகளை சா விக்கட்டுக்களை போல்டாகி இருப்பார்,, :wink: :P

Link to comment
Share on other sites

அதொண்டுமில்லை சின்னா, ஏதோ கிறிக்கட்டாம், முரளியாம் 3 தடிக்குச்சிக்கு பந்தால எறிஞ்சாராம் ஏதோ விழுத்தினாராம்,, 1000குச்சிகளை சாச்சுப்புட்டாராம்,,, ஏதோ ஏதோ எல்லாம் புலம்புறாங்களய்யா...:evil:

உப்படிப்பார்த்தால் சின்னப்பு அந்தக்காலத்தில எத்தனை கட்டைகளை சா விக்கட்டுக்களை போல்டாகி இருப்பார்,, :wink: :P

_41394046_feat_murali270.jpg

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...rali_1000.shtml

வாழ்த்துக்கள் முரளிக்கு................

"உப்படிப்பார்த்தால் சின்னப்பு அந்தக்காலத்தில எத்தனை கட்டைகளை சா விக்கட்டுக்களை போல்டாகி இருப்பார்"

:) :P :lol:

Link to comment
Share on other sites

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழரான முத்தையா முரளீதரன், உலக கிரிக்கெட் அரங்கில் நட்சத்திர வீரராக விளங்குகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதன் முதலில் சாதனை படைத்தவர் முரளீதரன்.

இந் நிலையில், தற்போது புதிய உலக சாதனை ஒன்றை முரளீதரன் படைத்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளீதரன் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து முரளீதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். கருணாநிதி பயங்கரமான கிரிக்கெட் பிரியர் என்பது தெரிந்தது தானே..

அதிலும் முத்தையா மீது எப்போதும் தனி ஆர்வம் காட்டுபவர்.

Link to comment
Share on other sites

அதிலும் முத்தையா மீது எப்போதும் தனி ஆர்வம் காட்டுபவர்.

தமிழ்ழனா இருப்பதால் தானே நன்பரே :roll:

Link to comment
Share on other sites

ஓரு முறை shane warne முரளிய பத்தி சொல்லேக்க..முரளி வலுவிள்ளாத அணிகளுக்கு எதிரா தான் அதிக விக்கட்டுக்களை எடுப்பார் என்று குற்றம்; சாட்டி இருந்தார்...

Link to comment
Share on other sites

முரளிக்கு வாழ்த்துக்கள்... :lol::lol:

இப்ப தான் முரளிக்கு உண்மையிலேயெ சந்தோசமாக இருக்கும் சுண்டல்

Link to comment
Share on other sites

இப்ப தான் முரளிக்கு உண்மையிலேயெ சந்தோசமாக இருக்கும் சுண்டல்

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஆசியாவை ஆட்டிபடைக்கும் கிரிக்கட் விளையாட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் ஒவ்வொரு சாதனைகளை செய்து வருகிறார் இலங்கை அணியின் துரும்பு சீட்டு, உலக நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்,,

பங்களாதேஸ் அணியுடனான முதலாவது ரெஸ்ற் போட்டியில் ஒரு சாதனை அதாவது ரெஸ்ற், ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 1000 விக்கட்டுகளை அள்ளிய முதல் கிரிக்கட் வீரர் எண்ட சாதனையை படைத்தார்,

இரண்டாவது ரெஸ்ற் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கட்டுகளள விழுத்தியதன் மூலம் 50தரம் 5விக்கட்களை சாய்த முதல் வீரர் எண்ட என்னொமொரு சாதனையை தன் வசமாக்கினார், (அவுஸ்ரேலியவின் சுழல் & செக்ஸ் மன்னன் சேர்ன் வோர்ன் 35தடவைதான் 5 விக்கட்களை விழுத்தி உள்ளார்)..

இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரு சாதனை அதாவது 600 விக்கட்களை வீழ்த்திய இலங்கை & ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்,, விரைவில் பெண்கள் சர்ச்சையில் அடிக்கடி விழும் சேர்ன் வோனின் 659 விக்கட்டை முறியடிப்பார்,,, :idea:

Link to comment
Share on other sites

shane warne um அவருடைய மனைவியும்..திரும்ப ஒன்டா சேர்ந்த்pட்டாங்களாமே.... :) :oops:

Link to comment
Share on other sites

sundhal எளுதியது

shane warne um அவருடைய மனைவியும்..திரும்ப ஒன்டா சேர்ந்த்pட்டாங்களாமே....

அவருடைய இல்லற வாழ்க்கை மீண்டும் சிறப்படைய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நேற்று முரளி 600 விக்கெட்டுக்களினை எடுக்கும்போது பாங்களதேஸ் அணிக்கு எதிராக 50 விக்கெற்றுக்களினையும் கைப்பற்றினார். டெஸ்ட் விளையாடும் எல்லாம் நாடுகளுக்கும் எதிராக குறைந்தது 50 விக்கெற்றுக்களினை வீழ்த்திய முதல் வீரன் என்ற பெயரினையும் இதன்மூலம் தட்டிக்கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள் தமிழன் என்ற ரீதியில் அல்ல ஒரு சாதனையாளன் என்றரீதியில்.

{தமிழில் பேசுவதற்கோ பேட்டி கொடுப்பதற்கோ பின் வாங்குபவர்}

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(அவுஸ்ரேலியவின் சுழல் & செக்ஸ் மன்னன் சேர்ன் வோர்ன் 35தடவைதான் 5 விக்கட்களை விழுத்தி உள்ளார்)..

(டங்களஸ் அவர்களால் எழுதபட்டது)

ஒசி ஒசி ஒசி ஒய் ஒய் ஒய்

ஏனய்யா நம்ம நாட்டு வீரர்களை பற்றி அவதூறு சொல்லுகிறீர்கள் அவங்கள் நேரா நடத்துவதை உங்க பசங்க மறைவாக நடத்துகிறாங்க

ஆண்டவனின் ஊரிலே ஏண்டவனின்(ஏலுமானவனின்) ஆட்சி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??  
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.